செவ்வாய், 3 ஜூலை, 2018

குறவர் ஆயர் வேட்டுவர் லிருந்து உழவர் பிறகு மள்ளர் பிறகு மறவர் பிறகு கள்ளர்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 23
பெறுநர்: எனக்கு
Madurai Devan Sundarapandi Nethai
நீங்கதான சொன்னீங்க கள்ளனும் மறவனும் ஒன்னுனு அப்ப பாண்டியன்னு சொன்னா மட்டும் ஏன் எரியுது?

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
அழகன் பத்தர் மற்றும் 6 பேருடன் இருக்கிறார்.
# கள்ளரின் கள்வர்_கள்வன் வழி பாண்டியரை ஆட்டைய போடும் டுபாக்கூறை தோலுரிக்கும் என் பதிவுகள் நிறைவடைகிறது...
+++
பதிவு கோஸ் To Madurai Devan Sundarapandi Nethai
அதான நியாயமான கேள்வி சுந்தரபாண்டி பங்காளி... அப்படியே இளையா செம்பியநாடு (மறவர்) என்பவர் குறவர்,வேட்டுவர்,ஆயர்,மறவர் ஆகியோரின் பிள்ளைதான் மருத நிலத்து உழவரில் உறுவான நிலத்தை முதலில் உழுத கருங்களமர்களான காராள உழவர்_பள்ளர் என்கிறார்..
# மறவர் பலரும் அதற்கு லைக் இட்டனர்... பின்ன ஏன் அவ்உழவன் தன்னை
# பாண்டியன்னா மறவனுக்கு பின்னாடி எரியுதுன்னு ஒரு பதிவும் நீங்க போடனும்னு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிற
ேன்...
சோறு சாப்பிடாம நாம வேற எதை இன்றுவரை சாப்பிடுறோம்னும் மறவனுக்கெல்லாம் அம்புட்டு அதப்பா என்றும் ஒரு ட்விஸ்டும் கேள்வியா வச்சு பதிவு போட்டு வெளும்யா.....
# களப்படை களமிரங்குனாதான் இதற்கு முடிவு பிறக்கும்...
+++
+++
மேலும்,
பெயரில் மட்டுமே பாண்டி என வைக்க உரிமையான சுந்தர பாண்டி பங்காளியாகிய நீங்க பழங்காலத்திலும் கூலிக்கு வேலை செய்த வேந்தரின் காட்டுப்படையாகிய நீங்க தற்போதும் ஹிந்திய அரசின் இராணுவ முரட்டு பிரிவு, அதனால தங்களுக்கு இன்னும் எளிமையா புரியரதுபோல சொல்லித்தாரேன்,
1.குறிஞ்சி குறவர்,வேட்டுவர்,
முல்லை ஆயர்,பாலை வேட்டுவரில் இருந்து உதித்து மருதத்தில் உருவான # மாபெரும் அரசில் காட்டுப்படையாக இருந்த பழங்குடிகளின் வழி # பலபட்டரை மறவன் தன்னை பாண்டியன் எனும்போது,
2.அதே போல குறிஞ்சி,முல்லை
,பாலை தினை மாந்தரில் உருவான காட்டுப்படை மறவரில் இருந்து பிற்காலத்தில் உருவான பல # பலபட்ரை இன்றைய # கள்ளர் தன்னையும் பாண்டியன் என கோரியும்,சோழன் என்று கூவியும் திரியும்போது,
3.அதே போல குறிஞ்சி,முல்லை
,பாலை, குடிகளில் தோன்றிய, மற்றும் பலபட்ரை சோழ காட்டுப்படை கள்ளருக்கு முன்பே உருவான மருதத்தின் முதல் நிலத்தை உழுத காராள மள்ளன் எனும் பள்ளமான இடத்து பள்ளன் ஏன் தன்னை
# பாண்டியன் எனக்கூடாது....
உங்க மூக்குக்கு கீழ உள்ளது மெய்யாலுமே முடிதான்னா..? எங்க இதை உங்க டைம் லைன்ல பதிவா போட்டு கதற விடுங்க பழங்குடிகளின் வழி # பலபட்ரை_மறவர்களை பார்ப்போம்...
இவன்,
ந.சுரேசு வெட்டு மாவலி மல்ல அகம்படி # தேவன் ...
# தனித்தமிழ்_மீட்பு_புரட்சிப்படை ..
(பதிவை படிப்பவர்கள் ஒன்றை மறந்துடக்கூடாது,பிற்கால கள்ளர் பாண்டியராம். ஹிஹிஹி அதனால்தான் இப்பதிவு எழுதவேண்டியதாகுது)
நானும் எம்புட்டுநாள்தான் அடுத்த சாதியவே வம்பிலுக்குறதுங்குறேன் அதனால ஒரு ச்சேஞ்சிக்கு....
+++
+++
கள்ளர் ஆப்ரேசன் இனிதே நிறைவடைந்தது..
சிலநாள் கேப் விட முடிவு...
1 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் மற்றும் 3 பேர்
ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
நாம் மள்ளர் அல்லது நாம் தமிழர் என சொல்லிட்டு யாரானும் பாண்டியன் எனலாம்....
அல்லது பிற்கால காட்டுப்படை சோழர் பிரிவு என்தோடு நிருத்திக்கனும்....
கள்ளர்குலகருப்பன் சுதாகர்
 Madurai Devan Sundarapandi Nethai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக