புதன், 8 ஜூலை, 2020

மலையகத்தமிழர் வெளியேற்றம் ஈழத்தமிழர் ஆதரவு கொடுத்தனரா

aathi1956 aathi1956@gmail.com

வியா., 23 ஆக., 2018, முற்பகல் 9:07
பெறுநர்: எனக்கு
ரகுநந்தன் வசந்தன்
காலங்காலமாக ஈழத்தமிழர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் இவை
இதற்குள் என்ன நடந்தது வரலாறு ஒன்றுமே தெரியாமல் போகிற போக்கில் ஈழமக்களின் மீது கல்லெறிந்து இன்பம் காணுவதும்
தமிழக மக்களுக்கு வரலாற்றை தவறாக கொண்டு சேர்ப்பதுமே சிலபேரின் வேலையாக உள்ளது
இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தம்
யார் யார் ஆதரித்தது
இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து செய்த துரோகம்
ஈழத்தமிழர்களின் நிலைப்பாடு
ஏன் மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக
ஈழத்தமிழர்கள் தமிழரசுக்கட்சி என்ற ஒன்றை உருவாக்கினார்கள்
இவைகளை ஒருபோதும் தெரிந்துகொள்ள முயன்றது இல்லையா
உண்மையில் இவற்றை அறிந்துகொள்ள இந்த வரலாற்று புத்தகத்தை படியுங்கள்
" ஈழப்போராட்டதில் எனது சாட்சியம் - சி.புஸ்பராஜா "
தலைப்பு-மலையகம் பக்கம் 82
பின்பு பேசுங்கள் யார் தவறானவர்கள் என்பதை.


புத்தகம் நூல் ஈழம் மலையகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக