ஞாயிறு, 11 ஜூன், 2017

தெலுங்கர் ஆட்சி கோவில்களில் பண்டாரம் நட்ட ஈடு கொடுத்து வெளியேற்றம்


1) விஜயநகர பேரரசுக் காலத்தில் தான் தமிழ் கோவில்களில் இருந்து பெருமளவில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு பிராமணர்கள் கருவறையினுள் நுழைகின்றனர் என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் பல இருக்கின்றன என்று நமக்குத் தெரியுமா?



 2) பள்ளர், பறையர், சானார், சக்கிலியர் என்ற சாதியினைச் சார்ந்த மக்கள் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் பஞ்சமர்களாக வைக்கப்பட்டு இருந்தனர். அதில் சானார் சாதியினைச் சார்ந்த மக்களை பார்க்கத்தகாதவர்களாக வைத்து இருந்தனர்.

நாயக்கர் கோவில் கோயில் தமிழர் வெளியேற்றம் பிராமணர் பண்டாரம் நம்பி பார்ப்பனர் 
http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/05/1_6.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக