ஞாயிறு, 17 நவம்பர், 2019

இருளர் பற்றி உரையாடல் நரிக்குறவர் பற்றியும்

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்புத., 25 ஜூலை, 2018, பிற்பகல் 1:34
பெறுநர்: எனக்கு
வெ.பார்கவன் தமிழன்
இருளர்.
முந்தைய குறவர் பதிவில் இருளர் ஏன் குறவராக கூறப்படுவதில்லை போன்ற கேள்விகள் முன்வைக்கபட்டது. இருளர்கள் காடுகளை சார்ந்து வாழ்ந்த குழு என்றே கூறப்படுகிறது. குறிப்பாக கோயம்புத்தூர் என்றழைக்கபடும் ஊரின் பெயர் கோவன்புத்தூர் என்று கூறப்படுவதுண்டு. கோவன் என்ற மன்னன் ஆண்ட நிலம் என்பதால் இந்த பெயர் வந்தது. கோவன் இருளர்களின் தலைவன்.
இருளர் காட்டின் காவல்தெய்வம் தான் கோவை கோணியம்மன். காட்டை ஆண்டு வந்த கோவனின் மக்களான இருளர்கள் கண்ணில் கண்ட விலங்குகளை எல்லாம் வேட்டையாடுபவர்களாக இருக்கவில்லை. தங்களின் தேவைக்கு மட்டும் குறிப்பிட்ட விலங்குகளை மட்டும் வேட்டையாடுபவர்கள் என வரலாறு கூறுகிறது.
இந்த காலத்தில் தான் சோழர்கள் அங்கு வந்து இந்த காட்டை அழித்து வேளாண்மை செய்ய போகிறோம் என அறிவிக்கிறார்கள். காலங்காலமாக உணவளித்து கொண்டிருந்த கோணியம்மனுக்கு சொந்தமான காட்டை அழித்து வேளாண் நிலங்களாக மாற்ற இருளர்கள் சம்மதிக்கவில்லை என்றாலும். சோழர்களின் வலிமையால் இருளர்களின் காடு கைபற்றபட்டு வேளாண்மைக்கு உட்படுத்தபட்ட ஊர் கோயம்புத்தூர். சோழநாட்டு மக்களும் குடியமர்த்தபட்டனர். பின்னர் பாண்டியர் ஆட்சியில் பாண்டிய நாட்டு மக்களும் குடியமர்த்தபட்டனர் டெல்லி சுல்தான்கள் ஆட்சியில் இசுலாமியர்கள் குடியமர்த்தவும் பட்டனர் மதமாற்றிய கலப்பின இசுலாமியர்களும் உருவாயினர்.இறுதியாக விஜயநகர அரசால் தெலுங்கு கன்னட மக்களும் குடியேறி இருளர்களின் பூர்விக நிலமான கோவையில் இருளர்கள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஓரங்கட்டபட்டார்கள்.
வெள்ளியமலை சிறுவானி மருதமலை அட்டப்பாடி போன்ற மலைசார்ந்த பகுதியில் கணிசமான அளவில் இருளர்கள் காணப்படுகின்றனர். மிகவும் சுறுசுறுப்பான மக்கள் கூட்டம். வெள்ளியமலை சென்றவர்கள் அறிவார்கள் இருளர்களின் வலிமையும் உழைப்பையும். எல்லா விலங்குகளையும் வேட்டையாடத இவர்கள் பாம்புகள் எலி முயல் ஆமை உடும்பு போன்ற உயிரினங்களை வேட்டையாடுவதில் தேர்ந்தவர்கள்.
இருளர் காடும் காடுசார்ந்த முல்லைநில வேட்டை குடிமக்கள். தமிழ்நாட்டின் இரண்டாவது முண்ணனி நகரமான கோவை இருளரின் பூர்விக நிலம் கோணி மாகாளி இருளச்சி.
14 மணி நேரம்

Sathis Kumar
ப(வ)டுகர்களின் ஆதிகத்தால் தான் இருளரின் வாழ்வாதாரம் பெரிதும் சிக்கலானது.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 6 மணி நேரம் முன்பு

வெ.பார்கவன் தமிழன்
ஆம் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.@

Arul Raja Pillai
ஆக சொல்லவந்தது குறவர் குறிஞ்சி நில மக்கள் இருளர் முல்லை நில மக்கள் சரியா
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 6 மணி நேரம் முன்பு
வெ.பார்கவன் தமிழன்
ஆமா

Mani Vedan Kurinjiyan
அருமை நன்பரே.. வெகுநாள்கலான அவர்கள் பற்றியான சந்தேகம் தீர்ந்தது ... நன்றி.
அது போல் மாராட்டிய வாக்ரிவாலா நரிகாரனுக்கு தமிழக பூர்வகுடி குறவரின் பெயரை இனைத்த சூச்மத்தையும் கண்டரிந்து விளக்குமாறு தாழ்மையுடன் கேட்கிறேன்..
திருத்தப்பட்டது · 2 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 6 மணி நேரம் முன்பு

வெ.பார்கவன் தமிழன்
வாக்ரி மொழி பேசும் நரிக்காரர்கள் அல்லது குருவிகாரர்கள் எப்போதிருந்து நரிக்குறவர் ஆனார்கள் என்பதிற்கு சரியான தரவுகள் கிடைக்கபடவில்லை.
ஆனால் அவர்கள் வாக்ரி மொழி பேசுவோர்கள் குஜராத்தி மராட்டி வழியினர் என்றும் அவர்களின் மொழியும் ஆய்வு செய்யபட்டு ஆவணபடுத்தபட்டு விட்டது. பழங்குடி பட்டியலில் சேர்க்கபடவில்லை.
கருணாநிதி அவர்களை பழங்குடியில் சேர்க்க முயற்சிகள் எடுத்தார் எதுவும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் தெலுங்கு சின்னமேளம் இசைவேளாளர் ஆனாது போல் தெலுங்கு அருந்ததியர் ஆதிதமிழர் என்ற அடைமொழியோடு திரிவதுபோல் நரிகுருவிகாரர்கள் நரிகுறவர் என்ற அடையாளத்தில் வருகின்றனர்.
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 5 மணி நேரம் முன்பு

Krish Marudhu
வெ.பார்கவன் தமிழன் நரிக்குறவர்கள் , ஐரோப்பிய நாடோடிகள்
போயர் இனவழியில் வந்தனர் , எங்கு நீண்ட நாள் தங்கினார்களோ அம்மொழியை பேசுகிறார் கள் .
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 32 நிமிடங்களுக்கு முன்பு

Krish Marudhu
 வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வந்த வழி ஈரான் என்பதை அறிவோம் அவ்வாறு வந்தவர்கள் , ராஜஸ்த்தான் குஜராத் தங்கி விட்டனர்
குஜ்ஜர் , ராஜ்புத் இவர்கள் வெளிநாட்டினரே !
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 20 நிமிடங்களுக்கு முன்பு

வெ.பார்கவன் தமிழன்
எப்படியும் தமிழ்நாட்டிற்கு அந்நியம் என்பது மட்டுமே வாதம் ஐயா.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 17 நிமிடங்களுக்கு முன்பு

Krish Marudhu
வெ.பார்கவன் தமிழன் இருளர் , காடர் , பளியர் , கோத்தர் , குரும்பர் , தோடர் , மேலும் சில இவைகள் மட்டுமே தமிழ்க்கு டி
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 14 நிமிடங்களுக்கு முன்பு

Krish Marudhu
வெ.பார்கவன் தமிழன் படகர்களை படிங்குடிப் பட்டியில் சேர்க்க எடுத்த முயற்சியை நான் தடுத்த முயற்சி 4 மணிக்கு ஆதாரத்துடன் பதிவிடுகிறேன் ,
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 12 நிமிடங்களுக்கு முன்பு

வெ.பார்கவன் தமிழன்
குரும்பரில் சில ஐயம் உண்டு
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 11 நிமிடங்களுக்கு முன்பு

Krish Marudhu
வெ.பார்கவன் தமிழன் தெலுங்கு பேசுவோர் குருமன் ஸ் என்பர்
தமிழ்ப் பேசுவோர்
குரும்பக் கவுண்டர்

Muniraj Vanathirayar
கோயமுத்தூர் பெயர்க்காரணம் கோசரால் வந்தது என கருதுகோள் உள்ளது. இருளர்கள் மலைவாழ் மக்களில் பட்டியலிடப்படுகிறார்கள். அவர்கள் பழங்குடியின திருமணமுறையைப் பின் பற்றுகிறார்கள். அவர்களிடையே தாலிகட்டும் வழக்கம் இல்லை. தனக்கு பிடித்த ஆடவனை தன் குழுவிலிருந்து ஒரு இருளர் பெண் தேர்வு செய்து கொள்ளலாம். பிடித்தால் வாழலாம், பிடிக்காவிட்டால் விலகலாம். ஏலகிரி -ஜவ்வாது மலைத்தொடர்களில் இவர்கள் செறிவாக காணப்படுகிறார்கள். இவர்கள் நடத்தும் திருவிழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். நல்ல விருந்தோம்பலை பின்பற்றுவார்கள். மலைத் திரவியங்களான தேன்-மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்கள் - பாம்பு விஷம் போன்றவை இவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை ஓரளவுக்கு தீர்க்கின்றன. இருளர் பற்றி ஓரிரு வரிகளில் சொல்லிட முடியாது.

சிவராசன் வெங்கடேசன்
என்ன மொழி பேசுறாங்க?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று அன்று PM 11:24 மணிக்கு

வெ.பார்கவன் தமிழன்
தமிழர்கள் தான்.

Aathimoola Perumal Prakash
இல்லை. தமிழுடன் ஒத்துப்போகும் தனி மொழி. இவர்களின் இன்னொரு தொகுதி காஞ்சிபுரத்திற்கு தெற்கே வாழ்கிறார்கள். அவர்கள் தமிழ்தான் பேசுகிறார்கள்.

பழங்குடி வரைபடம் பரவல் இருளா irula 

aathi tamil aathi1956@gmail.com

இணைப்புகள்புத., 25 ஜூலை, 2018, பிற்பகல் 1:39
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash
வீரப்பனாருக்கு முழு ஆதரவையும் வழங்கியவர்கள் என்பது இவர்களின் இனப்பற்று
க்கான சான்று.
தங்கை செங்கொடி இருளர் ஆவார்.
http://vaettoli.blogspot.com/2017/11/blog-post_9.html?m=0
இருளர் குலச் செங்கொடி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக