திங்கள், 21 மே, 2018

ஆரியம் அடிப்படை தமிழ் மனோன்மணியம் சுந்தரனார்

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 30
பெறுநர்: எனக்கு
மனோன்மனியம் சுந்தரம் பிள்ளை தனது நண்பரான நல்லசாமி பிள்ளைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இங்கணம் எழுதுகிறார்,
“Most of what is ignorantly called Aryan Philosophy, Aryan civilization is literally Dravidian or Tamilian at the bottom.” (19-12-1896). - Sundaram pillai.
அதாவது ஆரிய தத்துவம் ஆரிய நாகரிகம் என்று சொல்லபடுவனவற்றி
ல் பெரும் பகுதியின் அடித்தளம் தமிழருடையது என்று கூறுகிறார்.
இந்த கருத்துபடி இன்று ஆரியம் என்று நாம் எதிர்த்து கொண்டிருக்கும் அனைத்தும் தமிழியமே. வரலாறு அற்ற ஒரு கூட்டம் நமது அறிவார்ந்த தத்துவார்த்த வேதங்களையும் செவ்வியல் புராணங்களையும் வர்ணசிரம பொய்யுரைகள் மூலம் தமதாக்கி கொண்டு இன்று நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது.
ஆரியமாக இருப்பன யாவும் தமிழருடையது என்ற கருத்து வலுபெறும் பொழுது திராவிடமும் ஆரியமும் இல்லாமல் ஒழியும்.
பதிவு: பார்க்கவன் தமிழன்!

ஆரியர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக