வெள்ளி, 31 மார்ச், 2017

வர்ணாசிரமம் மகேந்திர பல்லவர் புகுத்தல் மனு மனுதர்ம வர்ணம்

aathi tamil aathi1956@gmail.com

10/1/16
பெறுநர்: எனக்கு
Vijay Pallava Palnadu
வர்ணாசிரமம்
மரபு வழி இனக்குழு
தேடலுக்கு தடையாக
இருப்பது வர்ணாசிரம கொள்கை
இனக்குழு வாழ்கை முறைகளில் இருந்த பல இனக்குழுகள் ஆரியர்கள் வகுத்த வருண
முறையால் பிளவு பட்டு போனது
பல்லவ மன்னர்
மகேந்திரவர்மன் சமணர்க இருந்த பொழுது இனக்குழு வாழ்கை முறை
பின்பற்றனாற்கள் சமணத்தில் இருந்து இந்து சமையம் சென்ற பல்லவ மன்னன்
இந்து மதத்தின் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் எனும் தனது இனக்குழு
மக்களை நன்கு வருணமக பிரித்து நால்வகைச் சாதியின் புனித சட்டத்தை
மகேந்திரவர்மன் காப்பாற்றினான் என்று கூரம் சாசனம் கூறுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக