திங்கள், 3 டிசம்பர், 2018

சாகர்மாலா திட்டம் நூல் புத்தகம் மண்ணழிப்பு அருணபாரதி

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்மே 28, திங்., பிற்பகல் 4:03
பெறுநர்: நான்

மேகநாதன் முனுசாமி
பிம்ஸ்டெக் கூட்டமைப்பு
பேரழிவுக்குள்ளாகப் போகும்
தமிழர் தாயகங்கள்!
=================================
இனவெறியுடனோ அல்லது தமக்குப்
போட்டியாக வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில்
காரணமாகவோ எதிரிகளை ஒற்றை அணுகுண்டை
வீசி அழிப்பதெல்லாம் அந்தக் காலம்! இது நவீன
காலம்! உலகம் முழுவதும் நாகரிகமும் தொழில்
நுட்பங்களும் வளர்ந்து வரும் கணிப்பொறிக் காலம்!
எனவே, நேரடியாக எதிரிகளைக் கொன்
றொழிக்க முடியாதவர்கள் அவ்வாறு செய்தால்
அவப்பெயர் வரும் எனக் கருதுபவர்கள்
எதிரிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும்
சதித் திட்டங்களை கமுக்கமாகவே செயல்படுத்த
முனைவர்,
ஆராய்ச்சிக் கூடங்களில்கூட, புதிய தொழில்
நுட்பங்களை செயல்படுத்திப் பார்க்க விரும்பும்
அறிவியலாளர்கள், அதை சோதிக்க எலிகளையும்
குரங்குகளையும் கமுக்கமாகப் பயன்படுத்துவது
நாம் அறிந்த செய்தி தான்! அழிந்தாலும் கேட்க
ஆளில்லாதவர்கள் என்பதால்தான் எலிகளுக்கும்
குரங்குகளுக்கும் அந்த நிலை!
பொது, கரு கரங்களுக்கும் குரல் கொடுக்கம்
துலக அளவில் விலங்குகள் நல அமைப்புகள் இருப்பதால்,
அவை காக்கமாக நடக்கின்றன.
லால், அதே போல் சோதனைச்சாலை உயிரிகளாகப் பயன்
படுத்தப்பட்டு அழிக்கப்படும் மனிதர்களுக்குக் குரல் கொடுக்கத்தான்,
2. கெ அரங்கில் யாருமற்ற நிலை நீடிக்கிறது! அப்படியான
சோதனைச்சாலை உயிரிகளாகத்தான் தமிழ்நாடு தமிழீழ மக்கள்
கருதப்படுகின்றாரோ என்ற அச்சமே நம் தூக்கத்தை அழிக்கிறது!
ஆம் உலகத் தமிழர்களின் தாயகமாக விளங்கும் தமிழ்நாடும்
தமிழமும் இன்றைக்குப் பேரபாயத்தை சந்திக்கவுள்ளன! இதன்
பின்னணியை முழுமையாக உணர்ந்து கொள்ளும்போது, இன்னும்
பத்து பதினைந்து ஆண்டுகளில் 12 லக வரைபடத்தில் மனிதர்கள்
வாழத் தகுதியற்ற பாலைவனப் பகுதியாக நம் தாயகங்கள்
அடையாளம் காட்டப்படுமோ என்ற அச்சமே மேலிடுகின்றது!
1 பதிற் கே பாசன முறைகள் குறித்த தொழில்நுட்பங்களை
அறிமுகப்படுத்தி, உணவு உற்பத்தியிலும் வணிகத்திலும் சிறந்து
விளங்கிய தமிழர்கள், தனது சொந்த மண்ணில் உணவின்றி தவிக்கப்
போகிறார்கள்! கந்தகம் சூழ்ந்த பாலைவனப் படுகையாக மாறப்
போகும் காவிரிப்படுகையில் நம் அடுத்த தலைமுறையினர் உணவு.
தேடி அலையப் போகிறார்கள்! அயல் இனத்தாரிடம் சொந்த
நிலத்திலேயே அண்டிப் பிழைக்கும் நிலைக்கு, நம் தமிழினம்
தள்ளப்படப் போகிறது!
இவையெல்லாம் நாம் வெளிப்படுத்தும் மிகை அச்சம் அல்ல! இந்த
காலை முழுவதுமாகப் படித்து முடித்தப் பிறகு, உங்களையும் இந்த
அச்சம் ஆட்டிப் படைக்கும்! ஆம், நிச்சயம் இது பேரபாயம்தான்!
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெற்காசியப் பகுதியையே சூழ்ந்து
வாழ்ந்த தமிழினம், சந்திக்கப்போகும் மிகப்பெரும் பேரபாயம்காரம்
என உங்களையும் அது பேச வைக்கும், செயல்பட வைக்கும்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகளுக்குத் தலைநகராக
விளங்கிய தமிழ்நாடு சந்திக்கப்போகும் பேரபாயம் இது! எல்லாளன்
உள்ளிட்ட தமிழ்ப் பேரரசர்களால் ஆளப்பட்டு, தமிழீழ தேசியத்
தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில் தனி
அரசு நடத்தி உலகை வியக்க வைத்த தமிழீழ மண் சந்திக்கப்போகும்
பேரபாயம் இது!
அருணாபாரதி
8 நிமிடங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக