புதன், 8 ஜூலை, 2020

அகத்தியர் தமிழ்மொழி க்கு இலக்கணம் எழுதினார் கம்பர் கூறல்

aathi1956 aathi1956@gmail.com

சனி, 1 செப்., 2018, பிற்பகல் 1:24
பெறுநர்: எனக்கு
கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்
Tamil Nadu என்ற இடத்தில் தமிழ்ப்புகழ் குணசேகரன் களத்தமிழன் பாண்டியர் மற்றும் 8 பேருடன் உள்ளார்.
"என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்" - என்றென்றும் நிலைத்திருக்கும் தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதிதான் அகத்தியன் புகழடைந்தார் என்று கம்பர் கூறுகிறார். தமிழால் தான் அகத்தியருக்கு பெருமை!!!
அதுபோல , தமிழை வைத்து பிழைத்துவிட்டு, அவரால் தான் தமிழே வாழ்ந்தது, அவர் மாண்டதும் தமிழ் மாண்டது ! தமிழ் மறைந்தது ! என்று தமிழை இழிவுப்படுத்துவதை செருவுகொம்முபாலெம் முத்துவேல் கருணாநிதியின் அடிப்பொடிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்!!!

இலக்கியம் அகஸ்தியர் பொதிகை தமிழ் பிறந்தது ஆனால் அகத்தியன் படைத்த மொழி இல்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக