புதன், 20 ஜூன், 2018

கள்வர் வேறு கள்ளர் வேறு சோழர் காட்டுப்படை பாவாணர் தேவர்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 22
பெறுநர்: எனக்கு

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
அழகன் பத்தர் மற்றும் 5 பேருடன் இருக்கிறார்.
# அறிவதிகாரம் ...
இலக்கனம் வழி # கள்ளர் நிலை
# அறிந்து கொள்வோம்....
குறிஞ்சி,முல்லை,
பாலை ஆகிய முதல் மூன்று தினைகளில் அகப்பொருள் தினை மாந்தர் பெயர் #கள்ளர் இல்லை எனவே,
சங்கப்பாடல்கள் ஆறளை கள்வர்,கள்வர் என எத்தனை எத்தனை 100 பாடல்கள்
# அகப்பொருளில் வரினும் அது இன்றைய கள்ளர் சாதியினரை குறிக்காது..
மாறாக குறிஞ்சி,முல்லை,பாலை மாந்தர்களை மட்டுமே குறிக்கும்...
# புறப்பொருளில் அதாவது வேந்தர் அரசு உருவான பிற்காலத்து போர் நடவடிக்கைகளில் காட்டுப்படை தொடர்பான பாடல் எதும் கள்வர்,கள்ளர் என கூறினால் அது இன்றைய கள்ளர் சாதியினரை குறிக்கலாம்....
கால வேறுபாட்டை குறிப்பிடப்படும் சூழல் அதாவது வேந்தர் அரசிலா,பண்டைய வாழ்வியல் நிலையிலா என பிரித்தரியனும்...
மேலும்,
1.கள்ளர் தம்மையும் பாண்டியர் என நிருவுவேன் என்பதும்,
2. # குறிஞ்சி வேடர், # பாலை வேட்டுவர், # முல்லை ஆயர் பழங்குடிகளுக்கெல்லாம் மூத்த
# குறிஞ்சி_கள்ளன் என நேரடியாக சொல்வதும்,
3.வேடர்,வேட்டுவ பழங்குடி மற்றும் பாண்டியர் கால காரள மள்ளர்(பள்ளர்),
வெண்களமர் வெள்ளாளர்,
குரவர்(கம்மாளர்),
# வள்ளுவக்கணியர் ,
# பறையர்,பறம்பர்,சாக்கையர்,
என எந்த பாண்டியர் குடியை விட மூத்தகுடி #கள்ளர் என்பதும்,
தவறு தவறு தவறு தவறாகும்..
இது விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் உலகமாகா # நகைச்சுவை பேச்சாகும்...
பாண்டிய பழங் # காராள மள்ளர்(உழவு) குடியிலிருந்து சோழர் காலத்தில் வேந்தர் குலமாக,உழவனாக தோன்றிய பிற்கால பள்ளியர் போல,
பழங்கால பழங்குடி குறிஞ்சி # வேடர்
,பாலை # வேட்டுவர், பாண்டிய # மறவர் குடியிலிருந்து சோழர் காலத்தில் உறுவான காட்டுப்படை வகுப்பாரே இன்றை #கள்ளர் என அறிக..
எனவே பாலை கள்வர் எனும் பெயர் ஒற்றுமையை வைத்து இன்றைய கள்ளர் தன்னை மூத்தகுடி,பழங்குடி என சொல்லி என்னை அவ்வப்போது சிரிக்க வைக்காதீர்....
(மேலும் பதிவின் படம் எதுக்குன்னா,பாண்டியர் காலத்தில் தோற்றமே பெறாத கள்ளர் சாதியினர் எங்கனம் பாண்டியர் என்பீர்..?????? ஒரே காமடி உங்களோட, கொஞ்சமாச்சும் தமிழ் இலக்கனங்களை படிங்கய்யா சோழ வேந்தர் கால காட்டுப்படை கள்ளர்களே)
# இவன்,
நான்ங்காம் தமிழ்சங்கம் கண்ட பாண்டித்துறை தேவர்,
ஐந்தாம் தமிழ்சங்கம் கண்ட உமாமகேஸ்வரன் பிள்ளை,
ஆகியோரின் பேரனும்,
,
முத்துசாமிதேவர் பேரனும் தனித்தமிழ் ஆசானுமான ஐயன் பாவாணரின் மாணவன்,
நான்...
ந.சுரேசு வெட்டு மாவலி # அகம்படி மல்லன்,
@# தனித்தமிழ்_மீட்பு_புரட்சிப்படை .
# சோழநாடு ...
4 நிமிடங்கள் · Facebook for Android ·
பொது
சேமி

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
மருத நிலத்து காராள மள்ளர் குடியே இங்க பாருங்க கூத்தை,சோழர் கால கள்ளர் பாண்டியராம்...
ஹிஹிஹி...
Perumal Pandiyan
Bala Thangaraj
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 3 நிமிடங்களுக்கு முன்பு

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
பாண்டியர் காலத்து வள்ளுவக்கணியன் தம்பி உருத்திர பெருந்துடி புலையன் சாம்பவன் அவர்களே,
உங்களுக்கெல்லாம் பிறகு வேடர்,வேட்டுவ,மறவர் எனும் காட்டுப்படயைிலிருந்து உறுவான சோழர் கால பிற்கால குடியே கள்ளர்...
இதை எல்லாம் புரிந்து வரலாறை பேசுங்கய்யா...
அதை விட்டுட்டு பாலையில ஆறளைத்தல் செய்தது எயினர்,மறவர்..
அந்த பழியை எல்லாம் கள்ளர் மேல போடக்கூடாது...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · சற்றுமுன்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக