புதன், 8 ஜூலை, 2020

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் வந்தேறி

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்செவ்., 28 ஆக., 2018, பிற்பகல் 3:42
பெறுநர்: எனக்கு
வீரமணி ஊமதுரை
இந்த ஆளுதான் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்.
பல சிக்கல்களில் முதல் ஆளாக 'ஒரு வீக்கான' வழக்கை போட்டு அரசுக்கு ஆதரவாக சோலியை முடித்து தருபவர்.
திராவிட பாடிஸ்ட்டுடா. கருணாநிதியோடு சேர்ந்து உடன்கட்டை ஏற இருந்தவர்.
ஆட்சியில் இருந்த காலங்களில் தமிழர் விளைநிலங்கள் அனைத்தையும், வீட்டு மனையாக்கி மார்வாடிகளுக்கு
ம், மலையாளிகளுக்கும் விற்ற கும்பல்..
யானை கட்டி போரடித்த தஞ்சை தரணியை மீத்தேனுக்கும், ஹைட்ரோகார்பனுக்கும் விற்று துணைவியார்களுக்கு வசந்த மாளிகைகள் கட்டிய கும்பல்..
இன்று நம்மை கேரளாவிடம் பாடம் படிக்க சொல்கிறது.
திராவிடம் குண்டூசி தயாரிப்பதில் இருந்து, அணுகுண்டு தயாரிப்புவரை ப்ராக்சியாக தமது ஆட்களை வைத்திருக்கும். தேவைப்படும் நேரத்தில் சம்பந்தப்பட்டவர
்களை பயன்படுத்தி தமிழர்களின் கழுத்தை அறுத்துவிடும்.
திராவிட சுற்றுப்புற சூழலியலுக்கு சுந்தராஜன் என்றால், மனித உரிமைக்கு அந்தோணிசாமி மார்க்ஸ், இலக்கியத்துக்கு பொ. வேல்சாமி, ராஜதுரை, முத்துகிருஷ்ணன் போன்றோர்.
திராவிட நச்சு வேலைக்கு ஒரு எடுத்துக்காட்டை பாருங்கள்..
காலம் முழுதும் புலிகளை தீவிரவாதிகள், அவர்களை தடை செய்யவேண்டும் என்று அதற்கான வேலைகளை செய்தவர் அ. மார்க்ஸ்.
அதே மார்க்ஸ் தடை செய்யப்பட்ட புலிகளின் உறுப்பினர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது அதை எதிர்த்து போராடுகிறார்.
இதுதான் திராவிட அரசியலின் சுருக்கம்.
மனித உரிமை, சுற்றுச்சூழல், இலக்கியம், சினிமா என அனைத்தும் தமிழர் வசம் வரவேண்டும். அரசியலில் மட்டும் கவனம் செலுத்துவது அறிவார்ந்த செயலன்று.
அடிப்படையில் மேற்சொன்ன துறைகளை நமது ஆளுமைக்கு கீழ் கொணராமல் அரசியலை வெல்லலாம் என்பது பகல் கனவே.
பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படும் கண்ணகியையும், மாதவியையும் பட்டிமன்றம் வைத்து 'சிதையில்' இறக்கும் திராவிடம் (போஸ்டரில்) யாரை 'அன்னை' என்று அழைக்கிறது பாருங்கள்?
பாவம் மொழி தெரியாத வடுக அநாகரீகர்களுக்கு 'அன்னையின்' பொருள் புரியவில்லை. # krishna
4 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
Ranga Rasu Ra மற்றும் 10 பேர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக