வியாழன், 1 நவம்பர், 2018

ஜெர்மனி தமிழர் போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம்

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்ஏப். 9, திங்., பிற்பகல் 1:54
பெறுநர்: நான்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், ஜெர்மனியின் மூனிச் நகரில் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூனிச் நகரில் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கம் அருகே ஒன்றுகூடிய தமிழர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், நியுட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடவும், ஆறுகளை இணைக்க வேண்டும் என்றும் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்ட அவர்கள், தமிழகத்தையும், விவசாயத்தை காக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் ஜெர்மனியில் தமிழர்கள் போராட்டம்
காவேரி உலகத்தமிழர் புலத்தமிழர் புலம்பெயர் தமிழர்கள் பாலிமர் செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக