ஞாயிறு, 11 ஜூன், 2017

கேரளா தமிழர் நாடார் பகுதிகள்

aathi tamil aathi1956@gmail.com

9/10/14
பெறுநர்: எனக்கு
Asa Sundar
அருவிக்கரை, வாமனபுரம், நெடுமங்காடு,
வட்டியூர்க்காவு, நேமம், கொல்லம், சடயமங்கலம்,
சாத்தனூர், பாறசாலை, நெய்யாற்றிங்கரை, கோவளம்,
பாலை, கோட்டயம், ஆலப்புழை, அம்பாலப்புழை,
உடும்பன்சோலை, இடுக்கி, தேவிக்குளம், பீர்மெடு,
சித்தூர், நென்மறை ஆகிய தொகுதிகளில் தமிழர்கள்
கணிசமாக உள்ளனர்...
 கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம்,
இடுக்கி ஆகிய மாவட்டங்களில் இரு மொழியாளர்களான
நாடார்களே பெரும்பான்மை ஆவர். கோட்டயம், ஆலப்புழை,
பாலக்காடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும்
இவர்கள் கணிசமாக உள்ளனர்.
 http://nadarsrising.blogspot.in/2012/06/nadar-
political-leaders-in-kerala.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக