புதன், 7 பிப்ரவரி, 2018

விவசாயம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் போகிறது

aathi tamil aathi1956@gmail.com

24/10/17
பெறுநர்: எனக்கு
Yuvaraj Amirthapandian
சல்லி வேரு மெர்சல் மேட்டர கொஞ்சம் தூக்கிக் கெடாசிட்டு வேளாண்மையை
மத்தியப் பட்டியலுக்கு மாற்ற துடிக்கும் மோடி அரசால் நிறுவப்பட்ட நிதி
ஆயுக் மத்திய அரசைப் பரிந்துரைக்கும் ஆணி வேரு மேட்டர கவனிச்சா தான்
கஞ்சி கிடைக்கும்...!
இதே நிதி ஆயோக் இப்போது என்ன சொல்லியுள்ளதென்றால் பசுக் கோமியத்தால் உரம்
சாத்தியமா என்று ஆய்வறிக்கையை 2 மாதங்களில் கொடுக்கச்சொல்லி கேட்டுள்ளது.
அறிக்கை சரின்னு வந்துட்டா அப்புறமென்ன.....! மான்சாண்டோ மாட்டுக்
கோமியம், பேயர் பேண்ட சாணி, ரவுண்டப் ராட்டி, பீட்டா புண்ணாக்கு...
தான்....!
# நிதிஆயோக் # NidhiAyok # வேளாண்மை
# விவசாயம் # வெள்ளாமை

வேளாண்மை நடுவணரசு ஹிந்தியா மாநிலஉரிமைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக