சனி, 4 ஆகஸ்ட், 2018

பாலச்சந்திரன் மரணம் பாதிப்பு சென்னை கௌதமி தற்கொலை

aathi1956 aathi1956@gmail.com

மார். 31
பெறுநர்: எனக்கு
கண்ணதாசன் தவிப திருவண்ணாமலை
# சென்னை_கௌதமி :
2013 ம் ஆண்டு, மார்ச் மாதம் 23 ம் நாளில்,
சென்னை எத்திராசு கல்லூரியை சேர்ந்த கௌதமி என்ற மாணவி,
"ஈழக் கொடுரத்துக்கு நீதி கேட்டும்,
பாலச்சந்திரன் படுகொலையை கண்டித்தும்"
தனது உயிரை தூக்குக்கு இறையாக்கினார்.
அவர் வயிற்றுவலியால் இறந்ததாக காவல்துறை வழக்கு பதிந்தது.
ஆனால், கௌதமியின் தாய் சைலசாவோ,
கௌதமிக்கு வயிற்றுவலி வந்ததே இல்லையென ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
# மறத்_தமிழச்சி_கௌதமிக்கு ,
# வீரவணக்கம்...
55 நிமிடங்களுக்கு

2009 தமிழகம் ஈழம் ஒற்றுமை இனப்பற்று பங்கு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக