திங்கள், 11 மார்ச், 2019

திமுக துப்பாக்கிச்சூடு 1970 படுகொலை 5பேர்

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 3 ஜூன், 2018, பிற்பகல் 3:13
பெறுநர்: நான்
Arul Raja Pillai வடிவேல் சுப்ரமணியம் உடன்.
தி.மு.க ஆட்சியில் மின்சார கட்டணத்தில் ஒத்த பைசா குறைக்க கேட்டு போராடிய விவசாயிகளை சுட்டு கொன்றுவிட்டு
துப்பாக்கியில் இருந்து குண்டுகள் வராமல் மல்லிகைபூக்களா கொட்டும் என ஏளனம் பேசியவர் தான்
# கருணாநிதி...
19-06-1970 அன்று சுட்டு கொல்லப்பட்ட விவசாயிகள் விவரம்
1. மாரப்ப கொங்குவேளாள கவுண்டர்
2. ஆயி கொங்குவேளாள கவுண்டர்
3. ராமசாமி கொங்குவேளாள கவுண்டர்
பிறகு 05-07-1970 அன்று அய்யம்பாளையம் அருகே இருவர் விவசாயிகளின் என குடிமக்களின் உயிரை குடித்த வரலாறு தி.மு.க வின் வரலாற்று பக்கத்தில் உண்டு...
இன்னிக்கு பொறந்தநாளாம்
# HBDkalaignar95
கொங்கு கவுண்டர் நாராயணசாமி நாயுடு தலைமை
போராட்டம் படுகொலை மின்சாரம் கருணாநிதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக