வியாழன், 1 நவம்பர், 2018

வன்கொடுமை தடுப்பு சட்டம் எல்லா சாதிக்கும் உண்டு

aathi1956 aathi1956@gmail.com

ஏப். 20, வெள்., பிற்பகல் 12:05
பெறுநர்: நான்
Pulivendhan Uzhavu Paraiyan
இணையத்தில் சில கூமுட்டைகள் பறையர்களுக்கு மட்டும் தனி சட்டம்் உள்ளது மத்த சாதிகளைக்கு இல்லை இதனால் பறையர்கள் தங்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர் என்பது போல பேசுகின்றனர்
சில MBC BC கூமுட்டைகள் தங்கள் சாதிய யாராவது திட்டினால் அதற்க்கு வழக்கு போட சட்டம் இல்லை என பைத்திய காரதனமாக எழுதி கொண்டு இருக்குதுங்க தற்குறிகள்
அந்த பைத்தியகார முட்டா கூட்டத்திற்க்கு தெளிவு படுத்த ்வேண்டியது நம் கடமை
முதலில் PCR சட்டத்திற்க்கும் POA SC ST சட்டத்திற்க்கும் வித்தியாசத்தை புரந்து கொள்ள வேண்டும்
PCR Act என்பது
"Protection of Civil Rights Act" அதாவது
"குடிமையியல் உரிமை பாதுகாப்பு சட்டம்"
இந்த சட்டத்தின் நோக்கம் இந்தியவில் பல மொழி வழி இனங்கள் பல சாதிகள் பல மத நபர்கள் வாழ்கின்றர் இதில் எந்த இனத்தையும் சாதியையும் மொழியையும் யாரும் இழிவு படுத்த கூடாது என்பதே இதன் நோக்கம்
இந்த சட்டம் எந்த சாதிக்கோ எந்த மத்த்திற்கோ தனிப்பட்ட சொத்து அல்ல மாறாக இந்தியாவில் வாழும் எல்லா சாதியினருக்கும் எல்லா மதம் நபர்களுக்கும் எல்லா இனத்தவர்க்க்கும் பொருந்தும்
ஒரு வன்னியர் ஒரு பறையரை பார்த்து போடா பற **** என்று திட்டினாலும் PCR பாயும்
அதே போல வேறு சாதிகாரன் ஒரு வன்னியரை பார்த்து போடா பள்ளி **** மவனே என திட்டினாலும் PCR பாயும்
இது எல்ல சாதி மத இன மக்களின் குடிமையியல் உரிமைக்கான சட்டம்
அதே நேரம் POA Act என்பது
Prevention of Attrocities against SC ST
இது இந்திய வெங்கும் வாழும் பட்டியல் சாதிக்களுக்கு்ப
ிரதேயகமானது
பட்டியல் சாதிக்கு எதிராகவும் பழங்குடி சமுகத்திற்க்கு எதிராகவும் அதிகார வர்கம் பல ஒடுக்கு முறைகளை ஏவுவதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது
இதனால் இணைய கூமுட்டைகளுக்கு சொல்ல வருவது யாதெனில்
உன்ன பறபயனு திட்டுனா வழக்கு போட முடியும்
அதே என்ன பள்ளி பயனு திட்டுனா வழக்கு போடா முடயுமா
நீ சலுகை வாங்குற அது இதுனு முட்டா தனமாக ஒலரிட்டு அலையபிடாது ஒகே வா
எப்படி ஒரு பறையனின் சாதியை ஒருத்தன் இழிவா பேசினா சட்டரீதியாக POA வில் வழக்கு பதியலாமோ
அதே போல உன்ன பள்ளி பயலே னு எவனாவது திட்டினால் நீயும் PCR இல் வழக்கு போடலாம் அவனை கோர்ட்டுக்கு இழுக்கலாம்
ஆக சட்டம் எல்லாத்துக்கும் எல்லாருக்கும் வழி வகை கொடுத்துள்ளது
இல்ல எனக்கு சட்டம் தேவை இல்லைனா அடிச்சிட்டு சாவுங்க
அதை விட்டுடு என்னமோ பறையனுக்கு மட்டும் சட்டம் சலுகை கொடுக்குது மத்தவனுக்கு இல்லைனு பேசாத
நேற்று, 10:06 AM · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக