சனி, 24 பிப்ரவரி, 2018

சேரர் நாடு எல்லைகள் கம்பர் சேரன் குமரி மண்மீட்பு

aathi1956 aathi1956@gmail.com

22/11/17
பெறுநர்: எனக்கு

சுரேஷ் தேவர் சாேழநாடு , 3 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — Suresh N உடன்.
# பதிவு_5
சேரநாட்டு எல்லை:
# கன்னியாகுமரி மாவட்டம் பாண்டிய நாட்டு பகுதியே!!!
3ஆம் குலோத்துங்கச் சோழன் ( 1178-1218 ) அவைக்களப் புலவராயிருந்த கம்பர், சேர சோழ பாண்டி தொண்டை நாடுகளின் எல்லைகளை மட்டும் பின்வருமாறு பாடியுள்ளார்:
வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின்
ஓரமோ தெற்காகு முள்ளெண் பதின்காதம்
சேரநாட் டெல்லையெனச் செப்பு."
1.வடக்கு எல்லை : பழனி மலை(திண்டுக்கல் மாவட்டம்)
2.கிழக்கு எல்லை : தென்காசி (நெல்லை மாவட்டம்)
3.மேற்கு எல்லை: கோழிக்கோடு
4.தெற்கு எல்லை:கடற்கரை பகுதி.
++
இவன்,
# சோழநாடு_மீட்பு_குழு ..
ந.சுரேசு அகம்படி தேவன்..
பட்டுக்கோட்டை
தஞ்சை சோழ தலைநகர்..
அலைபேசி_9600632100



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக