ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

பசுபதி பாண்டியன் க்கு போட்டியாக திமுக வளர்த்த கிருஷ்ணசாமி

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 15 ஜூன், 2018, பிற்பகல் 4:23
பெறுநர்: நான்
Rajesh Kumar A குளுமையாக
உணர்கிறார்.
சன் தொலைக்காட்சி வழியாக வளர்க்கபட்டவர் # கிருட்டினசாமி . .
இந்த கருத்தை # ஜான்பாண்டியர் சொல்லிட்டாராம் ஒருத்தன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கான் .
1991 ல #ஜான்பாண்டியர் கூட கிட்டினசாமி உக்காந்திருக்குற பேப்பர் கட்டிங்க் போடுறான் யாருக்குடா வேனும் உன் # பேப்பர் கட்டிங்க் ??
1995 க்கு முன்னால கிட்டினசாமியை
# நெல்லையில் யாருக்கும் தெரியாது அதான் உண்மை . .
1990 களில் எங்களுக்கு தெரிந்த தலைவர்கள்னா . # ஜான் பாண்டியர் .
# பசுபதிபாண்டியர் .டாக்டர் # ராமதாஸ் .. .
கொடியங்குளத்திலே கலவரம் ஏற்படுகிறது
# ஜான்பாண்டியரையும் .
# பசுபதிபாண்டியரையும் சிறையில் அடைக்கிறது ஜெயா அரசு . .
அப்போ தொலைக்காட்சி என்றாலே
# பஞ்சாயத்து தொலைக்காட்சிதான் . .
அப்ப தான் #கேபிள் டீவி அறிமுகம் . .
இரவு 7 மணி ஆகிட்டா எல்லாரும் சன் தொலைக்காட்சி செய்தியை தான் பார்ப்பர்
ஏற்கனவே கிட்டினசாமி முன்னாள்
# பொள்ளாச்சி தொகுதி # திமுக வேட்பாளர் .
அது போக
அவரின் # சங்கீதா மருத்துவமனையை திறந்து வைத்தவரும் # கருணாநிதி அவர்களே .
ஆகவே # திமுகவோடு அவருக்கு நல்ல நெருக்கம் உண்டு . .
இதான் வாய்ப்பென சரியாக பயன்படுத்தி கொண்டார் . . .
7 மணி # செய்தியிலே தொடர்ச்சியாக செய்தி சொல்ல ஆரம்பிச்சிட்டானுக .
கொடியங்குளத்தில் # தலித் மக்கள் மீது ஜெயா போலிஸ் காட்டுமிராண்டி தாக்குதல் .கொலைவெறி தாக்குதல்னு . . .
அப்ப தான் காட்டுறாங்க தொலைக்காட்சியில் கோவை மருத்துவர் கிட்டினசாமியை . ..
பேட்டி கொடுக்காப்ல .
அதுக்கு முன்னால
# தென்மாவட்டத்தில் கோவை மருத்துவரை யாருக்கும் தெரியாது .
சந்தேகம்னா வாங்கடா தம்பிங்களா போய் # புள்ளிவாரியா ஊர் ஊராக கணக்கெடுப்போம் . . # சவாலுக்கு தயாரா ???
2 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
நீங்கள், Prabhu Marainer மற்றும் 53 பேர் Charles Manian
அண்ணே உங்க மேட்ர ஒரு தடவை களவாடிக்கொள்கிறேன்.....
என் முகநூல் ஆனா போட்டுறுக்க கருத்து உங்குளைடையது...
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 59 நிமிடங்களுக்கு முன்பு
Rajesh Kumar A பதிலளித்தார் · 1 பதில்
D Raja
தலைவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும். தம்பி.!
தலைவர்கள் என்பார், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர் ஆவர்...
நம்மை பாதுகாக்க கூடியவர் நம் தலைவர்கள் ஆவார்...
அவர் களுக்கு மரியாதை செய்வோம்...
செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம் எல்லா நம் இன தலைவர்களை எல்லாரும் முதலில் மதிக்க வேண்டும்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 30 நிமிடங்களுக்கு முன்பு
Rajesh Kumar A பதிலளித்தார் · 1 பதில்
Samy Muthaiya
Ithu than unmai
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 26 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
search கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக