திங்கள், 10 பிப்ரவரி, 2020

2009 இனப்படுகொலை கருணாநிதி துரோகம் சுருக்கமாக

aathi1956 aathi1956@gmail.com

2 ஆக., 2018, பிற்பகல் 8:04
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
'துரோகத்தால் வீழ்ந்தது தமிழீழம்'
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் மிகப் பெரிய மனிதப் பேரழிவு இலங்கையில் தமிழீழ மண்ணில் நிகழ்ந்தது. அங்கு தமிழினம் மிகக் கொடூரமான வழிகளில் அழிக்கப்பட்டது. ஒருவன் தமிழன் தானா.... என்பதை உரசிப் பார்த்துக் கொள்ளும் களமாக இறுதிப்போரின் போது அவன் அளித்த பங்களிப்பை வைத்து முடிவு செய்யலாம்.
20-நாடுகளின் துணையுடன் 7 ஏகாதிபத்திய நாடுகளின் முழு ஆதரவுடன், போரில் தடைசெய்யப்பட்ட நச்சு ஆயுதங்களை பயன்படுத்தியும், கனரக ஆயுதங்களைக் கொண்டும் ஈழத்தில் ஒரு சின்னஞ்சிறு தமிழீழத் தேசிய இனம் அழிக்கப்பட்டது. தங்களைக் காப்பாற்ற 18 மைல் தொலைவில் வாழும் தங்களது தாய்த்தமிழகம் திரண்டெழும் என்று நம்பினார்கள். தமிழகமும் கிளர்ந்தெழவும் செய்தது. ஆனால் 8- கோடி தமிழர்கள் நாம் இருந்தும் ஏன் நமது தொப்பூழ் கொடி உறவுகளை உறவுகளைக் காப்பாற்ற முடியாமல் போனது? துரோகம் தான் தமிழீழத்தை அழிக்கத் துணை போனது. துரோகத்தலைமை மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய அழிவை தடுத்திருக்க முடியும்.
நோய்வாய் பட்டு கிடக்கும் கருணாநிதி அவரின் அரசு தான் மிக முக்கிய காரணம் என்பதை தமிழ் குழந்தைகள் கூட அறியும். சமீப நாட்களாக தொலைக்காட்சி ஊடகங்களில் அனைத்து விவாதங்களிலும் கருணாநிதி வானளாவப் புகழப்பட்டு வருகிறார். எதிர்மறையாக அவரது பச்சையான இனத்துரோகத்தை இந்தக் கட்டத்தில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் முன்னால் ஒரு உளவியல் போரை நடத்த வேண்டியுள்ளது. பண்பாடு, நாகரிகம், மனிதநேயம் என்றெல்லாம் பேசி வரலாற்றில் செய்த துரோகங்களை மறைத்து விடக்கூடாது. ஒருபுறம் அம்மனிதர் தமிழினத்தை தமிழினத்தை காக்க வந்த தெய்வமாக சொல்லப்பட்டு வரும் நிலையில் அவரின் மோசமான மறுபக்கத்தை இந்த நேரத்தில் அம்பலப்படுத்தியாக வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்ட காலங்களில் முழுமையாக, மனத்தெளிவுடன் தங்களை ஒன்றுபடுத்திக் கொள்ளாமல், பெயரளவுக்கு தொடர்பு கொண்டவர்கள், மற்றும் தமிழின உணர்வே இல்லாதவர்கள் தான் விமர்சிக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
அக்காலத்திய துரோக நிகழ்வுகளை ஒப்பீட்டுக்காக இன்று நாம் பார்ப்பது அவசியமே. லட்சக்கணக்கான மக்கள் குண்டு வீச்சுகளில் பலியாகி வீதிகளில் பிணங்களாக சிதறிக் கிடக்கும் போது சர்வதேச சமூகத்தின் கண்களில் இருந்து மறைக்க சிங்கள பேரினவாத அரசு, இந்திய அரசு வழங்கிய புல்டோசர்களை கொண்டு அவசர அவசரமாக குழிகளில் மொத்தமாக கொட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில் தான்... நமது முதல்வர் கருணாநிதி அவர்கள் டெல்லியில் சோனியாவின் வீட்டு படிகளிலும் மன்மோகன்சிங் வீட்டுப் படிகளிலும் 'ஏறி இறங்கிக் கொண்டிருந்தார், எதற்காக?.. மத்திய அரசின் இன அழிப்புப் போருக்கு தான் ஆற்றிய சேவைக்கு பதவிப் பரிசுகள் கேட்டு வாங்கத்தான்.
அப்போது ஒரு செய்தியாளர் கருணாநிதியிடம், "ஐயா தங்களது தமிழர்கள் பத்தாயிரக்கணக்கில் கொல்லப்பட்டு, பிணங்களின் நாற்றமும், மக்களின் ஒப்பாரியும், அழுகுரலும் இன்று ராமேஸ்வரம் வரை கேட்டுக்கொண்டிருக்கிறதே, நீங்கள் இப்படி பதவி கேட்டு வந்துள்ளீர்களே" என்று கேட்ட போது, கருணாநிதி கூறினார், "சங்ககாலத் தமிழர்களின் வாழ்க்கை பற்றி உனக்கு தெரியுமா? ஒரு வீட்டில் இழவு என்றால் பக்கத்து வீட்டில் விருந்து.." என்று ஏகடியம் பேசினார். இதுதான் தமிழர் பண்பாடு என்பதை போல் கூறினார்.
மே18 இறுதி போர் முடிந்து பத்து நாட்கள் நிறைவு பெறாத நிலையில் மதுரையில் மூத்த மகனின் பிறந்தநாளுக்கு பட்டு வேட்டி சட்டையுடன் கிடாய் கறி விருந்து சாப்பிட்டு மகிழ்ந்து கொண்டிருந்தார். 'பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்டு விட்டார், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கொல்லப்பட்டு விடுவார்' என்ற செய்தியை கொழும்புவிலிருந்து எம்.கே. நாராயணன் கருணாநிதியிடம் தகவல் கூற அடுத்த மணி நேரமே போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகுவலி என்று பொய் கூறி படுத்துக்கொண்டார். இதேபோல் மீண்டும் ஒரு செய்தி சொல்லப்பட்டவுடன், மெரினா கடற்கரையில் மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி தமிழர்களை ஏமாற்றி வஞ்சித்தார்.
ஜெயலலிதா புலிகளுக்கு எதிரானவர் என்று அறியப்பட்ட 91-96ம் ஆண்டுகளில் அவரது ஆட்சியில் தமிழீழ மக்களுக்கு ஆதரவாக சிங்கள அரசைக் கண்டித்து மூன்று முறை பொது வேலை நிறுத்தத்தை தமிழகத்தில் நடத்தினார். ஆனால் கருணாநிதியோ 2006-ல் பொது வேலை நிறுத்தம் செய்யக் கோரி தன்னிடம் வந்த நெடுமாறன் வீரமணி அவர்களிடம் உறுதி அளித்துவிட்டு கடைசி நேரத்தில் வாழப்பாடி ராமமூர்த்தியையும் மார்க்சிஸ்ட் கட்சியும் விட்டு எதிர் அறிக்கை விடச் செய்து பொது வேலை நிறுத்தம் இல்லை என்று அறிவித்து தமிழ் மக்களை ஏமாற்றினார்.
விமர்சிக்க வேண்டாம் என்று கூறும் இவர்கள் தான் ஜெயலலிதா மரணப் படுக்கையில் இருந்த போது ஊழல் மகாராணி, கொள்ளைக்காரி என்று பக்கம் பக்கமாக எழுதியும், பேசியும் வந்தவர்கள் என்பதை நினைவில் கொள்வோம்.
சிங்கள மூதாட்டி சிரிமா வோவுக்கு இந்தியாவில் சிறப்பு சிகிச்சை... ஆனால் தமிழ் மூதாட்டி எங்கள் பார்வதி அம்மாவை விமானத்தை விட்டு இறங்க விடாமல் விரட்டியடித்த கருணாநிதி கூறினார்.. "பார்வதி அம்மாவை வைத்து நெடுமாறனும் வைகோவும் தமிழர் எழுச்சி மாநாடு நடத்த திட்டமிட்டதால் அனுமதிக்க மறுத்தேன்" என்றார். மயக்கநிலையில் சிகிச்சைக்கு வந்த 86 வயது மூதாட்டிக்கு கருணாநிதி காட்டிய மனிதநேயம்.. தமிழ் பண்பாடு இதுதான்...
-வைகை கருப்பையா.
நேற்று, AM 9:56

புலிகள் தண்டனை பண்ணை விவசாயம் பெண்கள் சிறை

aathi1956 aathi1956@gmail.com

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 4:10
பெறுநர்: எனக்கு
ரகுநந்தன் வசந்தன்

விடுதலைப் புலிகள் இயக்கம் பல விவசாயப் பண்ணைகளை உருவாக்கி நடத்தி வந்தது. அதில் ஒன்று புன்னாலைக்கட்டுவன் மஸ்கன் பாம் வளாகத்தில் அமைந்திருந்த ஒரு விவசாயப் பண்ணை. இதன் நிர்வாகியாகவும் தமிழினி செயலாற்றியுள்ளார். இந்தப் பண்ணை சமூகத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட பெண்களை தடுத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்ட பண்ணையாகும். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவினரே சமூகக் குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்கி வந்தனர். தண்டனை என்பது 3 மாதங்கள், 6 மாதங்கள் என இந்த விவசாயப் பண்ணையில் பணி புரிவதாகும். நன்னடத்தைப் பெண்கள் பண்ணை என்று அழைக்கப்பட்ட இப்பண்ணையில் விளையும் பொருட்கள் மூலமாக கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே இப்பண்ணையின் நிர்வாத்தையும், அதில் உள்ள பெண்களின் அனைத்துத் தேவைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, அப்பெண்களுக்கு ”நிர்ணயிக்கப்பட
்டிருந்த தண்டனைக் காலங்கள் முடிந்ததும் வாழ்வாதாரமாக 5000 ரூபாய் பணமும், அரிசி, மா, சீனி, பருப்பு என எல்லாமுமாக 25 கிலோ பெறுமதியுள்ள உணவுப் பொருட்களும் கொடுத்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்”.
அது மட்டுமல்லாது, ”அப்பெண்கள் நன்னடத்தைப் பண்ணையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர்களுடைய குடும்பங்களை மாதமொருமுறை சென்று கண்காணித்து மகளிர் முன்னணிப் பொறுப்பாளருக்கு அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த்க குடும்பத்தின் தேவைகளை, குறிப்பாக குழந்தைகளு்கான தேவைகளை அந்தப் பிரதேசப் பொறுப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்து உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். அதே வேளை அந்தப் பெண்கள் விடுதலையாகி வீடு சென்ற பின்னரும் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் அவர்களுடைய வாழ்க்கையின் முன்னேற்ற நிலைமைகளை ஆராய்ந்து தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்”.
இந்த விவரணையானது, இயக்கம் எவ்வாறு மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு நிர்வாகத்தை செயற்படுத்தி வந்தது என்பதற்கு சிறந்த சான்றாக உள்ளது.
# பூங்குழலி_Poonkuzhali

கமலா பாலன்
ஊரெழு என்னும் குறிச்சியில்!
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 48 நிமிடங்களுக்கு முன்பு

கோ ஜெயச்சந்திரன் வன்னியன்
தற்சார்பு வாழ்வினை எளிதாக செயல்படுத்தியுள்ளார்...இது ஒரு ஆகச்சிறந்த ஆளுமை

புதுமுயற்சி வேளாண்மை பெண்ணுரிமை

தா.கிருட்டிணன் கொலை திமுக கருணாநிதி செய்தது அவரது மகன் கடிதம்

aathi1956 aathi1956@gmail.com

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 4:05
பெறுநர்: எனக்கு

தா. கிருட்டிணன் கொலை செய்யப்பட்ட பின் கருணாநிதிக்கு தா.கிருட்டினன் மகன்
தா.கி. தொல்காப்பியன் எழுதிய கடிதம் இது

பெருமதிப்புக்குரிய ஐயா, தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு, தா.கிருட்டிணன் மகன் தொல்காப்பியன் வணக்கத்துடன் எழுதுவது.

குடும்பத்தை கவனிக்காமல், தங்களுக்காகவும், தளபதிக்காகவும், தி.மு.க-வுக்காகவும், 1952 முதல் தன் வாழ்நாளில் 90 சதவிகிதத்துக்கும் மேலாகச் செலவழித்த என் தந்தை, எங்களை எல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்துவிட்டார்.
அவர் இயற்கையாகவோ அல்லது நோய்வாய்ப்பட்டோ இறந்திருந்தால், எங்களுக்கு இந்த அளவு மன வேதனை இருந்திருக்காது.
அவர் எதற்காக, யாரால்... இந்த அளவுக்குக் கொடூரமாகக் கொல்லப்பட்டார் என்பதை நானும் என் குடும்பத்தாரும் வாழ்நாள் முழுக்க எண்ணி எண்ணி சாகப்போகிறோம்.
அவரை யார் கொலை செய்து இருப்பார்கள், கொலை செய்ய யார் ஆணை இட்டிருப்பார்கள் அல்லது தூண்டி இருப்பார்கள் என்பது தங்களது மனசாட்சிக்குத் தெரியும். அண்ணா மீது ஆணையாக, அதைத் தங்களால் மறுக்க முடியாது!
அமெரிக்காவில் இருக்கும் நான், வாரம் ஒரு முறையாவது அப்பாவுடன் பேசிவிடுவேன். அந்த நேரங்களில் தங்களின் நலத்தையும் நான் விசாரிக்கத் தவறியது இல்லை.
பெரும்பாலும் எங்கள் பேச்சு அரசியல் சம்பந்தமாகத்தான் இருக்கும். தாங்கள் என் அப்பாவை திரு. மு.க.அழகிரியோடு அனுசரித்துப் போக விரும்பியதையும்..
திரு. அழகிரியுடனான பழைய அனுபவங்களால் என் அப்பாவால் அனுசரித்துப்போக முடியாததையும், அதனால் தாங்கள் என் அப்பா மீது வருத்தத்துடன் இருந்ததையும்பற்றி பல முறை கூறி உள்ளார்.
தாங்கள் பல நாட்கள் என் அப்பாவுடன் சரியாகப் பேசாமல் இருந்த நேரங்களில், அவர் எந்த அளவுக்கு சோர்ந்துபோய் இருந்தார் என்பதையும் நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.
சில சமயங்களில் தாங்கள் அவருடன் நன்கு பேசுகிறபோது உற்சாகத்தின் விளிம்புக்கு அவர் சென்றதையும் நான் கவனித்து இருக்கிறேன். எங்களை எல்லாம்விட, தங்களையும் கட்சியையுமே வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்து மறைந்துவிட்டார் அவர்.
மே 18-ம் தேதி என் அப்பாவின் பிறந்த நாள். அன்று காலை அவருக்கு வாழ்த்துச் சொன்னேன். அப்போது, தங்களைச் சந்திக்கப்போவது பற்றி கூறினார். அன்று மாலை மீண்டும் அவருடன் பேசியபோது, மிக மிக மகிழ்ச்சியாக இருந்தார்.
தங்களைச் சந்தித்தது பற்றியும், தாங்கள் அவருடன் கனிவோடு பேசியது பற்றியும் மிகவும் உற்சாகமாக விவரித்தார். எல்லா மாவட்டங்களிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டதையும் கூறினார். நான்கூட, 'ஒரே நாளில் எப்படி அப்பா இவ்வளவு மாற்றங்கள்?’ என்று கேட்டேன்.
அதற்கு பிறகு அவரிடம் பேச முடியவில்லை. 19-ம் தேதி இரவு (அமெரிக்காவில்) இங்கே 20-ம் தேதி காலை... என் அப்பா கொல்லப்பட்ட செய்தி இடியென என் காதில் விழுந்தது. கதறி அழுவதைத் தவிர, நான் என்ன செய்ய முடியும்?
மதுரை கவுன்சிலர் லீலாவதி கொல்லப்பட்டபோது போலீஸார் குற்றவாளிகளை அடித்துத் துன்புறுத்தவில்லையா? திட்டமிட்டுக் கொலை செய்தவர்கள் என்றாவது ஒப்புக்கொண்டது உண்டா?
நீங்கள் அந்தக் குற்றவாளிகளை உடனே கட்சியில் இருந்து நீக்கவில்லையா? உடன்பிறப்புகளைத் துன்புறுத்தினார்களா? அந்தக் கொலையாளிகள் என்ன துன்பப்பட்டு விட்டார்கள்? கொடூரமாகக் கொல்லப்பட்ட என் அப்பாவை விடவா துன்பப்பட்டு விட்டார்கள்?
அப்பாவின் மரண ஓலத்தை வீட்டில் இருந்து கேட்டு ஓடிச் சென்று, நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில்கிடந்த அவரைத் தன் மடியில் வைத்துக் கதறினாரே என் அம்மா... அவரைவிடவா அவர்கள் துன்பப்பட்டார்க
ள்?
என் அம்மாவின் மனது என்ன பாடுபட்டு இருக்கும்? என் அம்மாவுக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமை இந்த உலகில் யாருக்கும் ஏற்படக் கூடாது. தற்போது பிடிபட்டுள்ள இந்தக் கொலைகார உடன்பிறப்புகள் அப்பாவைக் கொன்றது உண்மை.
அவர்களுக்கும் என் அப்பாவுக்கும் என்ன பகை? யாருக்காக இந்தக் கொலையை செய்தார்கள் என்பது தங்களுக்குத் தெரியும். அவர்களைக் கட்சியைவிட்டு தற்காலிகமாகக்கூட நீக்காமல் இருப்பது என்ன நியாயம்?
தங்கள் வீட்டு நாய் இறந்துவிட்டது என்பதற்காக தாங்கள் அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட்டீர்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
அந்த நாயைவிட நன்றியாக இருந்தாரே என் அப்பா... அவரைக் கொலை செய்தவர்களைத் தற்காலிகமாகக்கூட கட்சியைவிட்டு நீக்காமல் இருப்பது நியாயம் அல்ல. யார் யாரோ ஏதேதோ சொன்னார்கள்.
80-வது பிறந்த நாளைக் கொண்டாடப்போவது இல்லை என்ற தங்களின் அறிக்கையைப் படித்ததும், நான் தங்கள் மீது வைத்து இருந்த நம்பிக்கையை இழக்கத் துவங்கிவிட்டேன்.
1952 முதல், கலைஞர், தி.மு.க., பிறகு தளபதி என்று கடைசியில் உயிரைவிட்ட என் தந்தையின் குடும்பத்துக்கு, நீங்கள் ஆறுதல்கூட சொல்லவில்லையே? ஏன், ஒரு ஆறுதல் கடிதம்கூட எழுதவில்லையே?
ஒன்று மட்டும் உண்மை... கடைசியில் இப்படித்தான் நடக்கும் என்று என் அப்பாவுக்குத் தெரிந்தே இருந்தாலும்... அவர் கலைஞருக்காகவும், கழகத்துக்காகவும், தளபதிக்காகவும் உழைத்ததில் எந்தவித மாறுதலும் இருந்திருக்காது.
மறைந்த என் தந்தை என்னுடன் பேச முடிந்தால், தலைவரின் இந்த நிலை குறித்துத் தலைவருக்காகப் பரிந்துதான் பேசி இருப்பார். அப்படிப்பட்டத் தூய தொண்டர் அவர்!
# Krishna_Muthukaruppan

ஆதாரம் சான்று 

ராஜீவ் காந்தி மரணம் ஜெயலலிதா வெல்ல உதவியதா இல்லை

aathi1956 aathi1956@gmail.com

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 3:57
பெறுநர்: எனக்கு
ரகுநந்தன் வசந்தன்

நாமும் 1993 க்கு முன்பாக எதையும் பேச வேண்டாம் என்று பார்த்தால் திமுக நண்பர்கள் எதையாவது பேசி மற்றவர்களை பழைய தகவல்களை எடுக்க வைத்து விடுகிறார்கள். 
இதோ தேதிவாரியாக எல்லோரும் தகவல்கள் கொடுக்கிறார்கள்.

1989 ஜனவரி - சட்டமன்றத் தேர்தல்
அதிமுக ஜெ, ஜா என்று பிளவு
திமுக 150 இடங்களில் வெல்கிறது

1989 பிப்ரவரி
ஜெ ஜா அணிகள் ஒன்றாக இணையும் வேலைகள் நடக்கின்றன. 
ஜெயலலிதா சார்பாக சசிகலா நான்கு முறை ஜானகி அம்மையாரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். 
இரு பக்கமும் பேச்சுவார்த்தை நடந்து கட்சி ஒன்றாகிறது. 
ஜெயலலிதா தலைமைப் பொறுப்புக்கு வருகிறார்

1989 நவம்பர் - பாராளுமன்றத் தேர்தல்
அதிமுக அணி 38 இடங்களில் வெற்றி
திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி இல்லை. 
திமுக அணியில் சிபிஐ மட்டும் ஒரே ஒரு இடத்தில் வெற்றியடைகிறது

1990 ஜூன் - பத்மநாபா மரணம்

1991 ஜனவரி - திமுக ஆட்சி கலைப்பு
புலிகளைக் காரணம் காட்டி கலைக்கிறார்கள்.
 கலைப்பதற்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கிறது. 
கவர்னர் மறுக்கிறார். இருந்தாலும் கலைக்கிறார்கள்.
ஆக உண்மையில் கலைக்கப்பட்டது ஈழப் பிரச்சினைக்காக அல்ல. 
வழக்கம்போல ஈழப் பிரச்சினையின் மீது பழி போட்டு டில்லி, திமுக ஆட்சியைக் கலைக்கிறது. 
உண்மையில் திமுகவினர் கலைப்பதற்கு நெருக்குதல் கொடுத்த காங்கிரஸ் மீதுதான் கோபம் அடைய வேண்டும்

1991 மே - ராஜீவ் மரணம்

1991 ஜூன் - சட்டமன்றத் தேர்தல்
அதிமுக வெற்றி பெறுகிறது. 
அந்தத் தேர்தலிலும் ராஜீவ் மரணத்திற்குக் காரணம் திமுக என்று காங்கிரஸ் பொய்ப் பிரச்சாரம் செய்கிறது. 
மரணமடைந்த ராஜீவின் படங்களை ஒட்டி வாக்கு கேட்கிறது. 
திமுக தோற்றுப் போகிறது.
 இப்பவும் திமுகவினர் யார் மீது கோபப்பட வேண்டும்? 
மரணத்திற்குக் காரணம் திமுக என்று பொய்ப் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் மீதா இல்லையா?

சரி, 2ஜி வழக்கில் என்ன நடந்தது? காங்கிரஸ் ஆ.ராசவைக் கைவிட்டது. 
அவர் மட்டுமே குற்றவாளி போல் காட்டியது. அறிவாலயத்திற்குள்ளே சிபிஐ யை அனுப்பி திமுகவின் இமேஜை டேமேஜ் செய்தது. இப்பொழுதும் திமுகவினர் யார் மீது கோபப்பட வேண்டும்? காங்கிரஸ் மீதுதானே?

ஆனால் திமுகவினர் காங்கிரசை விட்டுவிட்டு ஊரில் உள்ள அனைவரையும் திட்டுகின்றனர். ஈழ மக்களைத் திட்டுகின்றனர். 
தங்கள் தோல்விக்குக் காரணம் புலிகள் என்று புலிகளைத் திட்டுகின்றனர். எல்லோரையும் திட்டுகின்றனர். நடந்தது என்ன?

காங்கிரஸ் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் அழித்தது. அதன் பெயரைச் சொல்லி திமுகவையும் தோற்கடித்தது.

சுருக்கம்:
பிரிந்து கிடந்த அதிமுக ஒன்றான உடனேயே 1989 நாடாளுமன்றத் தேர்தலிலேயே திமுகவால் ஒரு இடத்தில்கூட வெற்றியடைய முடியவில்லை. அப்பொழுது பத்மாநாபாவும் உயிரோடு இருந்தார். ராஜீவும் உயிரோடு இருந்தார்.

அனுதாப அலை அதிமுக பிளவு சசிகலா தேர்தல் திமுக 

தமிழகம் ரேசன் கார்டு புள்ளிவிபரம் 5 வகை 2 கோடி குடும்பம் அட்டை

aathi1956 aathi1956@gmail.com

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 3:55
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
தமிழ்நாட்டில் உபயோகத்தில் இருக்கும் # பொது_விநியோக_அட
்டைகள் (Civil Supply PDS Ration Cards)
1. அரிசி உரிமை அட்டைகள் = 1,67,21,538
2. மிகமிக வறுமையானவர்களுக
்கான அரிசி உரிமை அட்டைகள் = 18,62,615
3. சர்க்கரை (மட்டும்) உரிமை அட்டைகள் = 10,76,552
4. காவல்துறையினர் அட்டைகள் = 61,061
5. உரிமைகள் இல்லாத அட்டைகள் = 60,827
# மொத்த_பொது_விநி
யோக_அட்டைகள் = 1,97,82,593

குடியுரிமை மக்கட்தொகை census கணக்கீடு உணவு 

சங்ககாலம் சாதிகள் வள்ளுவர் நாவிதர் ஆமாத்தியர் குயவர் புலையர் கம்மாளர் உயர்நிலை

aathi1956 aathi1956@gmail.com

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 3:47
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# தொல்காப்பியம் இலக்கணப்படுத்தி
யுள்ள சங்க காலத் தமிழச் சமூகத்தில் சாதிகளின் படிநிலை இப்போதுள்ளது போன்று வர்ணாசிரம படிநிலையாக காணப்படவில்லை.
"பார்ப்பானுக்கு முந்திய பறையோன்" எனக் கூறிக்கொள்ளும்
# பறையர் சாதியின் ஒரு கிளைச் சாதியாக உள்ள # வள்ளுவர் சாதியினர் சங்க கால வாழ்வியலில் அறிவர் என்றும் கணியன் என்றும் அழைக்கப்பட்டுப் # பார்ப்பாருக்கு நிகரான சாதியாக விளங்கியுள்ளனர்.
# மருத்துவரும் # நாவிதரும் ஒரே சாதியினராவர். சங்க காலத் தலைமக்களின் வாயிலோராக இருந்த பார்ப்பனர் இம்மருத்துவரே. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பாண்டியனின் அமைச்சருமாகிய
# மாணிக்கவாசகரும் , பல்லவ மன்னனின் போர்ப்படைத் தளபதியாக இருந்து வாதாபியை வெற்றிகொண்ட
# பரஞ்ஜோதி முனிவரும் மருத்துவ சாதியினரேயாவர். இம்மரபினர் சங்ககாலத்தில் # அமாத்தியர் (அந்தனர்)பட்டம் பெற்ற மிக உயர்நிலையில் இருந்தவர்கள். மாணிக்கவாசகரை அந்தனர் என்பர்.
# தச்சர் , கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார் என்ற ஐந்து பிரிவினரும் சேர்ந்த " #பஞ்ச # கம்மாளர் " என்று அழைக்கப்படும் சாதியினரும் ஒரு வகையான பார்ப்பனர்களே.. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் சித்தூர் ஜில்லா நீதிமன்றத்தில் தாங்களே உண்மையான பிராமணர்கள் என்று இவர்கள் வழக்காடியது குறிப்பிடத்தக்கது.
# மட்பாண்டங்கள் செய்யும் # குயவர் சாதியினர் சங்க காலத்தில்
# வேட்கோவர் என்று அழைக்கப்பட்டுள்
ளனர். வேள்வி செய்யக்கூடிய தலைமக்கள் என்பது இதன் பொருள். சிவனையே எதிர்த்து வாதாடிய நக்கீரன், சங்கறுக்கும் சாதியைச் சேர்ந்தவர். இவர்களும் அறிவருக்கு (வள்ளுவர்) இணையான ஒரு பார்ப்பன சாதியினராவர். இவர்களை " #வேளாப் பார்ப்பார்" எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
# பார்ப்பனர்கள் எனப் பட்டவர்கள் தமிழர்களே... பின்னாளில் அதில் பூசகர் தொழில் செய்பவருக்கு மட்டுமேயான பெயராக "பார்ப்பான்" எனும் பெயர் சுருங்கிவிட்டது....
# நாம்தமிழர்

Aathimoola Perumal Prakash
புலையரை விட்டுவிட்டீர்கள். கலம் செய் கோவே என்று அரசனுக்கு இணையாக விளிக்கப்பட்டு ஒரு பாடல் உண்டு.
என் கணவன் இறந்தான் நானும் அவனோடு சமாதியாக தாழி செய்து தா என்று கெஞ்சி கேட்பாள் ஒரு பெண்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/04/
inioru.html?m=0
புலையர் பார்ப்பனர் பிரிவு பின்னர் கீழ்சாதி ஆயினர் திராவிட ஆதரவு கட்டுரை inioru இனியொரு
fbtamildata.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
பானை செய்பவரையும் கட்டில் புனைபவரையும் மன்னருடன் ஒப்பிட்டு எழுதியுள்ளனர்.
http://vaettoli.blogspot.com/2017/03/blog-post_74.html?m=0
இழிதல், இழிசினர், இழிபிறப்பினர் பற்றி...
vaettoli.blogspot.com
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2015/10/blog-post_17.html?m=0
பிராமணரை வென்ற சித்தூர் ஆசாரிகள்

மீனாட்சியம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம் நாயக்கர் கட்டியது அல்ல அரியநாத முதலியார் அனுராதபுரம் இல் மற்றொன்று




aathi tamil <aathi1956@gmail.com>

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 2:30





பெறுநர்: எனக்கு




Marc Subraa
அனுராதாபுறத்திலும் ஆயிரம் கால் மண்டபவம் உண்டு?
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Akash Anpu
நாயக்கருக்கு கோமணமே வடிவா கட்டத்தெரியாது
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Lakshmanan
இது எந்த புத்தகத்தில் உள்ளது அண்ணா புத்தகம் பெயர்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Marc Subraa
அனுராதபுரமும் எம் ஆட்சிக்குள் இருந்தது என்பதக்கு இதுகும் ஒரு எடுத்துக்காட்டு


பாண்டிய ராசன் சட்டத்தரணி
தம்பி புத்தகம் எதற்கு... நேராக கோயிலுக்குச் சென்று ஆயிரம் கால்
மண்டபத்தின் முகப்பைப் பாருங்கள்.அதில் அவரது சிலை உள்ளது...பதிவை
முழுமையாக படித்து புரிந்து கொள்வதில்லையா?
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 1 மணிநேரம் முன்பு

Lakshmanan
சரிங்க அண்னே



மீனாட்சியம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம் நாயக்கர் கட்டியது அல்ல அரியநாத முதலியார்




http://fbtamildata.blogspot.com/2020/02/blog-post_3.html

ஈழம் தமிழகம் தொடர்பு அநுராதபுரம் அனுராதபுரம் மண்மீட்பு