திங்கள், 10 பிப்ரவரி, 2020

மீனாட்சியம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம் நாயக்கர் கட்டியது அல்ல அரியநாத முதலியார்

aathi1956 aathi1956@gmail.com

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 2:26
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# அரிய நாத முதலியார்..
# இவர் ஒரு தமிழர். மதுரையை ஆண்ட
# விசுவநாதநாயக்கரின் தளவாய் ஆவார்...( தளவாய் என்றால் படைத்தலைவன் மற்றும் அமைச்சர்).(கிருஷ்ண தேவராயரால் நியமிக்கப்பட்டவர்.மன்னருக்குச் சமமான உரிமை படைத்தவர்.
# மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் உள்ளே அமைந்துள்ள # ஆயிரம் கால் மண்டபம் 1569 ஆம் ஆண்டில் அரியநாத முதலியாரால் கட்டப்பட்டதாகும். இன்றும் கூட குதிரையில் கம்பீரமாக அமர்ந்து காட்சியளிக்கும் இவரின் சிலையை இந்த மண்டபத்தின் நுழைவாயிலில் காணலாம்...
# இந்த ஆயிரம் கால் மண்டபத்தை
# நாயக்கர் கட்டியதாக பலரைப் போல் நானும் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்..
# திராவிடப் பொய்களை உடைப்போம்

மீனாட்சி அங்கயற்கண்ணி சிற்பம் கலை கோயில் திருப்பணி கட்டுமானம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக