திங்கள், 28 மே, 2018

ஒகி புயல் சேதம் 7000 கோடி பேரிடர் மீனவர்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 6
பெறுநர்: எனக்கு
Jegath Gaspar Raj
அன்புடையீர்,
வணக்கம்.
ஒக்கி புயலின் பேரழிவுகளை நாடும், மாநிலமும், ஊடகங்களும், பொதுச் சமூகமும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. 
கடலில் மாண்டவர் பலர். இன்னும் கரைசேராதவர்கள் நூற்றுக்கு மேல். 
விவசாய மற்றும்மீனவ மக்களின் வாழ்வாதார இழப்பு சுமார் 7000 கோடி. 
பேரிடரைவிடக் கொடுமை மறக்கப்படுதல். 
மறப்போமோ? 
அன்பின் வழியே உயர் நிலை- உயிர் நிலை! நாம் என்ன செய்யலாம்? இணைந்து பேச வரூவீர். நாள்: பெப்ருவரி 07, புதன், மாலை 7 மணி | SBOA பள்ளி- அண்ணா நகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக