செவ்வாய், 29 மே, 2018

ஸ்டெர்லைட் எனது முகநூல் பதிவுகள் பகிர்ந்தவை உட்பட7





Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 05:46 PM ·



.
.
.
.


தமிழன் ராசு
22 மே, 05:21 PM


தென்மாவட்டங்களில் காவல்துறையால் அடிக்கடி என்கவுண்டர்கள் நடப்பது இயல்பான ஒன்றுதான்.

அது ரவுடிகளை குறிவைத்ததாக இருக்கும்.

மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் போராட்டம் அடங்கும் என்று நினைத்தார்கள். தூத்துக்குடி மக்கள் உயிர்பலிகளுக்கு பிறகுதான் மிகவும் வேகமாக போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.


விவிடி சிக்னல், ராஜாஜி பூங்கா,மடத்தூர்,திரேஸ்புரம்,தாமோதரநகர்,சண்முகபுரம்,பூபால்ராயபுரம்,மீளவிட்டான்,பண்டாரம்பட்டி,குமரெட்டியாபுரம்,பாண்டியாபுரம்,பாத்திமா நகர்,பைபாஸ் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.

ஆனாலும் காவல்துறையினர் மீண்டும் துப்பாகிச்சூடு நடத்தவும் தயார் நிலையிலேயே இருக்கிறது என்பதே நமது அவல நிலை...

மீடியாவில் 8 பேர் பலி என்கிறார்கள்.
ஆனால் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.
#Ban_Sterlite
#Burn_Sterlite



விரும்பு


விரும்பு

அன்பு

ஹாஹா

ஆச்சர்யம்

சோகம்

கோபம்
கருத்துபகிர்

3Karthikeyan Rathinavelu, Kokilan Sachithananthan மற்றும் Annamalai Gurusami
4 பகிர்வுகள்
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 04:10 PM ·



.
..
.
..
.

eye-crossed-out
இந்தப் படம் வன்முறை அல்லது கிராஃபிக் உள்ளடக்கத்தைக் காட்டலாம்.
படத்தைக் காட்டு
தமிழ்ப்புகழ் குணசேகரன் களத்தமிழன் பாண்டியர்
22 மே, 03:47 PM


சுவாசிக்க நல்ல காற்றும்
குடிக்க நல்ல தண்ணீரும்
புற்றுநோய் அற்ற ஆரோக்கியமும்
கேட்டதன் பரிசு...



விரும்புகருத்துபகிர்

7Dharanidharan AP, Karthikeyan Rathinavelu மற்றும் 5 பேர்
2 பகிர்வுகள்
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 04:01 PM ·



வரிசையாக விழுகின்றன தமிழர் பிணங்கள்


Ingersol Norway
22 மே, 03:09 PM
11 பேர் சுட்டுக்கொலை, 8 உடல்கள் மருத்துவமனை வந்துள்ளன என தகவல் வருகிறது



விரும்புகருத்துபகிர்

8Dharanidharan AP, Tharmarathinam Risee மற்றும் 6 பேர்
6 பகிர்வுகள்
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 03:54 PM ·



.
.
.


செம்பியநாடு இளையா
22 மே, 03:20 PM


தூத்துக்குடியில் ஐந்து நிமிடங்களுக்குமுன் மூன்றுபேரை சுட்டதாக தம்பி ஒருவன் அலைபேசியில் செய்தி சொல்லிட்டு மூச்சிரைக்க ஓடுறான்.



விரும்புகருத்துபகிர்

7செம்பியநாடு இளையா, Dharanidharan AP மற்றும் 5 பேர்
3 பகிர்வுகள்
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 03:01 PM ·



போராட்டத்தலைவர் தமிழரசன் (பு.இ.மு) குறிவைத்துக் கொல்லப்பட்டார்.
.
.


Mathi Vanan
22 மே, 02:49 PM


ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை, புலிகள் அரசு அழிப்பு என்பது, தமிழினத்தை வலுவிழக்க செய்து,
தமிழ்நாட்டின் கனிம வளங்களை சூறையாடும் திட்டத்தின் முதல் பாகம் ஆகும். அடுத்த பாகம் தமிழ்நாட்டில் துவங்கியுள்ளது. அது எல்லா இடங்களுக்கும் இனி பரவும், மக்கள் விழிக்காதிருந்தால்..



விரும்புகருத்துபகிர்

3Dharanidharan AP, கார்த்தி கேயன் மற்றும் Kokilan Sachithananthan
2 பகிர்வுகள்
கருத்துகள்

Sathasivan Srinivasan இந்திய அரசின் தமிழின அழிப்பு ஆரம்பம்நிர்வகி


விரும்பு · பதிலளி · 1வா

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 02:50 PM ·



..
..
..


நெல்லைத் தமிழன் இம்மான்
22 மே, 02:45 PM · Twitter


ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒளிபரப்பு செய்தால் சேனல் உரிமம் ரத்து - அரசு

அனைத்து சேனல்களும் கண் மூடிக் கொண்டன....

தூத்துக்குடி முழுவதும் மின்சாரம் துண்டிப்பு...



விரும்புகருத்துபகிர்

8Dharanidharan AP, Siva Kumar மற்றும் 6 பேர்
6 பகிர்வுகள்
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 02:48 PM ·



.
.
.


செந்தில் குமர ன்
22 மே, 02:43 PM


Shanmugapriyan Sivakumar ;

கிளாஸ்டன், மாரிச்சாமி, வினிதா , தோழர் தமிழரசன் உள்ளிட்ட நால்வரை அரசு படுகொலை செய்துள்ளது. துப்பாக்கி சூட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்,
போலிஸ் தடியடியில் காயம்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க தமிழ்நாடு அரசு மறுப்பு.
அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ் மறுப்பு
108 ஆம்புலன்ஸ்களை முடக்கி வைத்தது போலிஸ் அராஜகத்தில் இறங்கி உள்ளது.
அப்பாவி மக்கள் இறந்த பின் பிணத்தை ஆய்வு செய்ய வராமல் உடனடியாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிட்டு பதற்றத்தை மக்கள் பாதிப்படைவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
மக்கள் மத்தியில் நிமிடத்திற்கு நிமிடம் பரவும் தேவையற்ற பதற்றங்களை உருவாக்காமல், அப்பாவி மக்களை சித்திரவதை செய்யப்படுவதை தடுக்க உண்மை நிலவரத்தை தமிழக முதல்வரும், அவரின் கீழ் செயல்படும் காவல்துறையும் அறிவிக்க வேண்டும்.
# BanSterlite # SavePeople # SaveThoothukudi
# SterliteProtest
# தூத்துக்குடி # ஸ்டெர்லைட் #



விரும்புகருத்துபகிர்

2Karthikeyan Rathinavelu மற்றும் Nakkeeran Balasubramanyam
1 பகிர்வு
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash
22 மே, 02:38 PM ·



டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அறிக்கை

வெறுமனே கலெக்டர் ஆபிஸ் முற்றுகைப் போராட்டத்திற்கு வந்த ஆயுதமில்லாத பொதுமக்களை அமைதியான முறையில் தடியடி நடத்தி கலைக்கப் பார்த்தோம்.

கலையாத அவர்கள் வன்முறையைக் கையில் எடுத்ததால் கல்லடி வாங்கி ஓடினோம்.


வேறு வழியே இன்றி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி பதிலடியாக துப்பாக்கியால் லேசாக சுட்டு நான்கே நான்கு பேரைக் கொலை செய்து
எல்லாரையும் வலிக்காமல் அடித்து அதில் வெறும் 30 பேரை மட்டும் சாவடி அடித்து கலவரத்தை அடக்கினோம்.

எனவே பொதுமக்கள் யாரும் பொதுமக்களைப் பார்த்து பயப்படவேண்டாம்.

அதற்கு நாங்கள் இருக்கிறோம்.




விரும்புகருத்துபகிர்

45கடலூர் ஜாரா, Dhandapani S மற்றும் 43 பேர்
13 பகிர்வுகள்
கருத்துகள்

Annamalai Gurusami அரசிடம் மோதவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டால், நேருக்கு நேர் மோதுவது கூடாது. வேறு எப்படி மோதுவது என்று போராடும் மக்களே முடிவு செய்யவேண்டும்.
4நிர்வகி


விரும்பு · பதிலளி · 6நா

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash
22 மே, 02:21 PM ·



தூத்துக்குடி போராட்டச் செய்திகள்

தூத்துக்குடியில் இன்று நடந்த போரில் மார்பில் குண்டு வாங்கி வீழ்ந்த முதல் மாவீரர் உசிலம்பட்டி ஜெயராமன் ஆவார்.

பலி எண்ணிக்கை இதுவரை 4.


வெறிபிடித்த ஏவல்துறையின் வன்முறை அராஜகம் தொடர்கிறது.

பொதுமக்களுக்கு பலத்த சேதம்.

தூத்துக்குடி நகரம் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில்.
eye-crossed-out
இந்தப் படம் வன்முறை அல்லது கிராஃபிக் உள்ளடக்கத்தைக் காட்டலாம்.
படத்தைக் காட்டு



விரும்புகருத்துபகிர்

22சோலை தங்கராசு, Sathiya Priyan மற்றும் 20 பேர்
15 பகிர்வுகள்
கருத்துகள்



உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...











Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 12:57 PM ·



.
.
.


சக்திவேல் சுப்பிரமணி
22 மே, 12:56 PM


ஸ்டெர்லைட் ஊழியர்களின் 6 மாடி கட்டிடம் தீ பற்றி எரிகிறது



விரும்புகருத்துபகிர்

10Sathiya Priyan, Jawith H மற்றும் 8 பேர்
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash
22 மே, 12:40 PM ·



தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம்

போலிசை விரட்டிய பொதுமக்கள்

துப்பாக்கிச்சூடு நடக்கிறது..


#BANsterlite




இயக்கவும்



-0:30
கூடுதல் பார்வை அமைப்புக்கள்பார்த்துக் கொண்டே ஸ்க்ரோல் செய்வதற்குச் செல்பெரிதுபடுத்த, கிளிக் செய்யவும்


முடக்கு










260 பார்வைகள்

விரும்புகருத்துபகிர்

11Dhandapani S, Surya Rajapandi மற்றும் 9 பேர்
5 பகிர்வுகள்
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
22 மே, 12:13 PM ·



.
.
.


சீனி. மாணிக்கவாசகம் திருவழகன் பாண்டியன் உடன்.
22 மே, 11:43 AM · Tiruvallur


#கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்படுகிறது...

தண்ணீரில் நன்றாக நனைக்கப்பட்ட துண்டு, சட்டை, போன்றவற்றால் அவற்றை மூடி எடுங்கள்...

வந்த திசை நோக்கி எறியுங்கள்....
அல்லது, எதாவதொரு தண்ணீர் குட்டைகள் சாக்கடைகளில் தூக்கிப் போடுங்கள்....


அனைவரும் ஈரத்துணிகளால் முகத்தை துடையுங்கள்



விரும்புகருத்துபகிர்

5ஆறு.சரத் விழுப்பாதரையன், Dharanidharan AP மற்றும் 3 பேர்
கருத்துகள்


உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...









Aathimoola Perumal Prakash
21 மே, 05:29 PM ·



http://vaettoli.blogspot.sg/2016/03/blog-post_14.html


VAETTOLI.BLOGSPOT.SG

இராஜீவ்காந்தியைக் கொன்றவருக்கு புகழ்கவிதை
இராஜீவ்காந்தியைக் கொன்றவருக்கு புகழ்கவிதை ---------------------------- இராஜீவ் காந்தியை கொலை செய்தவர் தானு என்ற பெண் என செய்தி ....




விரும்புகருத்துபகிர்

12லிதர்சன் கிருஷ்ணன், Lalit Kumar மற்றும் 10 பேர்
2 பகிர்வுகள்
கருத்துகள்

Aathimoola Perumal Prakashhttp://fbtamildata.blogspot.sg/2017/03/blog-post_256.htmlநிர்வகி


FBTAMILDATA.BLOGSPOT.SG

தனு பெருஞ்சித்திரனார் பாடல் ஆகுமோ உலகு அவள் அழிவிலாப் புகழுக்கே…


விரும்பு · பதிலளி · முன்னோட்டத்தை அகற்று · 1வா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக