திங்கள், 3 டிசம்பர், 2018

தமிழ் இலக்கணம் லத்தீன் மொழியில் 1716 லேயே ஜெர்மனி யில்

aathi1956 aathi1956@gmail.com

மே 2, புத., பிற்பகல் 7:20
பெறுநர்: நான்

தமிழ் இலக்கணம் அல்லது
கிறம்மாற்றிக்கா தமுலிகா (இலத்தீன்: Grammatica Damulica) என்பது 1716 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்க் -ஆல் வெளியிடப்பட்ட
இலத்தீன் மொழி நூல் ஆகும். இது
தரங்கம்பாடியில் தொகுக்கப்பட்டு, யேர்மனியில் Halle நகரில் வெளியிடப்பட்டது. ஐரோப்பிய மொழியில் வெளிவந்த முதல் தமிழ் இலக்கண நூல் இதுவாகும். இந்த நூல் இலத்தீன் மொழி அறிந்த கிறித்தவ சமயம் பரப்புவோருக்காக எழுதப்பட்டது. இது ஆங்கில மொழிக்கு அண்மையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.
தகவல் பாதுகாப்பு •
கணினி பதிப்பு தமிழ் இலக்கணம் (இலத்தீன்)
Wikipedia

தமிழ்மொழி ஐரோப்பா ஜெர்மானியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக