திங்கள், 11 மார்ச், 2019

திருப்பாசேத்தி கச்சநத்தம் சாதி மோதல் உண்மை என்ன திருடர் செய்த கொலை

aathi1956 aathi1956@gmail.com

புத., 30 மே, 2018, பிற்பகல் 12:41
பெறுநர்: நான்
இரகுநாதசோழன் மருதநில வேந்தன்
நிலவியல் அடிப்படையிலான
# தமிழர்களின் வாழ்வியலில் பெரிதாக எந்த உடைப்பையும் ஏற்படுத்தியிறாத, இனம் சார்ந்த குழு வாழ்க்கை என்கிற நிலையை கடந்திராத, கம்யூனிஸம் தவிர்த்த எந்த பெரிய அரசியல் கட்சிகளையும் அறிந்திராத, குலதெய்வம் தவிர்த்து எந்த கார்ப்பரேட் கடவுளையும் அறிந்திராத, வேளாண்மையையும் உடல் உழைப்பையுமே பிரதான வாழ்வாதாரமாக கொண்டு நேற்று இரவு 11.30 வரை இயல்பாக இயங்கி கொண்டிருந்த கிராமம் தான்
# கச்சநத்தம்...!
# பள்ளர்களை மட்டுமே பிரதானமாக (முப்பது வீடுகள்) கொண்ட அந்த ஊரில்
# முக்குலத்தோர் சமூகம் சார்ந்த ஒரு குடும்பமும் வசிக்க வரவே எவ்வித குடிவிலக்கமும் செய்யாது இயல்பாக தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள், பிரச்சினை என்னவெனில் அந்த ஒரு வீட்டு நபர், ஒரு வாரத்திற்கு முன்பு பக்கத்திலிருந்த வீட்டில்
# விதைநெல்லை திருடி கையும் களவுமாக மாட்டிக்கொள்ள ஏனைய வீட்டு பள்ளர்கள் கூடி தாக்கி விடுகிறார்கள், அது ஒரு திருட்டு வழக்கில் ஏற்கனவே சிறையில் இருக்கும் அவருடைய மகனின் காதுகளுக்கு எட்டவே சிறையில் ஆலோசனைக்கும் அடியாளுக்குமா பஞ்சம், சிறையிலிருந்து ஜாமினில் வெளிவருகிறார், வருகிற வழியில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட செய்த சதி திட்டப்படி வருகிற வழியில் முக்குலத்தோர் செரிவாக வாழும் பக்கத்து கிராமமான # மாரநாட்டிற்கு சென்று தக்க சமயத்திற்காக காத்திருக்கிறார்.
மாரநாட்டில் நடக்கும் சதி ஏதுமரியாத கச்சநத்தம் மக்கள் வருடாந்திர
# குலதெய்வ_வழிபாட்டில் மும்முரமாக இருக்கிறார்கள், வழிபாடு முடிந்து இரவு அனைவரும் தூங்க செல்லவும் துப்பு கொடுக்கப்பட்டு மாரநத்தத்திருந்து சமயத்திற்காக காத்திருந்த வன்முறை குழு கிளம்பி வந்து # முப்பது வீடுகளே கொண்ட கச்சநத்தம் கிராமத்தை, தூங்கிக் கொண்டிருந்த நபர்களை தாக்கத் துவங்குகிறது. நடப்பது இன்னதென்று அறியுமுன்னே இழப்பு அதிகமாகிவிட, திருவிழா கொண்டாட்டத்தில் கூடுதலாக உள் இறங்கியிருந்த # டாஸ்மாக் மதுவும் அவர்களை செயலிழக்கச் செய்திருக்கிறது, இருந்தாலும் மக்கள் ஒன்றுகூடிவிடவே வன்முறை கும்பல் தப்பியோடி விட்டது. # இருவர் நிகழ்விடத்திலே உயிரிழக்க ஏழு பேர் அரிவால் வெட்டு காயத்துடன் மருத்துவ மணையில் அனுமதிக்க பட்டிருக்கிறார்கள், அனுமதிக்க பட்டவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி வருகிறது...!
# களநிலவரம் இப்படியிருக்க அதிகாலையிலேயே அழுதுபுலம்ப துவங்கி விட்டிருக்கிறது இந்த
# தலீத்கும்பல், இஸ்டத்திற்கு எழுத துவங்கிவிட்டார்கள். ஏற்கெனவே தயாராக இருக்கும் பதிவுகளில் ஊரையும் நாளையும் திருத்தி பதிவிட துவங்கிவிட்டார்கள் போல...!
# கால்மீது_கால்போட்டு_அமர்ந்ததால் தலீத்துகள் ஆறு பேர் கொலை என்று கதறுகிறார் ஒருவர், மற்றொருவர் திருவிழாவில் # கருவரைக்குள் நுழைந்ததால் கொலை என்று டீப்பால்ட் தலீத் தனத்தை காட்டுகிறார். இதில் கொடுமை என்னவென்றால் பள்ளர்களின் # பட்டியல்_வெளியே
ற்றவாதத்தை தூக்கி வந்து அவர்கள் தீண்ட தகாதவர்கள் தானே என்று நிறுவ துடிக்கிறார் ஒரு
# கீழ்த்தரமான_தலீத் ...!
என்னடா திடிரென பள்ளர்கள் மீது பாசம் பொத்து வடியுதே என்னவென்று பார்த்தால், வன்முறை குழுவினர் செய்த கொலைவெறி தாக்குதலை யாரும் #கண்டித்ததாக தெரியவில்லை, மாறாக எப்படியாவது பள்ளர்களை
# பட்டியலில்_முடக்கிவிட வேண்டும் என்கிற உள்நோக்கம் மட்டுமே அவர்களின் சிறுபுத்தியில் வன்மமாக வளர்ந்திருந்ததை அவர்கள் முன்வைத்த அபத்தமான வாதங்களில் வெளிப்பட்டது என்று சொன்னால் அது குறைவுதான், அத்தனை
# தலீத்திய_வன்மம் அவர்களின் பதிவுகளில்...!
கச்சநத்தம் கோவில் கொடைவிழா நாளில் சம்பந்தப்பட்ட # வன்முறையாளர் வெளிவந்திருக்கிறார் என்பதும், இரவு மின் இணைப்பை துண்டித்து அவரோடு வந்த கும்பல் வன்முறை வெறியாட்டம் நடத்தியிருக்கிறது என்பதும், சிறையின் உள்ளாகவே ஆள்சேர்க்கை வேளை நடந்திருக்கிறது என்பதும் அக்மார்க்
# கூலிப்படை தனம், மேலும் அவர்கள் வன்முறை நோக்கில் கையோடு கொண்டுவந்த ஆயுதங்கள் மற்றும் இன்று மதுரை சென்று சரணடைந்திருக்கும் முறை எல்லாம் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட வன்முறை என்பதை தெளிவாக காட்டுகிறது...?
இங்கே நீங்கள் சந்தேகிக்க வேண்டியது,
# உள்ளூர்_காவல்துறை இதன் பின்னணியில் இருக்கிறதா என்பதும் ஜாமினில் வெளிவந்த உடனேயே அவருக்கு # ஆள்_திரட்டி கொடுத்தது யார் என்பதுவும், பயங்கர ஆயுதங்களுடன் இருபது கிலோமீட்டர் பயணித்தும் #தமிழக_உளவுத்துற
ையால் கண்டுபிடிக்க முடியவில்லையா அல்லது தெரிந்தே அனுமதித்தார்களா என்பதும் தான், சந்தேகம் தீர்க்கப்பட்டால் ஆளும் திராவிட அதிகார வர்க்கத்தின் தலையீடு இருக்கிறதா என தெரிய வரலாம்...!
13 பேரை தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டிற்கு பலியாக்கிவிட்டு இன்று # சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில் ஆளும் வர்க்கம் இதுமாதிரியான செயல்களில் இறங்கும் என்று நமது கடந்தகால அனுபவம் நமக்கு எடுத்துச் சொன்னாலும் மேற்கண்ட சந்தேகங்கள் விடுபடும் போது அதற்கு பதில் கிடைக்கலாம்...!
மற்றபடி இந்த தீவிர தலீத்துகள் முன்வைக்கும், # ஆண்ட_பரம்பரையா ...?
# பட்டியல்_வெளியேற்றமா ...? # சலுகை,
# சட்டபாதுகாப்பு ...? # உதவிதொகை...? போன்ற வாதங்களுக்கெல்லாம் இங்கே தேவையே ஏற்படவில்லை என்பது தான் உண்மை, ஏனெனில் அதன் சுவடையோ சுவையையோ கூட அறிந்திறாத, அனுபவித்திராத மக்கள் தான் கச்சநத்தம் மக்கள்...!
இந்த நேரத்தில் ஏனைய தமிழ் சமூகங்களுக்கும் முக்குலத்தோர் சமூகத்திற்கும் விடுக்கும் வேண்டுகோள் ஒன்று தான், பள்ளர்கள் மீதான இந்த வன்முறை குழுவின் கொலைவெறி தாக்குதலை வன்மையாக கண்டிக்க முன்வாறுங்கள், இல்லையென்றால் தலீத்தியமும் திராவிடமும் போலி பொதுவடமை கும்பலும் உங்களை முந்திக்கொண்டு வந்து இனி எப்போதுமே தமிழரிடையே இணக்கமே ஏற்படாதவாறு புறச் சூழலை உருவாக்கும் வேலையை செய்து விடுவார்கள்....!
பள்ளர்கள் பலியாகும் போது மட்டும் கமுக்கமாக இருந்துவிட்டு பின்னாளில் வந்து தமிழர் இணக்கம் என்று பேசுவீர்கள் என்றால் அதைவிட போலித்தனம் எதுவும் இருக்கமுடியாது. ஏற்கெனவே பரமக்குடியிலும், தாமிரபரணியிலும் பள்ளர்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஏனைய தமிழ்ச் சமுகம் அமைதி காத்ததால் தான் இன்று தூத்துக்குடியில் மொத்த தமிழ்குடிகளும் துப்பாக்கி தோட்டாவை உடலில் தாங்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது என்பதை உணர்ந்து எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பு கொடுக்காமல் கண்டிக்க முன்வாருங்கள்.
இவண்,
தமிழர் நடுவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக