புதன், 6 ஜனவரி, 2021

அண்ணாதுரை நேரு சிறிமாவோ சந்திப்பு ஆபாச விமர்சனம்

 

aathi tamil aathi1956@gmail.com

திங்., 16 செப்., 2019, பிற்பகல் 12:36
பெறுநர்: எனக்கு
கலைச்செல்வம் சண்முகம்
மாமா படுக்கப் போகலாமா?!
---------------------------------------------------------
“பாரதப் பிரதமர் நேரு
இலங்கைக்கு சென்றாராம்..
இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயக்காவை
தனிமையில் சந்தித்து, ‘தமிழர்கள்’ பிரச்சனை பற்றி பேசினாராம்..தம்பி...
உனக்கா தெரியாது.
பாரதப் பிரதமர் நேருவோ
மனைவியை இழந்தவர்..
இலங்கை அதிபர் சிறிமாவோ
கணவரை இழந்தவர்..
இருவரும் தனிமையில் சந்தித்து தமிழர்கள் பிரச்சனை பற்றியா பேசியிருப்பார்கள்.?
பத்து வயது பாமா,
‘மாமா படுக்க போகலாமா’ என்றால் அதற்கு என்ன பொருள், பதினெட்டு வயது பருவக் குமரி பாமா,
‘மாமா படுக்கப் போகலாமா’ என்றால் அதற்கு என்ன பொருள் என்று
தம்பி உனக்கா தெரியாது” என்று
# தனது_பத்திரிகையில் எழுதியவர்தான் அண்ணாதுரை.
ரத்தமும் சதையுமான
ஒரு இனத்தின் பிரச்சனை இவர்களுக்கு ‘பாமா-மாமா’ விஷயமாக
கொச்சைப் படுத்த முடிகிறது என்றால் இவர்கள் யார்?
யாருக்காக கண்ணீர் விடுகிறார்கள். தம்பிகள் நெஞ்சில் காமத்தை அல்லவா பாய்ச்சினார்கள்..
# இவர்தான்_அறிஞர் .
அண்ணாதுரையும்
திராவிட கட்சிகளும்
ஈழத் தமிழர்கள் பிரச்சனையை
# இப்படித்தான்_அணுகியது ..
தொடக்கமே இப்படித்தான்.
பா. ஏகலைவன்

திமுக நக்கல் ஆபாசம் 

2 கருத்துகள்:

  1. *அவர்கள் இருவரும் தமிழர் நலன் பற்றியா பேசுவார்கள் என்ற பொருள்பட தான் அண்ணா சொன்னது.. அதை கொச்சையாக சொன்னாலோ வேறு எப்படிச் சொன்னாலும் அதுவே அடிக்கருத்து.. இருவரும் தமிழர் நலன் சார்ந்தவரல்ல என்று பச்சையாக சொன்னார்... அதை காமம் என திரித்து நீர்த்து திசை திருப்புவது பிராமணீயக் கோட்பாட்டாளர் வழிமுறை.. அதை நீங்கள் கையாளுவது ஐயத்தை ஏற்படுத்தும்...*

    பதிலளிநீக்கு
  2. 🤣நல்ல உருட்டு வரலாறை நன்கு படித்து வா தம்பி ஆவணம் வைத்து தான் விளக்கம் கொடுக்கவேண்டும் போலி கதையை சொல்லக்கூடாது 🤣🤣🤣🤣..

    பதிலளிநீக்கு