புதன், 20 செப்டம்பர், 2017

கருணாநிதி கனிமொழி அம்மா மீது வழக்கு போட்டது ஏன் மகளே இல்லை என்றார்

செ பிரபாகரன்
*கனிமொழிக்கு நான் தகப்பன், ஆனால்.!! ராசாத்தி எனக்கு மனைவி அல்ல* என்ற
ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் *உத்தமர் கருணாநிதி*.
கர்ப்பம் ஆக்கிவிட்டு கழட்டி விட நினைத்த , கருணாநிதியை மிகச்சரியாக
மாட்டி விட நினைத்த *காகிதபூ நாடக நடிகை ராசாத்தி (இவரது இயற்பெயர் வேறு
ராசாத்தி(எ)தர்ம
ாம்பாள்).கிராமணி என்கிற சாதி பிரிவை சேர்ந்தவர்.* அரியாங்குப்பத்தில்
கள் விற்ற குடும்பம். நடிகர் பாண்டியராஜன் இவருக்கு சொந்தம். *ராசாத்தி
நடிகர் செந்தாமரையின் முதல் மனைவி என்பது கொசுறு தகவல்.* கனிமொழி
பிறக்கையில் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கிறார். குழந்தை
பிறந்ததும் பிறப்பு சான்றிதழ் பதியும் பொருட்டு , குழந்தையின் தகப்பனார்
பெயரை கேட்டதும் தாயார் சொல்வது , *பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதி*
என்று தூக்கி வாரி போட்டது அப்போதைய மருத்துவமனை டீன் கோவிந்தராஜுலு
நாயுடுவிற்கு, நாயுடுவும் அண்ணாவும் வாடா போடா என்று பேசிக்கொள்ளும்
நட்பை கொண்டவர்கள். விசயம் அண்ணாவிற்கு போகிறது. அண்ணா , முரசொலி
மாறனையும் தயாளுவையும் அழைக்கிறார். ஒன்று கனிமொழிக்கு தகப்பனாக உண்மையாக
இருக்க சொல் அல்லது பொதுபணிதுறை அமைச்சராக இருக்க சொல் என்றதும், உடனே
வெகுண்டு எழுந்து , நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அண்ணாவையும்
ஏமாற்றி , பின்னர் முடியாமல் *கனிமொழிக்கு நான் தகப்பன் ஆனால் ராசாத்தி
எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை உலகுக்கு அளித்தவர்
உத்தமர் கருணாநிதி.* பின்னர் தனிமையில் அண்ணாவின் காலில் விழுந்து அழுது
புரண்டு அமைச்சராக இல்லாவிட்டால் நான் தூக்கில் தொங்கி விடுவேன் என்று
அவரை மிரட்டும் பொழுது, அண்ணா சொன்ன வார்த்தை, *"கயிறைநான் வாங்கி
கொடுக்கிறேன், அதை செய்"* என்பதுவே. உறுதியாக இருந்த அண்ணாவை, தினமும்
சென்று காலில் விழுந்து அழுது புரண்டு அவரை கரைத்து , கனிமொழிக்கு
தந்தையாகவும் பொதுபணிதுறை அமைச்சராகவும் சாதுர்யமாக தொடர்ந்தவர்
கருணாநிதி. அப்போது , சொந்த வீட்டில் இருந்த *மனோரமாவின் தி நகர்,
சாரங்கபாணி தெரு வீட்டில் வாடகை குடித்தனம் நடத்தியவர் கருணாநிதி.*
பின்னர் ஒருவாறு அனைவரையும் சமாதானம் செய்யும் பொருட்டு ராசாத்தியை பதிவு
திருமணம் செய்யும் பொழுது , சாட்சி கையெழுத்து போட்டவர் பக்கத்து வீட்டு
சொந்தகாரர் மனோரமா.
*வாடகை வீட்டில் குடி இருந்த கருணாநிதியின் குடும்பம் இன்று உலக
பணக்காரர்கள் பட்டியலில் ஒன்று*
கேட்டால் சினிமாவில் சம்பாதித்தேன் என்பார்கள். சினிமாவின் இவர்கள்
சம்பாதித்தது மனோரமாவின் சம்பாத்தியத்தைவிட பத்து மடங்கு குறைவு.
# வைய்யிறவிழா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக