|
17/1/16
![]() | ![]() ![]() | ||
இராமமூர்த்தி மகாலிங்கம்
ஐவனநெல்
சங்கத்தமிழ் கூறும் ஐவனநெல் மலைகளில் பள்ளமான சமதளப்பகுதிளில் பயிரிடப்பட்டுள்
ளது.
பள்ளர் வரலாற்றில் மேலுலகத்தில் இருந்து நெல் கொண்டு
வரப்பட்டதாகக்கூறப்பட்டுள்ளது. இங்கு மேலுலகம் என்பது மலையையே
குறிக்கிறது.
இன்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் ஆற்றுப்பகுதியில் இயற்கையாகவே
நெல் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சங்கர நயினார் கோவில் கல்வெட்டு நெல்லை குடும்பர்கள் கொண்டுவந்ததாகவே கூறுகிறது.
https://m.facebook.com/story.php?story_fbid=10153837368202192&id=532137191&refid=28&_ft_=qid.6240499787623577907%3Amf_story_key.-6674183213610537720
ஐவனநெல்
சங்கத்தமிழ் கூறும் ஐவனநெல் மலைகளில் பள்ளமான சமதளப்பகுதிளில் பயிரிடப்பட்டுள்
ளது.
பள்ளர் வரலாற்றில் மேலுலகத்தில் இருந்து நெல் கொண்டு
வரப்பட்டதாகக்கூறப்பட்டுள்ளது. இங்கு மேலுலகம் என்பது மலையையே
குறிக்கிறது.
இன்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் ஆற்றுப்பகுதியில் இயற்கையாகவே
நெல் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சங்கர நயினார் கோவில் கல்வெட்டு நெல்லை குடும்பர்கள் கொண்டுவந்ததாகவே கூறுகிறது.
https://m.facebook.com/story.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக