திங்கள், 16 மார்ச், 2020

ஆசீவகம் உரையாடல் இணையம் நூல் புத்தகம் மதம்

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 21 ஆக., 2018, பிற்பகல் 4:24
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# ஆசீவகம்...
# சங்ககாலங்களில் தமிழகத்தில் "ஆசீவகம்" என்ற சமயம் இருந்தது.
#ஆசீவகம், # சமணம் (ஜைனம்) மற்றும்
# புத்தம் ஆகிய சமயங்கள் தமிழகத்தில் நிலவிய வைதீக எதிர்ப்பு அதாவது அவைதீக சமயங்கள் ஆகும்.
# இந்த ஆசீவகம் தான் ஜைனம் என்று கூறுவோரும் உண்டு...
# ஆனால் ஆசீவகத்தை உருவாக்கியதாகச் சொல்லப்படும் "மாக்காலி கோசாலா" என்பவர் புத்தர் மற்றும் மகாவீரரின் சமகாலத்தவர் ஆவார்.
# இவரைப் பற்றியும், இவர் தோற்றுவித்த ஆசீவகம் பற்றிய ஆதாரங்களை பலரும் பாளி மொழியில் எழுதப்பட்ட புத்த சமயநூல்களிலும், ஜைன நூல்களிலுமே தேடுகின்றனர்... ஆனால் ஆசீவகத்தின் வேர் தமிழ் நாட்டிலே தான் இருந்தது என்கிறார் ஏ.எல்.பாஷம் என்ற வரலாற்று ஆய்வாளர்..
#ஆசீவகம்...
# பொருள் ...
# ஆசு +ஈவு+அகம்.
#ஆசு = குற்றம், குறை (ஆசு+இரியர் = ஆசிரியர்... அதாவது குறைகளைக் களைபவர்).
# ஈவு = தீர்வு
# அகம் = இடம், வீடு
#ஆசு+ஈவு+அகம்.=
# அதாவது...குறைகளைக் கூறித் தீர்வு காணும் இடம். அதுவே ஆசீவகத் துறவிகளின் படுக்கைகள் (சமணர்)...
ஆசீவகத் துறவிகளே அக்காலங்களில் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கூறியுள்ளனர்.
அதனாலேயே அவர்கள் போதனைக் கூடங்கள் பள்ளிகள் எனப்பட்டன்.அதில
ிருந்தே ஆசிரியர் என்ற பெயரும் தோன்றியிருக்கலாம்...

காளிங்கன்
சரி ... மற்சலி கோசலருக்கு முன்னே தமிழர்களுக்கு ஒன்றுமில்லையா?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 1:45 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
தொல்காப்பியத்திலேயே ஆசீவகம் பற்றிய குறிப்புகள் உள்ளன...ஏ.எல்.ப
ாஷத்தின் ஆசீவகம் பற்றிய ஆய்வு புத்தகத்தில் இது குறித்து அவர் விளக்கியுள்ளார் என்று கேள்விப்பட்டேன்... அந்தப் புத்தகம் ரு.650...நீங்கள் வாங்கினால் நானும் படித்துக் கொள்வேன்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 2:04 மணிக்குு

காளிங்கன்
ஐயா . . தொல் தமிழ் மரபு சமணம்
1) ஆசீவகம் (மற்கலி)
2) சைனம் (மகாவீரர் )
3) பவுத்தம் (கெளதமர்)
என்று 3 ஆத மெய்யியல் வேறுபாடுகள் காரணமாக பிரிந்துள்ளதாக தெரிகிறது
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 2:13 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
மங்கலி கோசலா என்றும் இவர் கூறப்படுகிறார்... அதாவது மங்கலி என்பதும் தமிழ்...கோசலா= கோ சாலை அதாவது மாட்டுக் கொட்டகை... இதுவும் தமிழ்...ஆக மங்கலி கோசலர் ஒரு தமிழ்ப் பெயர் !!!
காளிங்கன்
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · ஆக. 18 அன்று PM 2:39 மணிக்கு

காளிங்கன்
பாண்டிய ராசன் சட்டத்தரணி
நான் எங்கே மறுத்தேன்?
நான் சொல்வது தமிழர்களுக்கு ஆசீவகத்திற்கு முன்பு இருந்தது சமணம் தான். ஏனென்றால் மற்கலியும் மகாவீரரும் 6 ஆண்டுகள் இணைந்திருந்து மற்கலி ஆசீவகம் என்றும் மகாவீரர் சைனம் என்றும் பிரிந்தார்கள் என்றால் இருவரும் ஒருங்கிருந்தது எந்த சமயம்? அது தான் சமணம். மூல மதம்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 2:47 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
சமணத்தின் 24 ஆம் தீர்த்தங்கரரே மங்கலி கோசலர் என்கின்றனர்.. இவரது காலத்தில் வாழ்ந்தவர் தான் வர்த்தமான மகாவீரர் எனப்படுகிறது...
அப்படியென்றால் மங்கலி கோசலரும் அதற்கு முன்பிருந்த 23 தீர்த்தங்கரரும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்கின்றீர்களா?... அப்படியென்றால் மகாவீரர் சமணரில்லையா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 2:54 மணிக்கு

காளிங்கன்
பாண்டிய ராசன் சட்டத்தரணி
சைனம், சமணம் அல்ல.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 3:16 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
புரிகிறது

விசுவநாதன் கரிகாலன்
ஐயா வைதீகம், அவைதீகம் சற்று விளக்கவும். தங்கள் கூற்றுப்படி பாா்த்தால் வைதீக எதிா்ப்பில் அவைதீகம் வந்ததாக கூறுகிறோ்கள். முதலில் வந்தது வைதீகமா? சந்தேகம் தான் ஐயா.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 1:58 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
அப்படித்தான் தோன்றுகிறது...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 2:40 மணிக்கு

தமிழ்க்கனல்
பாண்டிய ராசன் சட்டத்தரணி ...அப்படி இருக்க வாய்ப்பில்லை ஐயா.....
கடவுள் என்பதை நிலைநாட்டவே வைதீகம் என்ற கருத்தியல் தோன்றியது.....
ஆனால் கடவுள் என்ற கருத்தியல் தோற்றத்திற்கு முன்பே ....மக்கள் வாழ்க்கை முறை சிறப்பாக அமையத்தகுந்த கருத்துக்களை வழங்கியும்....
அவர்கள் மனம் பக்குவப்பட அதாவது நன்கு மனம் சமைக்கப்பட தோன்றியவையே சமயங்கள்.
இவ்வாறான நிலையில் எந்த சமயமும் கடவுள் பற்றி பேச வேண்டிய தேவை எழவே இல்லை...
பின் வைதிகம் தோன்றிய பின் அது மக்களை தவறாக வழிநடத்தியதால் அவற்றை எதிர்த்த சமயங்கள் அவைதீகம் ஆயின

Vetri Selvan
சிவன் முதல் ஆசிவக துறவி என்பது???
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 2:01 மணிக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
முருகனும்,, பிள்ளையாரும் கூட ஆசீவகத்துறவிகள் எனப்படுகிறது... சித்தர்கள் ஆசீவகர்கள் என்கின்றனர் சிலர்... ஐயனார், சாஸ்தா போன்ற கடவுளர்கள் ஆசீவகக் கடவுள்கள் என்கின்றனர் சிலர்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 2:42 மணிக்கு
Vetri Selvan
பிள்ளையார் வாதாபியிலிருந்த
ு(மும்பை) சிறுதொண்ட நாயனாரால் தமிழ்நாட்டீற்கு இறக்குமதி செய்யப்பட்டது.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 4:05 மணிக்கு
Vetri Selvan
ஐ மரியாதை க்குரிய வார்த்தை அணார் -அண்ணார்
மரியாதைக்கு உரிய பெரியவர்
ஐயனார்.

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2018/
01/1_31.html
ஆசிவகம் பற்றி நூல் அமணர் சமணர் வேறுபாடு பிள்ளையார் வேர்ச்சொல் ஈவு 1
fbtamildata.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · ஆக. 18 அன்று PM 2:19 மணிக்கு

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/03/blog-post_509.html?m=0
ஆசீவகம் மதம் ஐயனார் மெய்யியல் தமிழகம் ஈழம் தொடர்பு
fbtamildata.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · ஆக. 18 அன்று PM 2:20 மணிக்கு

Aathimoola Perumal Prakash
search in google ஆசீவகம் fbtamildata
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · ஆக. 18 அன்று PM 2:23 மணிக்கு

Udaya Kumar
தேவி பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய இந்திய தத்துவ ஞானத்தில் நிலைத்தனவும் அழிந்தனவும் என்ற நூலை நீங்கள் படித்தால் உங்களது பல்வேறு குழப்பங்களுக்கு விடைகிடைக்குமென நம்புகிறேன் நண்பரே

பாண்டிய ராசன் சட்டத்தரணி
தமிழில் மொழிபெயர்க்கப்ப
ட்டுள்ளதா?... இல்லையெனில் புத்தகத்தின் ஆங்கிலப் பெயரைக் குறிப்பிடுங்கள்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஆக. 18 அன்று PM 2:56 மணிக்குு

Udaya Kumar
பாண்டிய ராசன் சட்டத்தரணி ஆம்.

பேராசிரியர்.தா.மணி
ஆசீவகம் பற்றி பேரா.நெடுஞ்செழியன் விரிவான ஆய்வுநூலை
வெளியிட்டுள்ளார்!

பாண்டிய ராசன் சட்டத்தரணி
இல்லை...பாலி, பிராகிருதம், கிரந்தம் ஆகியவை எழுத்துருக்கள் மட்டுமே அமைந்த செயற்கை மொழிகள்...இவை இந்தியா முழுவதும் கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் இலக்கியங்களை எழுதுவதற்காக உருவாக்கப்பட்டவ
ை....இவற்றை உருவாக்கியவர்கள் தமிழர்கள்... ஏனென்றால் மெய்யியல் அனைத்தும் தமிழ்நாட்டில் உருவானவை
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று PM 2:10 மணிக்கு

இருளாண்டி சாந்தி
இந்த குழப்பமான பதில் தேவை இல்லை...? தமிழ், பாலி, பிராகிருதம் தமிழர்களின் மொழிகளா...?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று PM 2:15 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
இல்லை... ஆனால் தமிழர்களின் பரப்புரத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட மொழிகள்...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று PM 2:17 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட வடநாட்டில் பல கல்வெட்டுகள் செப்பேடுகள் கண்டுபிடிக்கப்ப
ட்டன.இதனை ஆராய்ந்த ஒரு ஆங்கில ஆய்வாளர் இந்தியாவில் கண்டெடுத்த முதல் எழுத்து வடிவம் அது என்பதால் "பிரம்மன்" என்பதைக் குறிக்கும் வகையில் அதற்கு பிராமி என்று பெயரிட்டார்.அது கி.மு.2 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு....
ஆனால் கி.மு.5 ஆம் நூற்றாண்டில் அதே எழுத்துவடிவங்களில் சில மாறுதல்களுடன் எழுதப்பட்ட கல்வெட்டுகள் தமிழ் நாட்டில் கண்டறியப்பட்டன.அதற்கு தமிழ் பிராமி என்று பெயர் வைத்தனர்...அதை ஒரு ஐயர் தமிழறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.. முந்தைய எழுத்திற்கு பிந்தைய பெயர் எவ்வாறு வைக்க இயலும்...எனவே இவை தமிழர் பயன்படுத்திய மற்றொரு எழுத்துவடிவம் ஆகவே இதை "தாமிழி" என்றழைக்க வேண்டும் என்றார்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று PM 2:25 மணிக்கு

இருளாண்டி சாந்தி
என்னாங்க தோழர்... தமிர்களிடையே பரப்புவதற்காக கொண்டு வந்த மொழிகள்... உங்கள் வரலாற்று செய்திகள் உண்மையே. ஆனால் தமிழன் கலப்பு மொழி இனம் என்பதை எதை வைத்து நிறுபிப்பீர்கள். தமிழனின் அன்றும் இன்றும் என்றும் தமிழ்தான் தேசியமொழி. தமிழன் ஒற்றைமொழி தேசத்தவன். பன்மொழி தேசியர் அல்லர்...!
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று PM 2:29 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
தமிழன் கலப்பு மொழியன் என்று சொல்லவில்லையே... தமிழ் தான் எப்போதுமே அவனுக்கு தேசிய மொழி, பேச்சு மொழி.... ஆனால் அன்றைய காலகட்டத்தில் உலகிலேயே வெறும் 4 மொழிகள் மட்டுமே எழுத்துக்களைக் கொண்டிருந்தன... அவற்றில் ஒன்று தமிழ்... இந்தியாவில் தமிழ் மட்டுமே எழுத்து மொழி...தமிழன் இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள மக்களோடு வணிகம், மதப் பிரச்சாரம், அரசாள்கை போன்றவற்றைச் செய்ய சில எழுத்து வடிவங்களை பயன்படுத்தி எழுதினான் அவைதான் பிராமி, பிராகிருதம், கிரந்தம்... சில செயற்கை கலப்பு மொழிகளை பிற எழுத்தற்ற மொழிகளை தமிழுடன் கலந்து உருவாக்கினான் அவை சமஸ்கிருதம், பாலி முதலியன என்பது என் கருத்து
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று PM 3:18 மணிக்கு

Murugu Tamil
பிராமி என்பதே தவறு
புராமி என்பதே வடமோழியில் புரா என்றால் பழைய என்று ம்
நயா என்றால் புதிய என்று ம் பொருள்.புராமி என்பது
பழையதமிழை குறிக்கும்.
பிராமிஎழுத்து என்பது பார்ப்பனர்களால் பரப்ப்பட்டது.வட்ட எழுத்துக்கள் எல்லாம் புராமி வகையை சார்தன.
ஓலைச்சுவட்டில் எழுதிய போதே கிரந்த எழுத்தானது.ஓலைச்சுவட்டில் 0என எழுதினால்■ அதுசதுரத்தைக்காட்டும்.ஓலைச்சுவ
ட்டில் உள்ள நார்கள் எழுத்து வடிவத்தை
மாற்றி உள்ளன.ஈரமான
களிமண் பலகையில் குச்சி யால் எழுதுவது கீறல் என்று ம் சுட்டக்களிமண் பலகையில் பொடிமண் கோலமாவு கொண்டு எழுதுவது தளத்தை விட்டு
எழுந்து நிற்பதால் எழுத்து
என்று ம் பெயர் பெற்றது.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று PM 4:40 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
நீங்கள் சொல்வது சரிதான்... ஆனால் பிராமி என்று முதலில் பெயர் வைத்தது ஒரு ஆங்கிலேய ஆய்வாளர் தான்... என்னால் ஆதாரத்துடன் நிருபிக்க இயலும்...பிராமி என்று சொன்னது பார்ப்பனர்கள் அல்ல... தமிழ் பிராமி எனச் சொல்லக் கூடாது அதை தாமிழி என்று சொல்ல வேண்டும் என எதிர்ப்புத் தெரிவித்ததே ஒரு தமிழ் பார்ப்பனர் தான். என்னிடம் ஆதாரம் உள்ளது...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று PM 4:45 மணிக்கு

காளிங்கன்
ஆதி பகவனின் இரண்டு புதல்விகளின் பெயர்கள் பிராமி, சுந்தரி என்பது.
பிராமி என்றால் எழுத்து . சுந்தரி என்றால் மொழி.
பாண்டிய ராசன் சட்டத்தரணி
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · ஞாயிறு அன்று PM 5:24 மணிக்கு

Murugu Tamil
ஆங்கிலேய ஆய்வாளர்கள்
ஆங்கே இருந்து எழுதுவது
கிடையாது. இங்கே வந்து
கள ஆய்வு செய்யும் பொது
பார்பனர்கள் தவறான
பொருள் கூறியிருக்கலாம்.
தனிப்பெரும் செம்மொழித்
தமிழையே திராவிட மொழிக்குடும்பம் என பார்பனர்களின் கூற்றுப்படி
கால்டுவெல் எழுதவில்லை யா?ஆங்கிலேயர் எழுதுவதில் முழுமையான தகவல்கள் இருக்காது.
யார் இந்த ஆதிபகவன்
பிராமி,சுந்தரி இரண்டு சொற்களும் தமிழ் அல்லவே!

இருளாண்டி சாந்தி
ஆசீவகம் தமிழரின் மதம்... ஆனால், தமிழ்மொழி இருக்கும் போது பாலி மொழியில் வந்த புத்தமும், பிராகிருத மொழியில் வந்த சமணமும் எப்படி தமிழர்கள் மதமாகும்.... தமிழர் மதம் என்றால் தமிழர்களின் மொழி பாலி, பிராகிருதமா. சமசுகிருதம் வழிபாட்டு மொழியாக இருக்கும் போதே அது அன்னிய மொழி என்கிறோம். வழக்கொழிந்து போன பாலி, பிராகிருதம் தமிழர்கள் மொழியாக எப்படி இருக்க முடியும். அதனால் மருமை கோட்பாட்டை மறைமுகமாக ஏற்கும் இம்மதங்கள் தமிழர்கள் மதம் அல்ல...? ஆசீவகத்திற்கும் சமணம், பவுத்தத்திற்கும் தொடர்பே கிடையாது....? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.... அக கருத்தை விட்டு புறச்சிந்தனையோட
ு யோசியுங்கள்.... பிராகிருத மொழியை ஏன் தமிழில் மடைமாற்றி தமிழனின் தலையில் திணிக்கும் மடமையை எதிர்ப்போம்..!

பாண்டிய ராசன் சட்டத்தரணி
சமணம்- ஜைனம் குழப்பம் பலருக்கும் உள்ளது.மகாவீரர் தோற்றுவித்தது ஜைனம்.அவரைப் பின்பற்றுபவர்கள் ஜைனர்கள்.. அதைத் தான் பலரும் சமணம் என்று எண்ணுகின்றனர்... சமணம் அல்லது ஆசீவகம் என்பது புத்தர் மற்றும் மகாவீரருக்கும் முந்தையது...ஜைன மொழி தான் பாளி ஆகும்... ஆசீவகம் அல்லது சமணம் தமிழர் மதம் என்றும்.சமணத்தின் மொழி தமிழே என்றும் 60 ஆண்டுகளுக்கு முன்பே மகாலிங்கம் என்ற வரலாற்று ஆய்வாளர் நிறுவியுள்ளார்...
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · சனி அன்று PM 5:24 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
புத்தமும் சமணமுமே இங்கே தான் தோன்றியிருக்க வேண்டும்.. புத்தரும் மகாவீரரும் மங்கலி கோசலரும் கூட இங்கு தான் தோன்றியிருக்க முடியும் என்றே தோன்றுகிறது

பாண்டிய ராசன் சட்டத்தரணி
எனது பதிவில் நான் முடிவாக எதையும் கூறவில்லை... ஒரு ஆய்வு தான்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · சனி அன்று PM 5:34 மணிக்கு

காளிங்கன்
ஐயா இருளாண்டி சாந்தி பாலி மொழியை பிராகிருத மொழியை தாய்மொழியாக கொண்ட வெறும் இரண்டு பேரை எனக்கு காட்ட முடியுமா?
அவை இலக்கிய மொழி என்பதை உங்களுக்கு புரிய வைக்க முடியாது போல.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · சனி அன்று PM 10:43 மணிக்கு

இருளாண்டி சாந்தி
ஓர் மொழி மக்கள் பயன்பாடு அல்லாது எப்படி இல்கிய மொழியாக இருக்கும். எழுதிய எழுத்தாளர் மட்டும் கண்டுபிடித்தனரோ அம்மொழியை...! சமசுகிருதம் கூட வழிபாட்டு மொழி மட்டுமே. ஆனால் அதை பேச, எழுத முடியும். அது சரி தமிழ் தாய்மொழியாக இருக்கும் போது இலக்கிய மொழியாக வேற்றுமொழி எதற்கு பயன் பட்டது...? வெறும் கல்வெட்டு, இலக்கிய சான்றுகள் ருசிக்க முடியும்... அது மட்டுமே சமூக அரசியல் மாற்றத்திற்கானத
ு அல்ல... எதுவும் சமூக அரசியல் மாற்றத்திற்கான செயல் உத்தியுடன் ஊடே நடைபெற வேண்டும்...?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · சனி அன்று PM 11:40 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
செயற்கை மொழி ஒன்றை இலக்கணத்துடன் உருவாக்கிவிட இயலும்.... உலகின் பல பெரிய நாடுகளின் உளவுப் பிரிவுகள் இலக்கண சுத்தமான செயற்கை மொழிகளை உருவாக்கி பயன்படுத்தியுள்ளனர்... அவ்வாறு ஜெர்மனி பயன்படுத்திய மொழியை பொருள் கண்டறிவதற்கு அமெரிக்காவிற்கு சில ஆண்டுகள் ஆனது...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · சனி அன்று PM 11:56 மணிக்கு

காளிங்கன்
ஆங்கிலம் நமக்கு தாய் மொழி இல்லைதானே? ஆனால் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கிற
து அல்லவா? அது போல தான் பாலி, பிராகிருதமும்
இருளாண்டி சாந்தி
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று AM 1:01 மணிக்கு

இருளாண்டி சாந்தி
ஆங்கிலேயன் கொண்டு வந்த மொழி ஆங்கிலம். அவன் மொழியில் பேசினான் நாமும் பேசுகிறோம் சரி. ஆங்கிலேயன் வெளியில் இருந்து வந்தவன் தானே. இதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள். தமிழ்மொழி இருக்க பாலி, பிராகிருதத்தை தூக்கி வந்தவன் அன்னியன் என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள். நீங்கள் கூறும் அனைத்து நூல்களும் தமிழில் உள்ளது. ஆனால் இலக்கிய மொழி பிராகிருதம், பாலியாம். என்னங்கையா கதை. புத்தம், சமணத்தை நான் புறந்தள்ள வில்லை. ஆனால் அதை தமிழனின் மதம் என்பதையும். ஆசீவகத்தின் நீட்சி என்பதையும் தான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்...?
கழுவுலேற்றிய மதம் மனித விரோதி என்றால்...? ஈழத்தில் எம் மக்களை நவீன கழுவிலேற்றிய மதமும் மனித விரோதியே..? இது வேறொரு கண்ணோட்டம்...!
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று AM 11:08 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
இருளாண்டி சாந்தி Esperanto (எஸ்பெரண்டோ) என்னும் செயற்கை மொழி கி.பி.19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது..பல்வேறு மொழிகளிலிருந்தும் சொற்களை எடுத்தும்,பல புதிய சொற்களை உருவாக்கியும் இலக்கணம் எழுதப்பட்டு ஒரு தனிமனிதனால் உருவாக்கப்பட்ட மொழி... இதில் எழுத, படிக்க முடியும்...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று AM 11:21 மணிக்குு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
எஸ்பெரண்டோ சமன்ஹாஃப் என்ற போலந்து காரரால் 1887 ல் உருவாக்கப்பட்டது...இம்மொழி 5 உயிர் எழுத்துகளையும், 23 மெய்யெழுத்துகளையும் கொண்டது...இதற்கு ஸ்லாவிக் போன்றதொரு எழுத்து வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · ஞாயிறு அன்று AM 11:37 மணிக்கு

இருளாண்டி சாந்தி
ஒரு குழப்பமும் வேண்டாம்... தமிழனின் மொழிகள் தமிழ், பாலி, பிராகிருதம் அப்படியா...?

Ganesh Natarajan
https://aaseevagam.wordpress.com/category/1/
1 | ஆசீவகம்
aaseevagam.wordpress.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · சனி அன்று PM 5:44 மணிக்கு

Ganesh Natarajan
https://aaseevagam.wordpress.com/category/ஆய்வு/
ஆய்வு | ஆசீவகம்

பாண்டிய ராசன் சட்டத்தரணி
ஜெர்மனியில் செயற்கை மொழியை ஆயிரக்கணக்கான அவர்களது படையினர் பேசினார்கள், எழுதினார்கள்.... ஒரு செயற்கை மொழியை உருவாக்க முடியும்... யோசித்துப் பாருங்கள்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று AM 12:33 மணிக்கு

இருளாண்டி சாந்தி
பாண்டிய ராசன் சட்டத்தரணி விடுதலைப் புலிகள் கூட சங்கேத வார்த்தைகளால் செய்தி பகிர்வர்... அது மொழி அல்ல... வார்த்தைகள் நேரத்திற்கு நேரம் மாறுபடும். மொழி அப்படி அல்ல..? கறிக்கடை, நகைக்கடை, ஆடு மாடு, வியாபாரிகள் ஒவ்வொரு சங்கேத வார்த்தைகள் பேசுவர். அது மொழி அல்ல. பாலி, பிராகிருதம் தமிழர் மொழி அல்ல..? தமிழ்நாட்டில் புழங்கிய மொழி. ஆங்கிலம், சவுராசிட்டிரம் போல்...?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஞாயிறு அன்று AM 12:48 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
Esperanto (எஸ்பெரண்டோ) என்னும் செயற்கை மொழி கி.பி.19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டத
ு..பல்வேறு மொழிகளிலிருந்தும் சொற்களை எடுத்தும்,பல புதிய சொற்களை உருவாக்கியும் இலக்கணம் எழுதப்பட்டு ஒரு தனிமனிதனால் உருவாக்கப்பட்ட மொழி... இதில் எழுத, படிக்க முடியும்...

Murugu Tamil
ஆசீவகம் என்பது இலக்கிய வழக்கு. சீவகம்
என்பதே நடைமுறை வழக்கு. சீவகசிந்தாமணி
சீவகத்தை பற்றியதே.சீவகன்ஏரி தற்போது சீவலப்பேரி என்றபெயரில் நெல்லை
மாட்டத்தில் முக்கூடல்அருகே பொருநை நதிக்கரையில்
பூவில்லுடையார் மலையில் சீவகத்தின்
தலைமைபீடம் உள்ளது.
இங்கே அசோக சக்ரவர்த்தி
யின் வாரிசுகள் சங்கமித்திரை, மகேந்திரன்
கல்வி பயின்ற கல்வெட்டு
மலைமேல் இன்றும் உள்ளது.மேலேநாட்டவர்கள் சீவக அறிஞர்களிடத்தில் பல அறிவு பாடங்களை கேட்டு
சென்றிருக்கிறார்கள்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · ஞாயிறு அன்று PM 4:52 மணிக்கு

Ganesh Natarajan
https://www.aaseevagam.com/கட்டுரைகள்/
கட்டுரைகள் – ஆசீவகம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக