திங்கள், 9 அக்டோபர், 2017

தடுப்பூசி தீது தட்டம்மை கிருமி என்று ஒன்று கிடையாது பன்றிக்காய்ச்சல் பொய் அக்கு மருத்துவம்

போன் ஒலித்தது! நண்பனின் பேர் டிஸ்பிளேவில்!
நான்: சொல்லு நண்பா!
நண்பன்: டேய் மாமு! நீ தடுப்பூசி தப்புன்னு சொல்லுவையில்ல. இப்ப ஒரு
டாக்டரோட பதிவு படிச்சேன். அதுல அவங்க ஸ்கூல்ல போட்ட தடுப்பூசி பத்தி
எழுதியுருந்தாங்க.
நான்: அப்படியா ?! என்ன எழுதியிருந்தாங்
க?
நண்பன்: ஸ்கூல்ல போட்ட MR வேக்ஸின் இருக்குல்ல...
நான்: ஆமா ! அதப்பத்தித்தான் நிறைய எழுதுனோம்ல. அதப்பாத்து நிறைய பேர்
போடாம விட்டுட்டாங்க. அதே சமயம் நிறைய பேர் ஹீலர்களுக்கு அறிவியல்
தெரியலன்னும், தீவிரவாதி, பயங்கரவாதின்னு திட்டுனாங்களே!
நண்பன்: அட! அத வுடுப்பா! மேட்டர் என்னன்னா! அந்த தடுப்பூசி ல தட்டம்மை
வராம இருக்கவும் போட்டாங்கலாமில்ல. ஆனா தட்டம்மை கிருமின்னு ஒன்னு இல்லவே
இல்லைன்னு நிரூபிச்சிட்டாங
்களாம். தெரியுமா? டைம்ஸ் ஆப் இந்தியாவில் கூட வந்ததாம்.
நான்: டேய் ! இது எனக்கும் தெரியும்டா! அந்த கட்டுரையில் அந்த தடுப்பூசி
ஆட்டிசத்தை கொண்டுவரும்னு வேற இருந்ததே!
நண்பன்: சரி! இல்லாத கிருமியை, இருக்குன்னு சொல்லி இத்தனை வருஷமா
தடுப்பூசி போட்டுருக்காங்கன்னா, அப்ப நம்பி போட்டவங்க நிலமை என்ன ஆகறது?
அதுல ஆட்டிஸம் போனஸ்.
நான்: அப்படி கேளு மச்சி சொல்றேன்! இந்த MR வேக்ஸின் பத்தி தகவல் அறியும்
உரிமை சட்டத்தில் கேள்வி கேட்ட போது, எனக்கு 60 நாள் ஆகியும் பதில்
இல்லை. எனக்கு தட்டம்மை ன்னு ஒரு கிருமியே கிடையாதுன்னு நிருபிச்ச விசயம்
லேட்டாத்தான் தெரிஞ்சசு. அத பத்தி அந்த பொது தகவல் அலுவலர் கிட்ட போன்ல
பேசும் போது, இனி இந்தியாவில் அந்த தடுப்பூசி தடை செய்வாங்களான்னு.
நண்பன்: ஆஹா! அதுக்கு என்ன சொன்னாங்க?
நான்: அதுக்கு அவரு, " இது பாலிஸி டெசிசன்" அரசாங்கம் தான் முடிவு
செய்யணும்னு சொல்லிட்டாட்டார்.
நண்பன்: அரசாங்கம் எப்படி முடிவு செய்யும்?
நான்: இந்த விசயத்தை இந்தியாவில் இருக்கற மருத்துவர்கள் தீர விசாரிச்சி,
விவாதிச்சி அரசுக்கு சொல்லணும்.
நண்பன் : அவங்க எப்படி சொல்வாங்க? அப்படியே சொன்னாலும், அரசாங்கமோ,
மக்களோ திரும்பி " நீங்கதனே நல்லதுன்னு சொன்னீங்க, இப்ப அப்படி ஒன்னு
இல்லன்னு சொல்றீங்களேன்னு " கேட்டு காரி துப்பிட்டா?
நான்: அதனாலத்தான் அவங்க யாரும் மூச்சு விடமாட்டாங்க.
நண்பன்: அவிங்க அவ்வளவு நல்லவங்களாடா?
நான்: அடேய் பன்றி காய்ச்சல் ன்னு ஒன்னு வந்ததே, அதுக்கு எல்லா
டாக்டர்களும் வைத்தியம் பார்த்து சம்பாதிச்சாங்கள்ல, இப்ப
பன்றிகாய்ச்சல்ன்னு சொல்றதே பொய்ன்னு சொல்லி, அதை அறிவிச்சவன் ஜெயில்ல
இருக்கான். நம்ம ஊரு டாக்டர்ங்க அதப்பத்தி மூச்சு விடலியே!
நண்பன்: இப்ப புரியுது நண்பா! இப்படி கார்ப்ரெட் காரன் சொல்ற மருந்து
மாத்திரையை விக்கறதும், அது தப்புன்னு சொல்லும் போது மறைக்கிறதும்
,நல்லதா கெட்டதான்னு சிந்திக்காம மக்களுக்கு வைத்தியம் பார்க்கறதாலத்தான்
டாக்டர்ங்களுக்கு படிக்க
# நீட் தேர்வு வச்சி தேர்வு செய்யறாங்களா?
நான்: டேய் ! நீட் பக்கம் பேச்ச மாத்தாத! அது வேற.
நண்பன்: சரி அதவுடு நண்பா! இப்ப இந்த தட்டம்மைன்னு ஒன்னு இல்லைன்னு
ஆனபிறகு, உங்களையெல்லாம் பேசினாங்களே அவங்க என்ன செய்வாங்க
நான்: வாய ஒரு கையிலயும், ........... ஒரு கையிலயும் பொத்திட்டு இருப்பாங்க.
நண்பன்: ஹாஹாஹாஹா!
நான்: சரி! உன் ஊட்டம்மாகிட்ட சொல்லி கேசரி செஞ்சி குடுக்க சொல்லுடா!
ரொம்ப நாள் ஆச்சு சாப்பிட்டு!
நண்பன்: அந்த கேசரி நல்லா இருக்குக்குன்னு சொல்ற ஒரே ஆள் நீதான்டா!
செஞ்சி தரச்சொல்றேன்.
Mohanraj Nagarajan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக