திங்கள், 3 டிசம்பர், 2018

காவல்துறை துப்பாக்கிச்சூடு உத்தரவு எப்படி வரும் சட்டம் நடைமுறை


aathi1956 aathi1956@gmail.com

மே 29, செவ்., பிற்பகல் 12:20
பெறுநர்: நான்
தினேஷ்குமார் அசோகன்
காவல்துறையிலிருக்கிற 16 பிரிவுகளில் "செயல்பாடு மற்றும் தமிழ்நாடு ஆயுதப்படை" (operations & tamilnadu commando force).... "தமிழ்நாடு சிறப்புப்படை" (tamilnadu special police force) இரண்டும் ஒவ்வொரு காவல் மாவட்டத்துலயும் குறைவான ஆட்கள் தான் நியமிக்கப்பட்டிருப்பாங்க...
"பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்தல்.... பொதுச்சொத்துக
்கு சேதம் விளைவித்தல்...க
ட்டுப்பாடற்ற முறையில் கூடுதல்"...
இதுபோன்ற சட்டம் & ஒழுங்கு சிக்கல்களுக்கு எல்லாம் இவங்க உள்ளயே வரமாட்டாங்க...
இதெல்லாம் அத்துமீறி நிலைமை கட்டுக்குள்ள இல்லை என்கிற நிலைமையில தான் அந்த வட்டார எஸ்.பி நிலைமையை விளக்கி மேலதிக உதவி தேவைனு டிஎஸ்பி க்கு முறையிடுவாரு...
அதே நேரத்துல அந்த குறிப்பிட்ட பகுதி "பதற்றமான பகுதி"யா அறிவிக்கப்படணும்...
டிஎஸ்பி மூலமா மாநில தலைமைச்செயலாளர்க்கு தகவல் போயி முதல்வரோட ஆலோசிச்சு அதுக்கப்புறம் தான் கலெக்டர்கிட்ட சுடுவதற்கான ஆணை வரும்...!!
கலெக்டர் தான் சுடுவதற்கான ஆணையை செயல்படுத்த கடைசிகட்ட அதிகாரம் உள்ளவர்...அவரும் ஆணை வழங்கிட்டார்னா அதுக்குப்பிறகு தான் காவல்துறை களமிறங்கணும்...!
முதலில் நிலைமையை மக்களிடம் விளக்கிச்சொல்லி இது "சட்டவிரோதமான கூட்டம்"ங்கிறத வட்டாட்சியர் தௌிவுபடுத்தணும்...
அப்பவும் கலையலன்னா லேசான தடியடி....அதுக்கும் கலையலன்னா கண்ணீர் புகை குண்டு...!!
அதுக்கும் கலையாம காவல்துறைக்கு சேதம் விளைவிச்சா மட்டுமே தான் கமாண்டோ படைக்கும் , சிறப்புக்காவல் படைக்கும் சுடுவதற்கான அதிகாரம் செல்லுபடியாகும்....
"போல்ட் ஆக்சன் ரைபிள்"களையோ "போர் பம்ப் ஆக்சன் துப்பாக்கிகளையே
ா" பயன்படுத்தலாம்....எஸ்எல்ஆர் இன்சாஸ் வகை ஆயுதங்களை பயன்படுத்த தனி அறிவிப்பாணை டிஎஸ்பி ஆல் வழங்கப்படணும்...
இதுதான் இந்தியாவில் காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்த பொதுவான நடைமுறை...!!
தமிழ்நாட்டுல மட்டும்தான் துணை வட்டாட்சியரே சுட்டுத்தள்ளிட முடியும்...!!
2 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
நீங்கள், இராமநாதன் இராமநாதன் மற்றும் 17 பேர் வேள் நாகன்
இந்திய அரசியலமைப்பின் 13(1) சரத்தானது ஏலவே நடைமுறையிலுள்ள சட்டங்கள் அவை அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு முரனாக இருப்பின்கூட அத்தகைய சட்டத்திலுள்ள அம்சங்கள் செல்லுபடி அற்றதாகும் என.தெளிவாக விதந்துரைக்கின்றது
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்பு
வேள் நாகன்
அதாவது அடிப்படை உரிமைகள் தொடர்பாக சட்டவிதிகளில் இல்லாத உரிமைகளையும் உரிமயாக ஏற்றுக்கொள்கிறது ஒரு சனநாயக வழியில் போராாடுவதற்கான சகல வழிமுறைகளயும் அது ஏற்றுக்கொள்கிறது
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்பு
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும் விரும்பு 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக