திங்கள், 3 டிசம்பர், 2018

SRMU தொழிற்சங்கம் கண்ணையா நாயுடு பற்றி

aathi1956 aathi1956@gmail.com

மே 21, திங்., பிற்பகல் 5:52
பெறுநர்: நான்

Mathi Vanan
இந்தியாவின் அதிக வருமானம் தரும் தமிழ்நாட்டை மையமாக கொண்ட தென்னக ரயில்வேயில், வட இந்தியர்களும், மலையாளிகளும் தெலுங்கர்களும் பணியில் நிரப்பப்படுகிறார்கள், தமிழர்கள் வேலைவாய்ப்பின்றி நீக்கப்படுகிறார
்கள். இருந்தாலும் மகிழ்ச்சியான செய்தி, சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளராக கன்னையா அவர்கள் தொடர்ந்து 20 ஆவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளார்.
தென்னக ரயில்வே சங்க நிரந்தர பொதுச்செயலாளர் திராவிடர் கன்னையா நாயுடுவுக்கு வாழ்த்துகள்..

மாரிமுத்து ஜவகர்
தொழிற்சங்கத் தலைவர் ஜெ கே புதியவன் கொலையில் இவர் பிண்ணனி இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்

வடிவேல் சுப்ரமணியம்
இந்தாளுக்கு அரசு பதவி தரலனா ரயில்வேல தொழிலாளர்கள் மேல பாசம் வந்து போராட ஆரம்பிச்சிடுவான்.
நல்லா கவனியுங்க தெரியும்
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு
வடிவேல் சுப்ரமணியம்
சில வருடம் முன் பெரிய்ய அளவில் ரயில்வே போராட்டம் வந்த சில நாள்ல திருப்பதி கோயில் அறங்காவலர்.
போனவுடன் சில மாதம் முன் மறுபடியும் ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் இப்ப எங்க என்ன பதவினு தெர்ல

சீனி. மாணிக்கவாசகம்
SRMU வின் நிரந்தர பொதுச் செயலாளர் ...
இதற்கு முந்தைய
# பொதுச்_செயலாளர் திடீரென்று
# காசி யில் காணாமல் மாயமாய் மறைந்து போனார்...
அப்போது யார் யாரெல்லாம் உடன் இருந்தார்கள் என்பதை CBI விசாரித்தால் உண்மை வெளிவரும்....
2011 தேர்தலில் இவருக்கு
# அரக்கோணம் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று பெரும் செலவு செய்யப்பட்டது....

வந்தேறி ஆதிக்கம் ரயில்வே சங்கம் தொழிற்சங்கம் தொழிலாளர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக