புதன், 20 ஜூன், 2018

கொளத்தூர் மணி கன்னடர் கவுடா சுப.வீ தமிழர் செட்டியார் நகரத்தார்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 20
பெறுநர்: எனக்கு
Avaddayappan Kasi Visvanathan
கன்னட பெட்ரோல் மணி ஒக்கலிகா வகுப்பா என்பது தெரியவில்லை. ஆனால் அவன் கன்னடனே. ஆரம்ப காலம்தொட்டு மிக நுணுக்கமான தமிழ்ச் சாதிப்பிளவுகளை மேற்கொண்டவன். தமிழர் குடிகளை சிதறடித்தவன். நக்கீரன் கோபால் நாயுடுவுடன் இணைந்து தொடர்ந்து சதிவலை புண்ணியவான். வடக்கு மாவட்ட தமிழர்களிடம் தான் மறவன் என்று பரப்புரை செய்வதும், தெற்கு மாவட்ட மக்களிடம் தான் வன்னியர் என்று பரப்புரை செய்வதும் இவனுக்கு வாடிக்கை. காவிரி பிரச்சினையின் போது உடனடியாக சோடா பாட்டிலில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு கன்னடர் தமிழ் நாட்டில் நடத்தும் பிரபல வணிக அமைப்புகளான தாசப்பிரகாஷ், உட்லண்ட்ஸ் போன்றவைகளில் பெட்ரோல் குண்டு வீசி கூடவே ஒரு துண்டு அறிக்கையாக தமிழர் விடுதலைப்படை-அல்லது தமிழர் விடுதலை முன்னணி என்பதாக எதையாவது எழுதி கன்னடர்களைக் கொல்வோம், தமிழினம் காப்போம் என்பார்கள். காத்திருந்து நாயுடு போலீஸ் பக்குவமாய் கைது செய்து பாதுகாப்பாக உள்ளே அழைத்துச் சென்று கறி பிரியாணி கொடுத்து குளிப்பாட்டுவார்கள்.அங்கே மாராசு வாட்டாள் நாகராஜு ரெட்டி இந்த செய்தியினை இரண்டே நிமிடங்களில் குண்டு வெடித்ததாக பரப்புரை செய்து 20 தமிழ்குடும்பங்களில் தாலியறுப்பான். பல தமிழ்ப்பிள்ளைகள
ை அனாதையாக்குவான். இது மிக நுட்பமாக தொடர்ந்து நடைபெறும் ஒன்று.நமது கண்களுக்கு இவையெல்லாம் பகுத்தறிவு.எல்லாம் சரி இப்படிப்பட்ட கன்னடனுக்குத்தான் நாமும் பெருங்காயத்தமிழர் என்ற பட்டமும் கொடுத்தோம்.
1 · விரும்பு · பதிலளி · நீக்கு ·
புகாரளி · 47 நிமிடங்களுக்கு முன்பு


Avaddayappan Kasi Visvanathan
தான் கன்னடன் என்பதை பெட்ரோல் பெருங்காயத்தமிழன் இதுவரை மறுக்கவில்லை.தான் ஒரு பகுத்தறிவாளன்.சாதிபற்றி பேசமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே தமிழர் சாதிகளை மட்டுமே இழிவு செய்பவன். இங்கே வாழும் தமிழர் கன்னடர்களை மொழி அடைப்படையில் பிரிப்பது கூடாது என்றும் சொல்பவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக