திங்கள், 21 மே, 2018

விஜய் சேதுபதி தெலுங்கர் அணில் சேமியா வந்தேறி நிறுவனம்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 3
பெறுநர்: எனக்கு
Rajasubramanian Sundaram Muthiah
திடீர் சாதி ஒழிப்பாளரும் சமீபத்திய ராம்சாமி நாயுடு விருது வாங்கியவருமான விஜயலு சேதுபதி ஒன்னா நம்பர் சாதி வெறியர் ஆவார். தெலுங்கு சாதிச்சங்கங்கள் எல்லாம் சேர்ந்து நடத்திய கூட்டத்தில் தன் சாதிப்பற்றோடு கலந்து கொண்டதும் அல்லாமல் ஊடகங்களில் தன்னை சாதி ஒழிப்பாளராக காட்டிக்கொண்டு வருபவர். தெலுங்கு சாதி மாநாட்டில் விஜய் சேதுபதி கலந்து கொண்ட செய்தியின் இணைப்பு கீழே உள்ளது.
http://m.dinakaran.com/Detail.asp?Nid=199099
தன் படம் வெளியாவதில் சிக்கல் வந்த போது திடீரென பேரறிவாளனை விடுதலை செய்யனும் என்று பொரச்சி வேடம் பூண்டார். ஆனால் சிறையில் தண்டனைக்காலம் முடிந்தும் சிறைத்தண்டனை அனுபவிப்போர் எழுவர் ஆனால் இவரோ பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்யுமாறு பொரச்சி வேடம் பூண்டபோதே மார்வாடி ரஜினி போல் படமோட அரசியல் செய்கிறார் என தெளிவாகிவிட்டது.
முக்குலத்தோரிடம் தமிழ்த்தேசியவாத
ிகள் அதிகம் வந்துவிடக்கூடாத
ு என்பது இந்திய உளவுத்துறையின் திட்டங்களில் ஒன்று. அதனால் முக்குலத்தோரிடம் சாதிவெறியை தூண்டி விடும் படங்களில் நடித்து வருவதோடு அல்லாமல் தன் பெயரில் இருக்கும் சேதுபதி என்ற சொல்லை வைத்து தன்னை மறவர் என மறைமுகமாக பொய்யாக காட்ட முனைந்தும் வருகிறார்.
தமிழ்த்தேசியம் என்ற பெயரில் வடுகத்திராவிடத்தை தூக்கி பிடிக்கும் சில விசிலடிச்சான் குஞ்சுகள் பல fake idக்களை வைத்துக்கொண்டு இவரை மறவர் மறவர் என பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அதை தமிழர்களான மறவர்கள் யாரும் நம்பிவிட வேண்டாம்.
இன்னும் முக்கியமான விஷயம் என்ன என்றால் தமிழ்ச்சமூகங்களிடையே கலவரத்தை தூண்டிவரும் நாரத கும்பலின் குருநாதர் இவரை சிக்கலில் இருந்து காப்பாற்றுதாக நினைத்துக்கொண்டு ஒருமுறை "சாதி வைத்தே தமிழன் என்று சொல்வீர்கள் என்றால் நான் தமிழனே அல்ல" என்று உண்மையை உளறிக்கொட்டினார். அந்த சிக்கல் என்ன என்றால் பேரறிவாளன் விடுதலைக்கு ஆதரவு என்ற முகமூடியை பயன்படுத்திக்கொண்டு தன் திரைப்படங்களை விஜயலு சேதுபதி ரஜினி பாணியில் ஓட்ட முயல்கிறார் என்ற உண்மையை மக்களுக்கு உண்மைத்தமிழ்த்தேசியவாதிகளான நாங்கள் கொண்டு சென்றது தான்
இந்த பதிவு இன்னும் இற்றை செய்படும் அதனால் இந்த இடுகையை கண்காணிப்பில் வையுங்கள்.

Ramakrishnan Tamilkumaran
அதனால் தான் ஆர்த்தி ஸ்கேன் நாயுடு இரத்த பரிசோதனை நிலையம், மற்றும் அணில் சேமியா இந்த தன் இனத்துக்காரனை முன்னிறுத்தி விளம்பரப்படுத்தியது.

Ramakrishnan Tamilkumaran
அணில் சேமியா விளம்பரம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம், சென்னையில் ஆர்த்தி ஸ்கேன் பிரிவை திறந்து வைத்ததை விளம்பரப்படுததி இருந்தார்கள்.

வெற்றி திருமலை
அந்த குருநாதர் என்ன சமூகம் என்பதுதான் இன்னும் தெளிவாகவில்லை. இந்த சாதி ஒளிப்பை வச்சுட்டு எப்படி ஏமாத்தறானுக

Rajasubramanian Sundaram Muthiah
தெலுங்குச்செட்டி

Selvakumar Rajendra Chozhan
நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு ராஜீ சமுகம்.
அரசியல், சினிமா என்று அனைத்து இடங்களிலும் கருத்துக்களை பதிந்து வரும்போதே எல்லோரும் விழிப்புணவர்வாக இருந்துகனும் என்று அர்த்தம்.

search விஜய் தெலுங்குபதி வேட்டொலி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக