திங்கள், 10 பிப்ரவரி, 2020

அரசு ஆம்புலன்ஸ் 108 மூலம் தனியார் வசம் போனது பாமக விமர்சனம்


aathi1956 aathi1956@gmail.com

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 2:13
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
1056 என்ற அரசு மருத்துவமனை ஆம்புலன்சு சேவையை, உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பெருமுதலாளிகளின் தனியார் ஆம்புலன்சு நிறுவனத்திடம் விற்றதே 108 ஆம்புலன்சு திட்டமாகும்.
வருடம் பல்லாயிரம் கோடிகள் மக்கள் வரிப்பணத்தை, 50 ஆயிரம் கோடி முதலாளியான ஜிவிகே ரெட்டியின் நிறுவனத்துக்கு அளிப்பதே 108 ஆம்புலன்சு திட்டம்.
அரசு மருத்துவர், அரசு மருத்துவமனை, ஆனால் ஆம்புலன்சு சேவை அரசு தரமுடியாது, தனியார் பெருமுதலாளி தருவார் என்றால், பன்னாட்டு பெருமுதலாளிகளின் கூட்டாளியான பார்ப்பன பனியாவும் அதன் தமிழ் கூட்டாளியான அன்புமணியும் யாருக்கானவர்கள்? பாட்டாளிகளுக்கா அல்லது பகாசுர பெருமுதலாளிகளுக்கா?
14 மணி நேரம் · பொது

கவி எழினி படையாச்சி
பாமக உறவுகளின் புரிதலுக்கு சில நல்லதுகளில் மிக பெரிய கார்ப்பரேட் லாபிருக்கு வோய்.....நீங்க இலவசம்னு நினைக்கிற அதையே அரசும் கொடுக்கலாம்..ஆனால் கொடுக்காது......108 வேலைசெய்பவரிடம் கேட்டுப்பாருங்க
...அப்பறம் கொசுறு....காலைஞர் காப்பீட்டு திட்டம்...இப்ப மோடி காப்பீட்டு திட்டம்...அதுல ஊழல் அதுல செலவழிக்கிற பணத்த அரசு மருத்துவ மனைகள தரம் உயர்த்தலாம்னு கூப்பாடு போடுற நாம மத்த விசயத்திலும் யோசிக்கனும் தவறு கார்ப்பரேட் லாபி யாரு பண்ணிணாலும் தவறு தவறுதான்

வீரமணி ஊமதுரை
108 அண்ணனா விட்டாரு.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று அன்று AM 12:34 மணிக்கு

கவி எழினி படையாச்சி
அது ஆந்திர ராஜசேகர ரெட்டிகாரூ கொண்டுவந்த திட்டம்....இந்திய முழுமைக்கும் கொண்டு வந்தது..அன்பு மணி...தட்ஸ் ஆல்


தெலுங்கர் ரெட்டி பா.ம.க அன்புமணி மருத்துவம் ஊழல் கார்ப்பரேட் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக