வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

சேரநாடு தொண்டைநாடு எல்லைகள் கம்பர் இலக்கியம் மண்மீட்பு 1956

aathi tamil

<aathi1956@gmail.com>
18 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 8:33
பெறுநர்: aathi1956@gmail.com
Manju Manjunathan
வடக்குத் திசை பழனி வான்கீழ் தென்காசி,
குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின்,
ஓரமோ தெற்காகும் உள்ளெண் பதின்காதம்,
சேரநாட் டெல்லையெனச் செப்பு.
இது சேரன் நாடு
மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம்
ஆர்க்கும் உவரி அணிகிழக்குப் - பார்க்கும் உயர்
தெற்குப் பினாகி திகழிருப் தின்காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு.
இது தொண்டை நாட்டு எல்லை பதினொராம் நூற்றாண்டுவரை இப்படி தான் தமிழகம்
இருந்ததாக கம்பர் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக