புதன், 14 பிப்ரவரி, 2018

மாணவி நவீனா கொலை நியூஸ்18 டிவி உடந்தை நாடகக்காதல்

aathi tamil aathi1956@gmail.com

29/10/17
பெறுநர்: எனக்கு
Surendhra Kumar Sundaramoorthy, 5 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் —
கார்த்திகேயன் ராஜூ மற்றும் 26 பேர் உடன்.
பள்ளி மாணவி நவீனா கொலைக்கு காரணமாக இருந்த கொலைகாரன் குணசேகரனுக்கு ஊடக விருதா?
பால கைலாசம் விருது
சமூக முன்னேற்றத்திற்காக ஊடகங்களை (தொலைக்காட்சி) புதுமையான முறையில்
பயன்படுத்தியவர்களுக்கான சிறப்பு விருதுக்கு நியூஸ் 18 தமிழ்நாடு
தொலைக்காட்சி ஆசிரியர் மு.குணசேகரன் தேர்வு!
செந்தில் என்ற குடிகார நாய் ஒன்று ரயிலில் அடிபட்டு கை கால்களை இழந்தது
அந்த குடிகார நாயை கூப்பிட்டு வந்து ஊடகத்தில் உட்காரவைத்து ஒரு பெண்ணை
காதலித்ததால் அப்பெண்ணின் உறவினர்கள் வெட்டிவிட்டார்கள் என்று கூறிய
பொய்யை வைத்து விவாதம் நடத்தி ஒரு அப்பாவி குடும்பத்தை சின்னாபின்னமாக்
கினான், இதனால் அச்சிறுமி பள்ளிக்கு போகாமல் வீட்டில் முடங்கினார்.
இப்பெண்ணை குடிகார நாய் செந்தில் காதல் என்று பாலியல் தொல்லை கொடுத்து
பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொன்றுவிட்டான் அய்யோக்கியன் செந்தில்.
இதற்கு முக்கிய காரணம் குணசேகரன் பொய்யான செய்தியை கொண்டு நடத்திய டிவி விவாதம்.
குணசேகரன் செய்த குற்றங்கள் என்ன?
1. உண்மையற்ற பொய்யான செய்திகளை கொண்டு விவாதம் நடத்தி இரண்டு
சமூகங்களுக்கிடையில் கலவரத்தை தூண்டுதல்.
2. மைனர் பெண்ணிற்கு எதிரான பாலியல் தொல்லைக்கு ஆதரவளித்தல், நிகழ்ச்சி
நடத்திய குணா முப்பது வயதுக்கும் மேலான செந்திலிடம் நீ காதலித்தாக
சொல்லும் பெண்ணின் வயதென்ன என கேட்கவில்லை, இத்தனைக்கும் செந்தில்
அப்பெண் ஸ்கூலுக்கு போய் வருபவர் என்று கூறுவார்.
3. செந்தில் கை கால்களை குடித்துவிட்டு ரயிலில் விழுந்து அடிபட்டது
குறித்து விசாரில்காமல் வேண்டுமென்று நடத்திய நிகழ்ச்சியால் சிறுமி நவீனா
மீதான பாலியல் தொல்லைகளுக்கு போலிசில் புகார் கொடுத்த போது நடவடிக்கை
எடுக்கவில்லை, டிவி பேப்பரில் சாதிக்கொடுமை என்று வெளிவரவைக்கும்
அளவுக்கு ஆள் பலம் உள்ளது என போலிசை மிரட்டினான் செந்தில்.
4. கடைசியாக குணா மாதிரியான ஊடக பொறுக்கிகளின் ஆதரவு 11ம் வகுப்பு
சிறுமியை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்ய வைத்தது.
சிறுமி நவீனாவை கொளுத்திய நெருப்பில் இருந்து கிடைக்கும் விருதை வாங்க
வெட்கமாக இல்லையா குணசேகரா? தூ....
# justice4naveena
விருது அறிவிப்பு வாபஸ் வாங்கும் வரை அனைவரும் தொடர்ந்து கண்டனம் தெரிவிக்கவும்.
Cinema Rendezvous
Hotel Savera, 146, R K Salai,
Mylapore, Chennai
Phone: +91 9840035141.
E-mail: cinemarendezvous@gmail.com
Website: www.cinemarendezvous.com
Facebook: https://www.facebook.com/
CinemaRendezvous/

Twitter: Link to Twitter

news18 வன்னியர்  ஊடகம் தொலைக்காட்சி  டிவி

aathi tamil aathi1956@gmail.com

29/10/17
பெறுநர்: எனக்கு
1 ஆகஸ்ட் 2016 (10:46 IST)
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:– சென்னை நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் சுவாதி
என்ற பெண்ணுக்கு ராம்குமார் என்ற கயவனால் இழைக்கப்பட்டதை விட மோசமான
கொடுமை விழுப்புரத்தில் நவீனா என்ற மாணவிக்கு செந்தில் என்ற கயவனால்
இழைக்கப்பட்டிருக்கிறது. இதனால் உடல் முழுவதும் தீக்காயம் பட்ட நிலையில்,
மாணவி நவீனா ஜிப்மர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்
கொண்டிருக்கிறார்.
நவீனாவுக்கு இழைக்கப்பட்ட இக்கொடுமையை செந்தில் உணர்ச்சி வேகத்தில்
செய்து விடவில்லை. நவீனாவை உயிருடன் எரித்துக் கொலை செய்ய வேண்டும் என்ற
எண்ணத்தில் திட்டமிட்டே இந்த கொலை முயற்சியை அவர்
அரங்கேற்றியிருக்கிறார். நவீனாவின் வீட்டிற்கு அருகிலுள்ள மரத்தின்
பின்னால் நேற்று காலையிலிருந்தே பதுங்கியிருந்த செந்தில், நவீனாவின்
பெற்றோர் வேலைக்கு சென்ற பின் அத்துமீறி வீட்டிற்குள்
நுழைந்திருக்கிறார். நவீ னாவை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்
பெட்ரோல் கேனுடன் சென்ற செந்தில், இந்த கொலை முயற்சியில் நவீனா
தப்பிவிடக் கூடாது என்பதற்காக வீட்டின் முன்புறக் கதவை வெளிப்புறமாக
பூட்டிவிட்டு, பின்புறக் கதவு வழியாக நுழைந்துள்ளார். அதுமட்டுமின்றி,
தன்னைக் காதலிக்க வேண்டுமென்று மிரட்டியும், நவீனா பணியாத
நிலையில்,‘‘என்னைக் காதலிக்க மறுத்த நீ உயிரோடு இருக்கக் கூடாது’’ என்று
கூறி பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு நவீனாவையும் கட்டிப் பிடித்து
கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். நவீனாவின் வீட்டில் இருந்த அவரது
தம்பி, தங்கை ஆகிய இருவரையும் கத்தி முனையில் மிரட்டி, இன்னொரு அறைக்குள்
தள்ளி பூட்டிவிட்டு தான் இந்த கொடூரத்தை செந்தில்
அரங்கேற்றியிருக்கிறார். நவீனாவை தீயிட்டுக் கொளுத்தும் முயற்சி வெற்றி
பெறாத நிலையில், குத்திக் கொலை செய்யும் எண்ணத்துடன் தான் கத்தியையும்
அவர் கொண்டு சென்றதாக காவல்துறையினரே கூறியுள்ளனர்.
நவீனாவுக்கு எதிரான செந்திலின் கொடுமை இன்றோ நேற்றோ தொடங்கியதில்லை.
செந்திலின் நாடகக் காதலால் நவீனாவும், அவரது குடும்பத்தினரும் கடந்த சில
ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். பள்ளிக்கும், வேலைக்கும்
செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும், காதலிக்கும்படி
மிரட்டுவதும் ஒரு கும்பலின் புதிய கலாச் சாரமாக உருவெடுத்திருக்கிறது.
தங்களின் ஒருதலைக் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பெண்களை தொடர்வண்டி
நிலையத்தில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்வதும், பெட்ரோல் ஊற்றி
உயிருடன் எரிப்பதும் அக்கும்பலின் வாடிக்கையாகி உள்ளன. இத்தகைய
கொடூரங்களை அரங்கேற்றுபவர்களுக்கு அவர்களின் சாதியைச் சேர்ந்த சிலர்
அளிக்கும் ஆக்கமும், ஊக்கமும் தான் இதுபோன்ற கொடிய செயல்கள் பெருக
காரணமாக உள்ளன. நவீனாவுக்கு செந்தில் அளித்த பாலியல் தொல்லைகளை அனைவரும்
ஒரே குரலில் கண்டித்து இருந்தால் இன்று அந்த அப்பாவிப் பெண் உயிருக்கு
போராடிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. கடந்த ஆண்டு
குடிபோதையில் தொடர் வண்டிப் பாதையில் படுத்தது தான் அவரது கை, கால்கள்
துண்டிக்கப்பட்டதற்கு காரணம் என்பது உலகமறிந்த உண்மை ஆகும்.மாணவி நவீனாவை
செந்தில் உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றதன் பின்னணியில் பெரும்
சதித்திட்டம் இருப்பதாகவும், இதற்கு பலர் துணை நின்றிருக்கலாம் என்றும்
தோன்றுகிறது. இது குறித்தும், கடந்த காலங்களில் செந்திலுக்கு ஆதரவாகவும்,
துணையாகவும் செயல்பட்டவர்கள் குறித்தும் விரிவான நீதி விசாரணை நடத்தப்பட
வேண்டும்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மாணவி நவீனாவுக்கு உயர்சிறப்பு
மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்வதுடன், அவரது குடும்பத்திற்கு
கயவர்களிடமிருந்து பாதுகாப்பு தரவும், ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கவும்
அரசு முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி நவீனாவுக்கு நீதி
வழங்குவதுடன், சுவாதி, நவீனாவுக்கு இழைக்கப்பட்டது போன்ற கொடுமைகள் இனி
எப்பெண்ணுக்கும் இழைக்கப்படாமல் தடுப்பதற்கான சூழலை தமிழக அரசும், பொது
மக்களும், குடிமக்கள் சமுதாய அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஏற்படுத்த
வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வன்னியர் இராமதாசு ராமதாஸ் பாமக அறிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக