திங்கள், 3 டிசம்பர், 2018

இசுலாமியர் செய்யும் தீண்டாமை மதவெறி மதம்

aathi1956 aathi1956@gmail.com

மே 8, செவ்., முற்பகல் 9:59
பெறுநர்: நான்

Perumal Ammavasi Thevan
துலுக்கப்பட்டி சமுதாயப் பிரச்சனை
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் உள்ள கிராமம் பொம்மிநாயக்கன் பட்டி. இந்த கிராமத்தின் இன்னொரு பெயர் துலுக்கபட்டி. இது எங்கள் ஊரிலிருந்து 7 கிமீ தூரத்தில் உள்ளது.இந்தக் கிராமம் எங்கள் ஊர் (தேவதானப்பட்டி) காவல் நிலைய ஆய்வாளரின்கட்டுப்பாட்டின் கீழ்தான் வருகிறது. இங்கு பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வசிக்கிறார்கள். அடுத்தபடியாக பறையர்கள் வசிக்கிறார்கள். எங்கள் ஊரிலும் இந்த இரண்டு சமுதாயத்தினரும் பெரும்பான்மை சமூகங்களாக சம பலத்தில் இருக்கிறார்கள். மேற்படி கலவரத்தைத் தொடர்ந்து எங்கள் ஊரிலும் கலவரம் வந்து விடக் கூடாது என்று போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறார்கள்.
கடந்த மாதம் வன்னியம்மாள் என்ற பெண் இறந்தபோது அதே தெருவில் மற்றொரு இழவு விழுந்துள்ளது. இந்துக்கள் சவ ஊர்வலத்தை மற்றொரு இழவு வீட்டின் வழியே கொண்டு செல்லக் கூடாது என்ற நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் அன்றைய தினம் அவர்கள் முஸ்லீம் தெருவழியே கொண்டு சென்றிருக்கிறார்கள். எனவே முஸ்லீம்கள் இந்த நிகழ்வை பெரிதாக எடுத்திருக்கக் கூடாது. ஆனால் ஏற்கனவே அவர்களிடையே இருந்த முறுகல்கள் இந்த மோதலுக்கு வழிவகுத்துள்ளன.
பொதுவாக, ஒரு ஊரில் எந்தவொரு சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழ்கிறார்களோ அவர்களே அந்த ஊரில் ஆதிக்கம் செலுத்த விரும்புவார்கள். இது மற்ற சமூகத்தினரிடையே ஆதிக்கப் போட்டியை ஏற்படுத்தும். அது வன்முறையிலும் முடியலாம். இந்த மாதிரிப் பிரச்சனைகளை நகரங்களில் வசிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது. உடனே சாதியைக் குறை கூறி அதை ஒழிக்க வேண்டும் என்பார்கள்.
நல்லவேளையாக இந்தப் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட சமுதாயங்கள் ஆதிக்க சமுதாயங்களைச் சேர்ந்தவர்களாக இல்லை. இருந்திருந்தால் முற்போக்காளர்களுக்கு கொண்டாட்டம்தான்.
வாழ்க முற்போக்கு முகமூடித்தனம்.

எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.

-------- அசல் தகவல் --------
அனுப்புநர்: aathi1956 <aathi1956@gmail.com>
தேதி: 7/5/18 22:09 (GMT+05:30)
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
பொருள்: இசுலாமியர் செய்யும் தீண்டாமை மதவெறி மதம்


பெரியகுளம் பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த 24/04/2018 அன்று ஒரு தலித் பெண்மணி இறந்து விட்டார். அவரின் இறுதி சடங்குகளுக்காக மயானத்திற்கு செல்ல வேண்டிய நிலையில், இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி வழியாக அவரின் உடல் எடுத்து சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வழியே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவரின் உடல் செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து வன்முறை வெடித்தது. காவல்துறையினரின் தலையீட்டால் இடுகாட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அன்றிலிருந்து தொடர்ந்து பதட்டம் அதிகரித்து வருவதோடு, நேற்று கலவரம் வெடித்துள்ளது.

டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய 'விசாவுக்காக காத்திருக்கிறேன்' என்ற நூலில், தான் தவுலாபாத் என்ற நிஜாமின் கோட்டை முகப்பில் உள்ள குளத்தின் நீரை உபயோகித்தபோது முகமதியர்களால் தாக்கப்பட்டது குறித்தும், ஹிந்து மதத்தில் மட்டுமல்ல, இஸ்லாத்திலும் தீண்டாமை உள்ளது என்று எழுதியிருப்பதாக நான் குறிப்பிட்டு சொன்னபோதெல்லாம் பொங்கியெழுந்த முற்போக்குகளும், பிற்போக்குகளும், பெரியகுளத்தில் நடந்துள்ள தீண்டாமை கொடுமை குறித்து வாய்மூடி மவுனியாக இருப்பதன் காரணம் என்ன?

இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதி வழியாக தலித் சமுதாயத்தை சேர்ந்தவரின் உடல் செல்லக்கூடாது என்ற இல்லாத சட்டத்தை இயற்றியது யார்? தீண்டாமை வேற்று மதத்தினாரால் கடைபிடிக்கப்பட்டால், திருமாவளவன், சுப. வீரபாண்டியன் போன்றோரும்,கம்யூனிஸ்டுகளும், பகுத்தறிவு பகலவன்களும், போலி மதசார்பின்மை காங்கிரஸும் ஏற்றுக்கொண்டு அமைதி காப்பதின் ரகசியம் என்ன? ஓட்டுக்காக தீண்டாமையை ஆதரிக்கும் இவர்களுக்கு ஹிந்துத்துவம் குறித்து பேச தகுதியுள்ளதா?

ஊடகங்கள் இந்த கேள்வியை அவர்களிடம் கேட்காததன் மர்மம் என்ன? விவாதமாகுமா பொம்மிநாயக்கன்பட்டி விவகாரம்? வேலூர் மாவட்டம்  பொம்மிநாயக்கன்பட்டி?

உறுதியாக காவிவெறியர்கள் இந்த தீண்டாமையில் அரசியல் செய்து தமிழகத்தில் காலூன்ற இசுலாமியர்கள் போட்ட முதல் விதை இது , இனி தலித்துக்கள் பக்கம் நின்று காவிகள் இசுலாமியர்களுக்கெதிராக கொம்பு சீவி விடுவார்கள் அப்போதும் இதே போல மௌனமாக இருங்கள் நடுநிலை நக்கிகளே!! தமிழ்நாட்டை காவிகள் வசமாக்கியது  இசுலாமிகள் தான் என்ற வரலாறலாறு கண்டிபாபாக பதிவு செய்யும்..

காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்.
இசுலாம் முஸ்லீம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக