ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

சேலம் சாலை எதிர்த்த போராளிகள் கைது ஜிண்டால் கார்ப்பரேட் போலீஸ்

aathi1956 aathi1956@gmail.com

சனி, 9 ஜூன், 2018, முற்பகல் 10:42
பெறுநர்: நான்
Aathimoola Perumal Prakash , இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
.
.
சேலம் நடிகை ரோகிணி
தனது கரகாட்டத்தை ஆரம்பித்தார்
.
.
2லட்சம் மரங்களை காத்துநிற்போர் கைது
சபரி நாதன்
சேலத்தில் பசுமை வழி விரைவுச் சாலைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த போராட்டக்குழு தலைவர் நாராயணன், முத்துகுமார், மதி, கந்தசாமி உள்ளிட்ட 10 பேர் கைது
அதிகாலை வீடு வீடாக சென்ற போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்தனர்
அவர்கள் சமூக விரோதிகளா? தேச துரோகிகளா? இப்படி அவர்களை கைது செய்யும் அளவுக்கு அவர்கள் செய்த குற்றம் என்ன?
அரச பயங்கரவாதம் அதன் முகத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது

கலெக்டர் ஆட்சியர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக