புதன், 6 ஜனவரி, 2021

ஈவேரா இந்தி ஆதரவு

 

aathi tamil aathi1956@gmail.com

திங்., 16 செப்., 2019, பிற்பகல் 6:11
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
இந்தி பாஷையானது பள்ளியில் படிக்கும் எந்தப் பையனுக்கும் அவன் படிப்புக்கு கேடு ஏற்படும்படியான தன்மையில் இருந்ததில்லை....
இந்தி மொழியானது ஆங்கிலம் படித்த எந்த மனிதனுக்கும் எந்த உத்தியோகத்திற்கும் தடையாக இருந்ததில்லை,இருக்கவும் போவதில்லை...
இந்த அறிஞர் அண்ணாத்துரை "இந்தியும் வேண்டும் ஆங்கிலமும் வேண்டும்" என்று சட்டசபையில் ஒப்புக் கொண்டுள்ளார்....
இந்த நாவலர் நெடுஞ்செழியன் "இந்தி வேண்டும், ஆங்கிலம் வேண்டும்" என்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்...
# ஈவெரா_பொன்மொழிகள்
தேதி: 02-03-1965.
அண்ணாதுரை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக