வியாழன், 5 மார்ச், 2020

நியோகி பிராமணர் நாயுடு ஆவர் கேரளா குடியேற்றம் வடுகர் வந்தேறி தெலுங்கர்

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 21 ஆக., 2018, முற்பகல் 9:38
பெறுநர்: எனக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
# நியோகி பிராமணர்...
# இவர்கள் தெலுங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட தெலுங்கு
சாதியினர்...
#இவர்கள் பிராமணர்கள் எனப்படுகின்றனர்...ஆனால் பூசகர் தொழில் குலத்தொழில் அல்ல..
# கிருஷ்ண தேவராயர் காலத்தில் (கி.பி.16 ஆம் நூற்றாண்டு) நாயுடுக்களான இவர்களுக்கு பூணூல் அணிவித்து பிராமணர்களாக மாற்றி தமிழ் நாடு, கேரளாவிற்கு கொண்டு வந்து குடியேற்றியதாக இவர்களே கூறுகிறார்கள்...
# இவர்களில் ... முன்னாள் பிரதமர் # பி
.வி.நரசிம்மராவ், 1946 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த # தங்குதூரி பிரகாசம் பந்துலு, இந்திய ஜனாதிபதியாக இருந்த #சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் # பட்டாபி சீதாராமையா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்...
# இவர்களை மட்டும் இதுவரை திராவிடர் இயக்கத்தினர் விமர்சித்ததே இல்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக