திங்கள், 3 டிசம்பர், 2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் இறந்தவர் 4 ஒரு பெண் பெயர் பட்டியல்

aathi1956 aathi1956@gmail.com

மே 22, செவ்., பிற்பகல் 2:47
பெறுநர்: நான்
செந்தில் குமர ன்
Shanmugapriyan Sivakumar ;
கிளாஸ்டன், மாரிச்சாமி, வினிதா , தோழர் தமிழரசன் உள்ளிட்ட நால்வரை அரசு படுகொலை செய்துள்ளது. துப்பாக்கி சூட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்,
போலிஸ் தடியடியில் காயம்பட்டவர்களு
க்கு தீவிர சிகிச்சையளிக்க தமிழ்நாடு அரசு மறுப்பு.
அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ் மறுப்பு
108 ஆம்புலன்ஸ்களை முடக்கி வைத்தது போலிஸ் அராஜகத்தில் இறங்கி உள்ளது.
அப்பாவி மக்கள் இறந்த பின் பிணத்தை ஆய்வு செய்ய வராமல் உடனடியாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிட்டு பதற்றத்தை மக்கள் பாதிப்படைவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
மக்கள் மத்தியில் நிமிடத்திற்கு நிமிடம் பரவும் தேவையற்ற பதற்றங்களை உருவாக்காமல், அப்பாவி மக்களை சித்திரவதை செய்யப்படுவதை தடுக்க உண்மை நிலவரத்தை தமிழக முதல்வரும், அவரின் கீழ் செயல்படும் காவல்துறையும் அறிவிக்க வேண்டும்.
# BanSterlite # SavePeople # SaveThoothukudi
# SterliteProtest
# தூத்துக்குடி # ஸ்டெர்லைட் #

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக