சனி, 10 பிப்ரவரி, 2018

வடதமிழ்நாடு விவாதம் கேள்வி பதில் பதிலடி தமிழ்தேசியம்

aathi tamil aathi1956@gmail.com

27/10/17
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash
இரண்டாக அறுப்போம்
வடதமிழ்நாடு பற்றி பெரிதாக விவாதிக்கவேண்டிய தேவையில்லை.
ஒரு குறிப்பிட்ட சாதியினர் வட மாவட்டங்களில் 20%.
(35% என்பார்கள் ஆனால் அதில் 15% வேறொரு சாதி.
அச்சாதி மேற்கண்ட சாதிவெறிக்கோ கட்சிக்கோ ஆதரவளிப்பது கிடையாது)
இந்த 20 சதவீதத்தில் குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த சாதிவெறியர்களே (அந்த
சாதியில் வெறும் 10%) இதை பெரிய பிரச்சனை ஆக்குகிறார்கள்.
இத்தனைக்கும் அந்த கட்சியே தனிமாநில கோரிக்கை கைவிட்டுவிட்டது.
தமிழ்தேசிய பாதைக்கும் திரும்பிவருகிறது.
மற்றபடி வட மாவட்டங்களில் 98% பேர் தமிழ்நாட்டை உடைப்பதற்கு ஆதரவு தருவதில்லை.
மேற்கண்ட சாதிவெறியர்கள் இணையத்தில் சாதி அடையாளத்துடன்,
தென் மாவட்ட தமிழர்களின் சாதியை இழுத்து திட்டுவார்கள்.
பதிலுக்கு நாம் அந்த சாதியைத் திட்டுவோம்.
இவ்வாறாக அந்த 20% பேரை சாதிவெறியின் மூலம் ஒருங்கிணைப்பதே இவர்களின் நோக்கம்.
இவர்களில் யாருமே மரியாதையாக பேசவும் மாட்டார்கள்.
வடதமிழ்நாடு அமைய வேண்டிய தேவையை எடுத்துசொல்லவும் மாட்டார்கள்.
எடுத்த எடுப்பிலேயே சாதிவெறியுடன் கெட்டவார்த்தையில் திட்டுவதிலிருந்தே
இது புரிகிறது.
எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம்.
ஆனால் தமிழ் மண்ணைத் துண்டாட நினைப்பவர்களை மன்னிக்கக்கூடாது.
அவர்களை நமது தமிழர்நாட்டு இராணுவம் துரோகி என அறிவித்து பிடிபட்டால்
உயிருடன் இரண்டாக அறுக்கும் தண்டனையை நிறைவேற்றவேண்டும் (அது வெளியே
தெரியக்கூடாது).
25 அக்டோபர், 05:49 PM ·

Dharanidharan AP
இதில் அவர்கள் சாதிய அடிப்படையில் செயல்பட்டாலும், நாம் ஆதாரங்களின்
அடிப்படையில் வடத்தமிழ்நாடு கருத்தியலை உடைக்க முயலாமே..
இத்தனை வருடங்களில் வளர்ந்தது யார் ? அதிக முதலீடுகள், வேலை வாய்ப்புகளை
பெற்றவர்கள் யார் யார் என்று தரவுகளின் அடிப்படையில் முன்னெடுத்தால்
நல்லது தானே..
மேலும், தாங்கள் புறக்கணிக்கப்பட
ுகிறோம் என்ற அவர்களின் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அதை சரி செய்ய
வேண்டும் தானே...
அதை பேசாமல் கடப்பது இரு தமிழ்நாடு கருத்தியலை மேலும் வலுவாக்கவே செய்யும் அண்ணா...

Aathimoola Perumal Prakash
தெற்கை விட வடக்கே அப்படி ஒன்றும் பெரிய அடக்குமுறை இல்லை.
இருந்திருந்தால் ஏன் அவர்கள் கெட்டவார்த்தையில் தொடங்கவேண்டும்? நியாயமான
காரணங்கள் இருந்தால்தானே சொல்வார்கள்?

Dharanidharan AP
அனைவருமா கெட்ட வார்த்தையில் பேசுகின்றனர்...
எல்லா இடங்களிலும் இதே போல் இருப்பவர்கள் இயல்பு தானே...
-
நாம் தரவுகள் அடிப்படையில் வடக்கு தென்பகுதியினரால் இழப்புகளை
சந்திக்கவில்லை என நிரூபித்தால் அவர்களின் அந்த வாதமே
முடிவுற்றுவிடுமே...

Aathimoola Perumal Prakash
நான் எப்போதும் தர்க்க ரீதியாகத்தான் பதிலளிப்பேன்.
வடதமிழ்நாடு பற்றி பேசும் யாருமே சரியான காரணங்களைக் கூறவில்லை.
அவர்கள் கூறுவதெல்லாம் நாடார்கள் கடைவைத்துள்ளனர்.
சென்னைக்கு பிழைக்க வருகிறார்கள்.
காமராசர் வன்னியருக்கு சீட் தரவில்லை.
அதிமுக அல்லக்கைகளாக வடக்கத்தி எவனும் வரவில்லை என்பது போல இருக்கிறது.

தாய்மடி முருகானந்தம்
தெலுங்கானா பிரிந்த பின் நடப்பது என்ன?
ஒரே விடயம் தனிநாடாக இவர்களினால் குரல் ஒருமித்தமாக எழுப்ப இயலாமல்
போனதின் நோக்கம் என்ன?
இந்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியை உடனிருந்து அரங்கேற்றவேளை
நடத்துவதின் நோக்கமினை பதிவில் தெளிபட கூறியாற்று.

Raja Swaminathan Chandrasekaran
சென்னை மாம்பலத்தில் ஒரு நாயக்கர் தனது வீடுகளை நாடாருக்கு விற்றார்.சில
வருடங்களில் வீட்டை விற்ற நாயக்கருக்கு கணிசமான பணம் சேர்ந்தது.
நாடாரும் வீட்டை விற்க வேண்டிய சூழல். நாடாரை அணுகி தனது பழைய வீட்டை
நீங்கள் சொல்லும் விலைக்கு வாங்கிக்கொள்வதாக நாயக்கர் சொன்னார். ஆனால்
அந்த நாடாரோ உங்களுக்கு தரமுடியாது என்று சொல்லிவிட்டு தன் சாதிக்கார
வேறொரு நாடாருக்கே, வீட்டை விற்றார்.
மலேசியாவில் ஒரு தீவை கொங்கு வேளாளர்கள் வாங்கி வைத்திருக்கிறார
்கள்.அதில் எந்த இடத்தை விற்றாலும் சாதியை கேட்டே தன் சாதிக்காரனுக்கே
விற்கிறார்கள்.வேறு எந்தச்சாதிக்காரனும் அங்கு நிலம் வாங்க முடியாது.
2011 தேர்தலில் முத்தரையர் பகுதியான திருச்சி மேயர் தேர்தலில் திமுக
சார்பில் ஒரு கொங்கு வேளாளர் நிறுத்தப்படுகிற
ார்.இத்தனைக்கும் திமுக மீதான அதிருப்தி அப்போது குறையவில்லை.கொங்கு
வேளாள சமூகத்தினர் 20 கோடியை திரட்டி திமுக வேட்பாளருக்கு கொடுத்தனர்.
சென்னையின் பூர்வகுடிகளை தவிர்த்துவிட்டு வாகை சந்திரசேகர்,
அசோக்,கலைராஜன்,மாயாண்டி நாடார், செங்கல்பட்டு தேமுதிக நாடார் எம் எல்
ஏ,கடலூர் புகழேந்தி உபட பல தென் தமிழக்கத்தின் நாடாரும் முக்குலத்தோரும்
கொங்கு வேளாளரும்
மக்கள் பிரதி நிதியாகி கொள்ளையடிப்பீர்
கள்.அதையெல்லாம் நாங்கள் கேட்கக்கூடாது.
மோடியின் எடுபிடி அதிமுக அரசில் அதிகாரமிக்க அமைச்சராகக்கூட வன்னியரை
வரவிடாத இவர்கள் தான் தமிழன் ஒற்றுமையை பேசுகிறார்கள்
ஆக இந்த சாத்தான்கள் சாதி ஒழிப்பு குறித்தோ தமிழ் தேசியம் குறித்தோ
எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.
என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரி தீர்மானிக்கிறான்.நாங்கள் என்ன
செய்ய வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கிறீர்கள்.
வடதமிழ் நாட்டுக்கான கோரிக்கையை நீங்களே உருவாக்குகிறீர்கள் என்பதே உண்மை.
எங்கள் உரிமையை எங்களை சுரண்டும் நீங்களே கிண்டலடிக்கிறீர்கள் அதற்கு
தமிழன் என்ற வார்த்தை பயன்படுகிறது.
4 · நீக்கு · புகாரளி · நேற்று, 11:33 PM

Naralokaviran Sabhanarthakan
கெட்ட வார்த்தை தவிர்த்து தரவு பேச விரும்பும் யாராவது, தென் தமிழகத்தில்
ஏதாவது ஒரு கட்சியில் நிறுத்தப்படும் ஒரு வன்னியரையோ, பறையரையோ
காமியுங்கள் பார்க்கலாம்??

Aathimoola Perumal Prakash
அந்த சாதிக்காரன் நெலம் வாங்கி குத்த வச்சிட்டான்.
இந்த சாதிக்காரன் கக்கூஸ் கட்டிட்டான்.
இதுதானாப்பா நீங்க தனிநாடு கேக்க காரணம்?
இதுக்கு நீங்க கெட்ட வார்த்தையே பேசிருக்கலாம்.

Naralokaviran Sabhanarthakan
தென் மாவட்டங்களில் தேர்தலில் நிறுத்தப்பட்ட ஒருவரை காட்டி விட்டு என்ன
வேணும்னாலும் பேசலாம்!!

Aathimoola Perumal Prakash
வடமாவட்டத்தில் பதவியில் இருக்கும் தெற்கத்தி யாரெல்லாம்? கூறுங்கள் பார்ப்போம்.

Prem Kumar
நாராயணசாமி, விஜயகாந்த், tr பாலு, எர்ணாவூர் நாராயணன், இன்னும் பல பேர்

Aathimoola Perumal Prakash
ஓ விஜயகாந்த் தெக்கத்தி தமிழனா? தெலுங்கனையே தமிழனாக்கிட்டீங்களே !
எர்ணாவூர் நாராயணன் திருநெல்வேலியில் நாங்குநேரியில் நின்று வென்றவர்.
நாராயணசாமி ஒரு தடவை தேர்தலில் நின்றதில்லை. ஆனாலும் அவர் புதுச்சேரியில்
தவளக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்தான். அதனால் காங்கிரசால்
(சட்டவிரோதமாக) புதுச்சேரி முதல்வராக நியமிக்கப்பட்டார்.
டி.ஆர்.பாலு மட்டும்தான் பதவியில் உள்ள தெக்கத்தி.

Raja Swaminathan Chandrasekaran
கடலூர் புகழேந்தி நாடார்
Rs பாரதி கள்ளர் வட சென்னை எம்பி
விபி கலைராஜன் கள்ளர் முன்னால் திநகர் mla
மயிலாடுதுறை முன்னாள் mp os மணியன் அகமுடையார்
இன்னும் சொல்லி கொண்டே போகலாம்

Aathimoola Perumal Prakash
சொல்லுங்க எல்லாத்துக்கும் பதில் தர்றேன்.
கொங்கு சோழ மண்டலம் தவிர்த்து வடதமிழகத்தில் 80 தொகுதி இருக்கு.
நீங்க 10 தொகுதி சொல்லுங்க போதும்.
ஆனா அந்த பத்துபேரும் ஒரே நேரத்துல பதவில இருக்கணும்.

Prem Kumar
வட தமிழக்கத்தில் 120 தொகுதி இருக்கு 80 அல்ல

Aathimoola Perumal Prakash
எப்டி தெற்கு ஆந்திரா கர்நாடகாவ சேத்து சொல்றீங்களா? அங்கதா தமிழன சோலிய
முடிச்சிட்டானுகளே?!

Aathimoola Perumal Prakash
எதுவரைப்பா வடதமிழ்நாடு?
நீங்க போட்ட வரைபடம் சோழ மண்டலம் கொங்கு மண்டலம் சேந்தது. அதல்லாம்
ஏத்துக்க முடியாது.
வடக்குனா வடக்கு மட்டும்தான்.
கிழக்கு மேற்குலா சேத்துகிட்டா என்ன அர்த்தம்?
80 க்கு 8 உதாரணம் கேக்குறேன் அத தரவே துப்பில்ல.
120 ன்னா 12 தெக்கத்தி எம்.எல்.ஏ காட்டணும். முடியுமா?

Naralokaviran Sabhanarthakan
விவாதத்தை திசை திருப்ப கூடாது.. பதவியில் இருப்பவர் இல்லாதவர் என்ற
வரையறை எங்கிருந்து வந்தது??
1.தெற்கில் நிறுத்த பட்ட வன்னியர் ஒருவரை காட்ட சொன்னால் எதற்க்கு பூ
சுற்றுகிறீர்??
2. தெற்கிலிருந்து பலர் நிறுத்த பட்டலுன்னர்.. செங்கல்பட்டு MLA,
வேளச்சேரி அசோக் குமார், வாகை சந்திரசேகர், tr பாலு, tnagar MLA, கடலூர்
புகழேந்தி என அடுக்கி கொண்டே போகலாம்!!

Aathimoola Perumal Prakash
நிறுத்தப்பட்டனர். பதவி அடைந்தனரா?
நீங்கள் தனிநாடு கேட்குமளவு அவர்களின் ஆதிக்கம் உள்ளதா?
ஒரு 8பேரை பதவியில் இருப்பவர்கள் காட்டுங்கள் பார்ப்போம்.
4,5 பேர் எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆகிவிட்டார்கள் என்பதற்காக 100
தொகுதியை தனியாக பிரிக்க வேண்டுமா? எந்த ஊர் நியாயம் இது?

Raja Swaminathan Chandrasekaran
வன்னியர் மக்கள் தொகைக்கு ஏற்ப , அவர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் கால்
வாசி கூட இல்லை , அரசியல் முன்னேறாமல் கண்டிப்பாக பொருளதார வளரச்சி
இருக்காது , கண்டிப்பாக வட தமிழகம் பிரியும் , இத்தனைக்கும் இந்த அஜெண்டா
சென்ட்ரல் கவர்மெண்ட் கொண்டு வரவுள்ளது

Naralokaviran Sabhanarthakan
தமிழ் தேசியம் உண்மை என்றால் வன்னியரோ, பறையாரோ ஏன் தெற்கில் நிறுத்த கூட
படவில்லை??
ஜெயிக்கவா போகிறார்கள் என்று நிறுத்தி கூட பார்க்க படவில்லையே ஏன்??
நான் குறிப்பிட்ட அனைவரும் ஒரு காலத்தில் எம் மக்களால் வெற்றி பெற வைக்க
பட்டவர்களே!!
இப்பொழுது சொல்லுங்கள்,

Aathimoola Perumal Prakash
ஓ இப்ப தமிழ்தேசிய ஆட்சிதான் நடக்குதுல்ல.
எனக்கு தெரியாதே?!
வன்னியர் பறையர் தொகுதில வேற சாதிக்காரன் வர்றான்னா பாமக விசிக கிழிக்கிற
கிழிப்பு அப்டி.
3 சீட்டுக்கு நொண்டியடிக்குற விட்டுட்டு எங்க கொறனு தேடுங்கப்பு.
பொது தொகுதில பட்டியல் சாதிக்காரன பலபேர நிக்கவச்ச சீமான கடலூர்ல
தோக்கடிவங்கதான நீங்க?!
அப்பறம் எப்டி தமிழ்தேசியம்னு ஏமாத்தறதா சொல்றீங்க?!
மொதல்ல... ஒங்க கேணத்தனத்த பெரிய மனசுனு பிரச்சாரம் பண்ணவேண்டாம்.
எந்த வடதமிழக அமைப்பு அல்லது கட்சி ஒரு தெக்கத்திய நிக்கவச்சுதுனு கேக்குறேன்.
ஒங்க சாதி அரசியல் வெறுத்துபோய் வடதமிழகம் இருக்கு.
அதான் வெளிசாதிக்காரன நிக்கவச்சு திராவிடம் ஜெயிக்கவைக்குது.
ஆனா நீங்க கொற சொல்றது தமிழ்தேசியத்த.
குருட்டு மூதேவிகளா எத்தனநாளைக்கு இருப்பீங்கப்பு?
நான் கேட்குறது தனியா பிரிஞ்சுபோற அளவு வடக்க தெக்கத்தி அப்படி என்ன ஏறி மேஞ்சான்?
அடுத்தவன கொற சொல்றத விட்டுட்டு இதுக்கு பதில் சொல்லுங்க.

Prem Kumar
கடலூர்ல என்னா மயித்துக்கு நாடான நாங்க தேர்ந்தடுக்கனும்
நீக்கு · புகாரளி · 1 மணிநேரம் முன்பு
Prem Kumar
எங்கள பத்தி நீங்க கவல பட வேணாம் எங்க பகுதிய நாங்க பிரிச்சுகிட்டு நாங்க
பாத்துக்குவோம் நீ உன் வேலய பாரு

Aathimoola Perumal Prakash
அததான் நானும் கேக்குறேன். தமிழ்தேசியத்தின் பெயரால் வந்த தெக்கத்திய
தோக்கடிச்சீங்க. அப்றம் எப்டி தமிழ்தேசியத்த குத்தம் சொல்றீங்க? ஏன்
தெக்கத்திய தேர்ந்தெடுத்த பெரிய மனசுனு பில்டப்பு?

Prem Kumar
நீ என்ன வேனாலும் ஒளரு எங்களுக்கு தமிழ் தேசியம் மயிரு தேசியம்லாம்
தேவயில்ல. எங்களுக்கு தேவ வட தமிழ் நாடு.

Aathimoola Perumal Prakash
அம்முகுட்டி பிரேம்குமாரு.
நான் உன்ன பத்தி கவல படலமா.
தமிழ்நாடு என் வீடு. என் பேரு ஆதிமூலப்பெருமாள். நான் திருநெல்வேலி. ஆனா
ஆதிமூலப்பெருமாள் கோவில் எங்க இருக்கு தெரியுமா? வடபழனில இருக்கு.
கடலூர்ல வெள்ளம் வந்தப்ப வெறும் வடக்கத்தி மட்டும்தா உதவி செஞ்சானா?
எங்க குடும்பம் மட்டுமே பத்தாயிரத்து மேல பால்பவுடர் அனுப்பி வச்சோம்.
நன்றியில்லாம பேசக்கூடாது.

Prem Kumar
தமிழ் நாடு உன் வீடா அதெல்லாம் திருச்சியோட நின்னுக்கனும் இந்த பக்கட்டு வந்துடாத

Aathimoola Perumal Prakash
பிரேம்குமாரு. ஒன்னால தாக்குபுடிக்க முடில. நீ வெளிய போ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக