புதன், 8 ஜூலை, 2020

4 கோடி மக்கட்தொகை 3 லட்சம் மட்டுமே வாக்களித்தனர் ஜஸ்டிஸ் கட்சி


aathi1956 aathi1956@gmail.com

திங்., 27 ஆக., 2018, பிற்பகல் 12:37
பெறுநர்: எனக்கு
Sivagnana Pandian Era
எழுதியிருந்தீர்கள். நான்கு கோடி மக்கள் தொகை கொண்ட மதராஸ் மாகாணத்தில் அப்போது வாக்குரிமை பெற்றவர்கள் வெறும் 12, 48, 156 பேர் . வாக்களித்தோர் 3, 03,558 பேர் . காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணித்ததால் நீதிக் கட்சி வென்றது.

அப்போது சொத்துள்ளோருக்கு மட்டுமே வாக்குரிமை

திராவிடம் நீதிக்கட்சி தேர்தல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக