திங்கள், 3 டிசம்பர், 2018

வைகுண்டராசன் ஆதிக்கம் பொல்லாத தமிழன் மண்ணழிப்பு மாபியா

aathi1956 aathi1956@gmail.com

மே 9, புத., முற்பகல் 11:42
பெறுநர்: நான்
தமிழன் ராசு
கருணாநிதி ஒரு தமிழனை வீழ்த்த நினைத்து முடியாமல் போனது தாதுமணல் வைகுண்டராசன் மட்டுமே.
தொடர்ச்சியாக மார்வாடி முதலாளிகளை தூத்துக்குடிக்க
ு களமிறக்கினார்.
வைகுண்டராசனோ அவர்களின் நிறுவனங்களையும் சேர்த்து வாங்கி விட்டார்.ஒரு சேட்டுவை கொலைசெய்யவும் முயன்றதாக குற்றச்சாட்டு வேறு.
டாடாவுன் சேர்ந்து சாத்தான்குளத்தி
ல் டைட்டானியம் தொழிற்சாலை அமைக்க நிலங்களை கையகப்படுத்தும் வேலைகளை செய்தனர்.
மக்கள் புரட்சி டாடாவை துரத்தியது.
தாது மணல் தொழிலில் ஒரு பிராமணன்தான் முதன்மை பெறவேண்டுமென்பது சங் பரிவார இயக்கங்களின் நோக்கம்.
தாது மணலை தாது பொருட்களாக மாற்றி வைகுண்டராசன் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வது 100 சதவிகிதம் உண்மையே...
அதனால் நமது கடல்வளம் பாழாய்போவதும் 100 சதவிதம் உண்மை!
அதேநேரத்தில் விவசாயம் பொய்த்துப்போன வறண்ட பகுதிகளில் 20 ஆயிரம் பேர் இந்த தாது மணல் தொழிற்சாலைகளால் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள்.
பார்ப்பன முதலாளிகளின் முழு கவனமும் விவி மினரல்ஸ் மீதுதான்.
தூத்துக்குடி வந்த விஜயகாந்த்தும் பிரேமலதாவும் வைகுண்டராசனை ஒழித்தே தீருவோம் என்று முழங்கி சர்ச்சையில் சிக்கியதும் அனைவரும் அறிந்த்தே...
இதில் விடிவு எதுவோ???
யாருக்கானதோ???
கார்ப்பரேட் 

1 கருத்து: