திங்கள், 3 டிசம்பர், 2018

நாடார் நிறுவிய TMB வங்கி ஹிந்தியர் வாங்கினர் திமுக துரோகம் துப்பாக்கிச்சூடு


aathi1956 aathi1956@gmail.com
மே 24, வியா., பிற்பகல் 1:11

Jayakumar Inbaraj
திமுக நாடார் சமுதாயத்திற்கு செய்தது!
நாடார் சமுதாய மக்களால் வியர்வை சிந்தி வளர்க்கப்பட்ட TMB வங்கி விருதுநகரில் பிறந்த ஒரு எட்டப்பனால் காட்டி கொடுக்கபட்டு மிக பெரிய தொகைக்கு வடநாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு 60% பங்கு கைமாறியது. ஒட்டுமொத்த நாடார் சமுதாயம் கொதித்தெளிந்து. நாடார் சமுதாய மக்கள் அனுமதி பெறாமல் விற்கபட்ட Tmb பங்குகளை மீட்க கோரி சுமார் 50 ஆயிரம் நாடார் சமுதாய மக்கள் சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் வங்கியின் முன்பு பொது கூட்டம் நடைபெற பேரணி நடத்தி கூட்டம் துவங்கபடுவதற்கு முன் மதிப்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்கள்(திமுக) நாடார் சமுதாய மக்கள் மீது காவல்துறையினர் ஏவி லத்திசார்ஜ் துப்பாக்கி சூடு நடத்தி தனது வஞ்சகத்தை தீர்த்தார்!
# பகிர்வு
1 மணி நேர

வங்கி பொருளாதாரம் ஸ்டாலின் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக