புதன், 20 செப்டம்பர், 2017

சௌராஷ்ட்ரா செட்டி பார்ப்பனர் ஆக மாறிய கதை வந்தேறி

தமிழர் அரசு
நெசவை பிரதானமாக கொண்ட ஒரு இனம் சௌராஸ்டிரர்கள் ( பட்டு நூல்காரர்கள் )
மைசூர் மற்றும் மராத்தி படையெடுப்பு தமிழகத்தின் மீது நிகழ்ந்த போது
பெருமளவு வந்தவர்கள் மாமிச உண்ணிகள் தான் !
ஆனால் தமிழகம் வந்தவர்கள் முதலில் பூணூல் அணிந்து கொண்டனர் தங்களை
செட்டிகள் என்று முந்நூறு வருடங்களுக்கு முன்பு அழைத்து
கொண்டனர் ! பிறகு இவர்கள் இப்பொழுது தங்களை ஐயர் என்று
அழைத்துகொள்கின்றனர் ! ஆக தமிழர்களை மட்டும் தாழ்ந்தவர்கள் என்ற
கருத்தாக்கத்தை
# றாமசாமி_னாயக்கன் வந்து உருவாக்கவில்லை என்பதும் அது அறுநூறு வருட
தொடர்நிகழ்வு என்பதும் அறிந்துகொள்ளுங்கள்

https://m.facebook.com/902922683137104/photos/a.905209709575068.1073741828.902922683137104/1019672304795474/?type=3&refid=52&_ft_=top_level_post_id.110455156205078%3Atl_objid.110455156205078%3Athid.100017217810636&__tn__=E&fbt_id=1019672304795474&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_3a442e3d3aabf410d558057148679eb6

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக