சனி, 24 பிப்ரவரி, 2018

சர்க்கரை நோய் மோசடி 220 ஐ 90 என பிள்ளைப்பேறு தேவையில்லாமல் மருந்து அக்கு மருத்துவம்

aathi tamil aathi1956@gmail.com

17/11/17
பெறுநர்: எனக்கு
ஏனங்குடி...
ஆதலையூர்...
மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் உறவுகளுக்காக...மற்றும் சர்க்கரை
நோயாளிகளுக்கு இந்த பதிவு...

நாகை மாவட்டம்..புத்தகரம் என்ற ஊரில்..

வினோத் கன்னா என்ற அலோபதி மருத்துவர்... சர்க்கரை நோயாளிகளை பெரும்
அளவில் உருவாக்கி வருகிறார்...உணவுக்குப்பின் சர்க்கரை அளவு 150 வரை
இருந்தாலும் கூட Metformin கொடுத்து சர்க்கரை நோயாளியை உருவாக்கும் வேலை
செய்துவருகிறார்..

1978 ல்  அலோபதி மருத்துவமும் உலக சுகாதார  நிறுவனமும் நிர்ணயித்த
சர்க்கரை அளவு...   காலை உணவுக்கு முன் 220 (Normal)..

இதற்கு மேல் இருந்தால்...சிகிச்சை தேவை என்றது..

ஆனால் இன்று இந்த அலோபதி மருத்துவர்கள்..அதுவும் நமது நாட்டில் மட்டும்
நிர்ணயித்திருக்கும்  சர்க்கரை அளவு 90.

இந்த மோசடிக்கு பின்னால் இருப்பது..கார்பரேட் நிறுவனங்கள்... மருந்து
கம்பெனிகள்..மற்றும் அலோபதி மருத்துவர்கள்...

காரணம்... சர்க்கரை நோய்க்கு பின்னால் இருக்கும் வியாபாரம்...

இனி பிறக்கப்போகும் குழந்தைகளையும் சர்க்கரை நோயாளிகளாக மாற்றும் வேலையை
கருவிலேயே துவங்கிவிட்டது அலோபதி மருத்துவம்..

பேறுகாலத்தில் குருதியில் சர்க்கரை கூடுவது இயற்கை.. அதற்காக இன்சுலின்
போடும் கொடுமையை கர்ப்பிணிகளிடம்... இந்த கேடுகெட்ட அலோபதி மருத்துவர்கள்
செய்து வருகிறார்கள்.. அதாவது கருவில் இருக்கும் குழந்தையும் எதிர்கால
சர்க்கரை நோயாளி..அதுபோல..பேரு காலத்தில் Folic, Calcium, Iron, Vitamin,
Minerals மாத்திரைகளை உட கொள்வதும் பெரும் கேடுகளை உண்டாக்கும்.

அடிக்கடி Ultra Sound Scan செய்வதும்..கருவில் வளரும் குழந்தையை Autism
குழந்தையாக மாற்றிவிடும் என்பதை உணருங்கள் உறவுகளே..

உறவுகளே...

கர்ப்பம் தரித்த நாளிலிருந்து..இந்த கேடுகெட்ட அலோபதி மருத்துவத்தின்
பக்கம் தலை வைத்து படுக்காதீர்கள்.. அலோபதி குப்பைகள் (மருந்துகள்)
எதையும் உட்கொள்ளாதீர்கள்..

இயற்கை.. நமது பெண்மணிகள் அனைவரையும் சுக பிரசவத்திற்காக படைத்திருக்கிறது...

ஆனால் இங்கே பணத்தை மட்டுமே குறியாக கொண்டு சிசேரியன் செய்யும் கொடுமை
பெருகிவிட்டது..

இயற்க்கைக்கு திரும்புவோம்.. இயற்கையோடு இணைந்து வாழ்வோம்..

வாழ்க வளமுடன்...

Abdul Haleem

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக