திங்கள், 10 பிப்ரவரி, 2020

திமுக ஆட்சி பாஜக கோயம்புத்தூர் 18 இசுலாமியர் கொலை பிறகு கூட்டணி

aathi1956 aathi1956@gmail.com

வியா., 9 ஆக., 2018, பிற்பகல் 7:55
பெறுநர்: எனக்கு
1997 ஆம் ஆண்டு தலைவர் கருணாநிதி ஆட்சியில், கோவையில் உள்ள காவி பயங்கரவாதிகளும் கருணாநிதியின் காவல்துறையும் இனைந்து, அங்குள்ள அப்பாவி இஸ்லாமியர்கள் மீது கலவரத்தை ஏவி, கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். அதில 18 அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

1999 பாராளுமன்ற பொதுத்தேர்தலில், கோவையில் அப்பாவி இஸ்லாமியர்களை படுகொலை செய்த காவி பயங்கரவாதிகளான பாஜக கட்சியோடு திமுக கூட்டணி வைத்து, கோவை தொகுதியில் பாஜக கட்சியை நிறுத்தி, பாஜக கட்சியை வெற்றி பெற வைத்த பெருமகன் தலைவர் கருணாநிதி.

இறுதி வரை கோவை இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்கு நேரில் சந்தித்து ஆறுதல் எதுவும் கூறாமல், தனது திராவிட கொள்கையில் இருந்து சற்றும் பின்வாங்காத ஒரே தலைவர் கருணாநிதி மட்டுமே. எனவேதான் அவரை திராவிட சூரியன் என்றழைக்கிறோம்.
ஜெயஹிந்த் திராவிட சூரியன்

பதிவர்: ஆர்த்திக் தமிழன்

கலவரம் படுகொலை காவல்துறை போலீஸ் மதவெறி கருணாநிதி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக