சனி, 22 ஏப்ரல், 2017

கொங்கு வேளாளர் பள்ளி சாதி மோதல் அரசியல் கௌண்டர் கவுண்டர் பற்றி விரிவான பதிவு

aathi tamil aathi1956@gmail.com

18/8/15
பெறுநர்: எனக்கு
dharmapuri-gounders.blogspot.in/2015/03/blog-post.html?m=1
நானும் கவுண்டன் - நானுங் கவண்டன்

Thursday, March 26, 2015

நானும் கவுண்டன் - நானுங் கவண்டன்


பொருளடக்கம்

  • 1 பொருளடக்கம்:
  • 2 முன்னுரை
  • 3 பள்ளி = ? - Tamil Lexicon - தமிழ் அகராதி:
  • 4 பள்ளி சாதியினர் புருடாக்கள்
    • 4.1 இவர்களின் முதல் புருடா - ஆயிரமாண்டு ஏரிக்கல்வெட்டு - கச்சிப்பள்ளி காமிண்டன்:
    • 4.2 அடுத்த புருடா - தகடூர் நாட்டு கங்க நாட்டு பனைக்குளத்து பள்ளியில் காமிண்டன்: !!!
    • 4.3 அடுத்த புரடா - புல்லமங்கலத்து சதிக்கல்:
    • 4.4 அடுத்த புருடா - வரலாற்றில் தகடூர் நூல்:
    • 4.5 அடுத்த புருடா - "பள்ளிகளில்" கங்க காமிண்டன் - நடன காசிநாதன்:
    • 4.6 தென்தகடையின் வெள்ளாள கங்க காமிண்டன்:
    • 4.7 அடுத்த கட்டுக்கதைகள் - போலி செப்பு பட்டயங்கள் / செப்பேடுகள்
    • 4.8 பள்ளிகளின் சகிக்க இயலா புளுகு - "பள்ளி" வேளான் = வேளிர்:
  • 5 வேளிர் தான் வெள்ளாளர்:
    • 5.1 வெள்ளாளர் = வேளிர் - நச்சினார்க்கினியர்
    • 5.2 காராளர் = வேளிர் - பாரதி தீபம் நிகண்டு
  • 6 பத்மஸ்ரீ நொபுரு கரிஷ்மா (Noburu Karishma) சொல்வது என்ன???
    • 6.1 க்ஷத்ரியர் வெள்ளாளரே - நொபுரு கரிஷ்மா
  • 7 தகடூரில் பள்ளி சாதி
    • 7.1 வன்னிய கவுண்டர் என்ற போலியான சாதி உருவாக்கம்: - Census of India 1961
    • 7.2 புதுச்சேரியில் கவுண்டர் என்று சாதிப்பெயரை மாற்றித்திரியும் பள்ளி சாதியினர்:
    • 7.3 பள்ளி சாதியினர் வன்னியர் ஆன வரலாறு:
    • 7.4 போலி சத்திரியர்:
    • 7.5 பள்ளி சாதியினர் யார்
    • 7.6 மேற்கோள் காட்டப்படாத முக்கியமான கல்வெட்டுகள்
  • 9 அதியமான் கவுண்டனே
  • 8 இறுதியாக

    முன்னுரை

    இன்றைய தேதியில் நானும் கவுண்டன் நானும் கவுண்டன் என்று வலம் வந்துகொண்டிருக்கும் போலி புனைவாளர்களைப்பற்றி கவுண்டர்களுக்கு, குறிப்பாக தகடூர் நாட்டின் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் படிக்க வேண்டிய கட்டுரை.
    கவுண்டர்களை கவுண்டர்களே இல்லை என்றும், கல்வெட்டில் காமிண்டன் / காமுண்டர் என்றே இல்லாதவர்களை கவுண்டன் என்றும் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்க எண்ணும் சில கதாசிரியர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் என்ற பெயரில் வலம் வருகிறார்கள். இவர்கள் விதண்டா வாதங்களை என்னவென்று கீழே கொடுத்துள்ளேன்.
    1) கவுண்டர்கள் (கொங்கு வெள்ளாளர்) 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் கொங்கு நாட்டில் இல்லை.
    2) தருமபுரி & கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் கவுண்டர் என்பார் பள்ளி சாதியினர் (இன்று வன்னியர் என்ற பெயரில் வாழ்கிறார்கள்)
    3) கொங்கு வெள்ளாளன் என்றால் கல்வெட்டில் வெள்ளாளன் என்றும் காமிண்டன் / காமுண்டன் என்றும், கூட்டப்பெயரும், ஊர் பெயரும், நாட்டு பெயரும், தேச பெயரும் சேர்த்தே வர வேண்டும்.
    இந்த வேடிக்கையான கூற்றுகளுக்கு விடை தர எனக்கே வெட்கமாகத்தான் உள்ளது என்றாலும் இவர்கள் செய்யும் மூளைச்சலவையில் நம்ம ஆளுங்களே பிறரை கவண்டன் என்று அங்கீகரிக்கும் அளவுக்கு வந்து நிற்பதால் இந்த கூத்தர்களின் கூற்றுக்கும், அதற்கு ஆதாரம் என்ற பெயரில் அவர்கள் தரும் புளுகு மூட்டையையும் அம்பலப்படுத்துகிறேன். அதற்கு முன்னர் பள்ளி என்றால் என்ன பொருள் , இலக்கியங்களில் & கல்வெட்டுகளில் என்ன பொருளில் வரும் என பாருங்க.

    பள்ளி = ? - Tamil Lexicon - தமிழ் அகராதி:


    இதில் முதல் 9 பொருளுமே இடப்பெயர்தான்.
    Word : பள்ளி
    1. Place; இடம் சொல்லிய பள்ளி நிலையின வாயினும் (தொல்.எழுத்.100).
    2. Hamlet, small village; சிற்றூர். (பிங்.)
    3. Herdsmen's village; இடைச்சேரி. காவும் பள்ளியும் (மலைபடு. 451).
    4. Town; நகரம். (பிங்.)
    5. Hermitage, cell of a recluse; முனிவராச்சிரமம். மாதவி மாதவர் பள்ளியு ளடைந்ததும் (மணி. 18, 8).
    6. Temple, place of worship,especially of Jains and Buddhists; சைன பௌத்தக் கோயில். புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை (திவ். பெரியதி. 2, 1, 5).
    7. Palace; anything belonging to royalty; அரசருக்குரிய அரண்மனை முதலியன. பள்ளித்தேவாரம்.
    8. Workshop; வேலைக்களம். தச்சன் வினைபடு பள்ளி (களவழி. 15).
    9. Sleeping place or bed; மக்கட்படுக்கை. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் (குறள்,840)
    10. Sleep; தூக்கம். (கலித். 121.)
    11. Sleeping place of animals; விலங்குதுயிலிடம்.(பிங்)
    12. School; பள்ளிக்கூடம். பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்(திவ். பெரியதி. 2, 3, 8 ).
    13. Room, chamber; அறை. (அக. நி.)
    14. Alms-house; அறச்சாலை.(W.)
    15. Enclosure; சாலை. புதுப்பூம் பள்ளி (புறநா. 33).
    16. The Vaṉṉiya caste; வன்னியசாதி.
    17. See பள்ளத்தி. Tinn.
    18. Petty rulers; குறும்பர். ராஜாக்கள் போகப் பள்ளிகள் வந்து புகுருமாபோலே (திவ். இயற்.திருவிருத். 40, வ்யா.235).
    பள்ளி - 2
    Christian church; கிறிஸ்தவக் கோயில். சவேரியார் கோயிற்பள்ளி.



    இப்படியாக முதல் 9 பொருளுமே இடப்பெயர்தான். கர்நாடகத்திலும் சரி, ஆந்திராவிலும் சரி, சேலம், தருமபுரி & கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சரி பல ஊர் பெயர்கள் பள்ளி, அள்ளி, ஹள்ளி என முடியக்காரணமும் இதுதான். இதனை எப்படியெல்லாம் திரிக்கிறார்கள் என்றும் பார்ப்போம்.

    இப்பொழுது இவர்களின் காமெடிகளை பார்ப்போம்

    1) இவர்களின் முதல் புருடா - ஆயிரமாண்டு ஏரிக்கல்வெட்டு - கச்சிப்பள்ளி காமிண்டன்:

    இவர்கள் விடும் முதல் கதையே என்னவென்றால், பிற்காலத்தில் எல்லை சுருங்கிப்போன கொங்கதேசத்தின் 24 நாடுகளிலும் இவர்கள் கவுண்டர்கள் என்று பிறரை நம்ப வைக்க "ஆயிரம் ஆண்டு ஏரி கல்வெட்டு" என்ற ஒன்றை கிளப்பி விடுகிறார்கள். முதலில் அந்த ஏரியே 1000 ஆண்டுகால பழமையானது அல்ல. உலகத் தமிழாயிச்சி நிறுவனம் வெளியிட்ட “தமிழில் ஆவணங்கள் ” என்ற நூலில் முனைவர் .கொடுமுடி சண்முகன் அவர்கள் எழுதிய “ஏரிகளில் கள் ஆவணங்கள் “ என்ற கட்டுரையில் (பக்கம் 37) இது 996 இல் அமைக்கப்பட்டது என்று கருத்து தெரிவித்து குழப்பியுள்ளார். ஆனால் இதை கட்டிய ராஜராஜ சோழன் தஞ்சை சோழனே அல்ல. அது கொங்கு சோழன் ராஜராஜன் என்றும் அது அமைத்த ஆண்டு ராஜராஜனின் (கொங்கு சோழன்) 11 ஆம் ஆட்சியாண்டு என்றும் தொல்லியல் துறையின் review (மறு ஆய்வு) நூலில் தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதனைப்படிக்காமல் எவர் என்ன எழுதினாலும் 13ஆம் நூற்றாண்டைய குளம் 1000 ஆண்டுக்குளமாக ஆகி விடுமா என்ன???

    கல்வெட்டு வாசகம் கீழே:
    “ஸ்வஸ்தி ஸ்ரீ 
    ராஜ ராஜ சோழ தேவற்கு 
    திருவேழுத்திட்டுச் செல்லா நின்ற 
    திருனல்லியாண்டு பதிநொற்றாவது 
    வடபூவாணிய நாட்டு 
    கச்சிப்பள்ளிக் காமிண்டந் பொங்கிலந் அமன்தாந் களியும் 
    எந்தம்பி................ம் இவ்விருவே மெங்கள் கைய்யால் 
    மணலொழிக்கி இவ்வேரி கட்டிநோம் 
    இந்த நம் அழிவு படாமற் காத்தாந் 
    காலெந் தலை மேலென “

    தொல்லியல் துறை வெளியிட்ட மறு ஆய்வு நூலின் மூலம் என்பதன் மூலம் கச்சிப்பள்ளி என்பதும் ஆள் அல்ல ஊர் பெயர் என்பதும் விளங்கும். இந்த ஊர் கொங்கணாபுரத்துக்கு அருகே உள்ளது. இன்றைக்கும் கட்சிப்பள்ளி என்றே வழங்குகின்றது. கொடுமைக்கு அந்த குளமே இன்றும் அங்கு உள்ளது. கொங்கர்களுக்கு நன்மை பயிற்றுக்கொண்டுதான் உள்ளது. அருகில் பெத்தநாயக்கன்பாளையத்தில் 400 ஆண்டுகள் முன்புகூட கங்கன் என்று பெயர்பெற்ற வேளான் மக்கள் ஜல்லிக்கட்டில் பட்ட செய்தி நடுகல்லாக உள்ளது.
    இது உலகுக்கே நன்கு தெரிந்த விஷயம். ஆங்கில செய்தித்தாள்கள் முதற்கொண்டு கன்னட ஆய்வாளர்கள் வரையும் தெரிந்த விஷயமும் கூட. ஆனால் கல்வெட்டின் எழுத்து 13ஆம் நூற்றாண்டு என்பது உறுதிப்படுத்தப்பட்டாலும் ராஜராஜனை 3ஆம் ராஜராஜன் என்றும் அது 1229 ஆம் ஆண்டு என்றும் மீண்டும் ஒரு குண்டை போடுகிறார்கள். அதை தவிர்த்து செய்தியை படியுங்கள்.
    கொங்கணாபுரம் இன்றும் கொங்கர் கை ஓங்கிய பகுதி. தாரமங்கலம் நீருணியர் கோத்திர கட்டி அரசர் கோலோச்சிய பகுதி. இதற்கு இடையில் இருக்கும் இந்த கச்சிப்பள்ளியில் அதுவும் 13ஆம் நூற்றாண்டில் எப்படி மாற்றான் இருந்திருக்க முடியும்???
    கல்வெட்டே வடபூவானிய நாட்டு கச்சிப்பள்ளி காமிண்டன் என்கிறது. அதாவது கொங்கதேசத்தின் வடபூவாணிய நாட்டின் கச்சிப்பள்ளி ஊரின் காமிண்டன் என்பதுதான் அது.
    கச்சிப்பள்ளி ஊரில் இருந்து 3 கிலோமீட்டரில் இருக்கும் கொங்கணாபுரமும் அதன் அடக்கி உள்ள இடைப்பாடியும் கொங்கதேசத்தின் ஊர்தொகையில் கூட தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
    இன்று கச்சிப்பள்ளி கொங்கணாபுரத்தின் பேரூராட்சியில் தான் உள்ளது...
    கொங்கனாபுரம் ஜமீந்தார் K.S.Subramaiya Gounder - பரவலாக மணி கவுண்டர் என்று அழைக்கப்படுபவர் , சேலத்து காந்தி என்று போற்றப்படுபவர் ஆவார். 1952-57 இல் MLA வாக தன் நாட்டுக்கு சேவை புரிந்தார் சங்ககிரி & ஓமலூர் தொகுதி. சேலம் & தருமபுரி மாவட்டங்களுக்கு District Board Chairman. Father of Co-operative movement, Tamilnadu. பாலக்கோடு & மோகனூரின் Co-operative Sugar Mill இன் Founder இவரே.
    இவரின் பங்காளி முறை வேண்டியவர்கள் தர்மபுரி & கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பாளையக்காரர்களாக ஆண்ட வரலாறும் உண்டு.

    பிற்காலத்தில் எல்லை சுருங்கிய கொங்கின் 24 நாடுகள்:

    அந்த நாட்டின் நாட்டாரே கவுண்டர்களின் / கொங்க வெள்ளாளர்களின் கட்டி முதலிகளே:http://kongupattakarars.blogspot.in/2011/03/12.html

    அடுத்து 13ஆம் நூற்றாண்டில் கச்சிப்பள்ளி யாருடைய ஊர் என்று பார்க்கலாம்.
    13ஆம் நூற்றாண்டில் 1217இல் குளம் கட்டப்படுகின்றது. அதற்கு முன்னர் அந்த ஊரை பற்றிய குறிப்புகள் வரலாற்றில் இல்லை. ஆக அந்த ஊர் அமைக்கப்பட்டபோது குடியேற்றப்பட்ட காமிண்டன் யார் என்று விடை இங்கு உள்ளது.

    சேலநாட்டு பருத்திப்பள்ளியில் கிடைக்கும் 1274ஆம் ஆண்டு கல்வெட்டு "கச்சிப்பள்ளியில் (ஊர்) முதலிகளில் கண்ணந்தை சிரியாண்டை மகன் சிலம்பாண்டை" என்று வருகின்றது. கவுண்டர்களில் பலர் முதலி பட்டம் பெற்றது தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அடுத்த கல்வெட்டிலேயே தெளிவாய் உள்ளது. மேலும் கச்சிப்பள்ளியில் இருப்பது முதலி பட்டம் பெற்ற கன்னந்தை கோத்திர கொங்கு வெள்ளாளன் / காமிண்டன் என்பது நிரூபணம் ஆகின்றது. இந்த கல்வெட்டு கச்சிப்பள்ளி ஊர் என்பதை மேலும் நிறுவுகின்றது.
    எல்லாவற்றுக்கும் மேல் தான் கவுண்டன் என்று பிற்கால பட்டயங்களிலும் பிற்கால சுவடிகளிலும் பலர் கூறிக்கொண்டாலும் கல்வெட்டில் காமுண்டன் என்றுன் காமிண்டன் என்றும் கொங்கு வெள்ளாளனுக்கு மட்டும் தானே இருக்கின்றது. ஆனானப்பட்ட வேட்டுவர்களுக்கே 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் ஒன்றில் மட்டும் தான் கவுண்டன் என்று வருகின்றது. இதில் பள்ளி சாதியினர் 10 ஆம் நூற்றாண்டு கவண்டன் தானே என்றும் கொங்கனையே வந்தேறி என்று பரப்புரையும் தன் சாதிக்கே? தவறான வரலாறை புகட்டி மூளைச்சலவை செய்து வருவதும் எப்பேர்பட்ட திருட்டுவேலை???

    2) அடுத்த புருடா - தகடூர் நாட்டு கங்க நாட்டு பனைக்குளத்து பள்ளியில் காமிண்டன்: !!!

    இவர்களின் கூத்துகளை பார்க்கும் முன்னர் இந்த தகடூரின் கங்க நாடு எங்கிருந்தது என்று பார்ப்போம். இதில் காட்டப்பட்டிருக்கும் படம் ஒரு தரமற்ற தெளிவற்ற & இவர்கள் சார்பாக நகைச்சுவை claim களை கூட நம்பி எழுதப்பட்ட நூலில் இருந்து எடுத்ததுதான். கங்க நாடு எங்கிருக்கிறது என்று பாருங்கள்

    இப்பொழுது இவர்கள் கூற்றை என்னவென்று கொடுக்கிறேன்:

    அடுத்து அவர்கள் காட்டிய கல்வெட்டை அரசு வெளியிட்ட கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டு தொகுப்பில் இருந்து தருகின்றேன். அதிலேயே பனைக்குளத்து பள்ளியின் பள்ளிக்காரன் என்றே உரை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளியின் பள்ளிக்காரன் என்றால் ஊரின் ஊராளி. இது புரியாத சிலர் பள்ளிக்காரன் என்றால் ஊர் கவுண்டன் என்றும் கூட சொல்லிக்கொண்டு அலைகிறார்கள். வேடிக்கை.

    சரி. பனைக்குளம் ஒரு பள்ளிதான் (ஊர்). அது கங்க நாட்டில் இருக்கின்றது. ஆனால் அதே காலகட்டத்தில் (11ஆம் நூற்றாண்டு)அங்கு இருக்கும் காமிண்டன் வெள்ளாளன் என்பதற்கு என்ன ஆதாரம் என்றும் இனி கேட்பார்கள். சந்தேகமே வேண்டாம் கவுண்டன் என்றாலே அது கொங்கு வெள்ளாளன்தான். இப்பொழுது நான் கொடுத்த கல்வெட்டில் அதே ஊரில் இன்னொரு கல்வெட்டில் அதே காலகட்டத்தில் அதே போல் பன்றி குத்தி பட்ட காமுண்டர் / கவுண்டர் ஒருவர் வெள்ளாளன் என்றும் அது இன்று கோவிலாக உள்ளது என்றும் தெளிவாய் நிரூபணம் ஆகின்றது. ஆக வெள்ளாளன் என்ற அடைமொழி வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி காமிண்டன் காமுண்டன் என்றாலே அது கவண்டனான கொங்கு வெள்ளாளன் தான் என்பதுதான் கல்வெட்டுகள் கோருவது
     

    எல்லாம் சரி. தகடூர் நாட்டின் உட்பிரிவான கங்க நாட்டில் அதே காலத்தில் காமுண்டன் என்றால் வெள்ளாளன் எல்லாம் சரி. அதே ஊரில் வெள்ளாளன் இருந்தானா என்றால் ஆம். அதற்கான கல்வெட்டும் கிடைக்கின்றது 1241 இல். இதில் "பனைக்குளத்து பள்ளி இருந்து வாழும் வெள்ளாளன்" என்று வருவதால் பனைக்குளம் ஒரு ஊர் என்பதைத்தான் பனைக்குளத்துப்பள்ளி என்று முன்னர் கல்வெட்டில் குறிப்பிட்டார்கள் என்பது நிரூபணம் ஆகிவிட்டது.


    3) அடுத்த புரடா - புல்லமங்கலத்து சதிக்கல்:

    இனி அடுத்ததாக திரிபுகளின் உச்சகட்டத்தை பாருங்கள். சாமுண்டன் என்ற பெயரை காமுண்டன் என்றும் அவனமிச்சி "பள்ளியில்" என்பதை "பள்ளியான" என்றும் எழுதியுள்ளார்கள். ஆனால் கல்வெட்டு என்னவென்று compare செய்து பார்த்துவிட்டு தயவுசெய்து வாய்விட்டு சிரித்துவிடாதீர்கள்.

    எப்புடியா பள்ளியில் பள்ளியான ஆச்சு??? சாமுண்டன் என்ற பெயர் காமுண்டன் என்ற பெயர் ஆனது தான் இங்க highlight. இதைவிட பட்டமும் பெரும் ஒன்றுதான் என்றுகூட கதை எழுதுவார்கள் போல. பட்டம் என்பது சாதி பெயர் ஆனது என்பது கவுண்டனுக்கு / கொங்கு வெள்ளாளனுக்கு மட்டும்தானே. இதுகூட தெரியாம !!!
    உரையில் அவனமிச்சிபள்ளி என்று இருப்பது ஊர் தான். புல்லமங்கலம் என்பதுதான் ஊர் அல்ல. அது சில பிரம்மதேயங்களான கிராமங்கள் சேர்ந்த இடம். அங்கு பல சாதியினரும் இருப்பர் தனித்தனி பள்ளியில் / ஊரில். அனால் அங்கும் கவுண்டன் என்றால் அது வெள்ளாளன் மட்டும்தான். மேலும் அங்கு இன்னொரு ஊரான அவனமிச்சிபள்ளி என்றும் ஒன்று இருந்தது. இதனை நிறுவ அதே காலகட்டத்தை சேர்ந்த அரசு வெளியிட்ட அதே கல்வெட்டு தொகுதி நூலில் இருக்கும் கல்வெட்டு கீழே:
    எல்லாவற்றுக்கும் மேல் அவனமிச்சிபள்ளியில் கவண்டன் தான் இருந்தான் என்று எந்த ஆதாரமும் இல்லை. அப்படியே இருந்தாலும் இந்த சா முண்டன் காமுண்டன் இல்லை. அப்படியே எழுத்துப்பிழையாக இருந்தாலும், வீரமாத்தி என்பது கொங்கின் அனைத்து குடிக்கும் உரியது. குறிப்பாக கவுண்டர்கள் மத்தியில் கவண்ட பெண்களே தங்கள் உன்னதமான குணத்தை உலகுக்கு உரைத்ததும் கூட

    4) அடுத்த புருடா - வரலாற்றில் தகடூர் நூல்:

    வரலாற்றில் தகடூர் நூலை சார்ந்து எழுதப்பட்ட !!! தருமபுரி மாவட்ட தொல்லியல் கையேட்டில் ஈழ சான்றான் நாட்டு காமுண்டன் என்ற 14ஆம் நூற்றாண்டின் கல்வெட்டை வைத்து சாணார் சாதியும் தகடூரில் காமிண்டர் என்று எழுதியுள்ளார்கள். கூடவே வன்னிய காமிண்டன் என்று பல கல்வெட்டுகள் இருப்பதாகவும் எழுதியுள்ளார்கள். வன்னிய காமிண்டன் என்று இதுவரை எந்த கல்வெட்டும் பதிவாகவில்லை. அடுத்து பதிப்பிக்க இருக்கும் 180 கல்வெட்டுகளிலும் அப்படி எதுவுமே இல்லை. ஆனால் 2005 இல் வெளியான இந்நூலில் இப்படி எழுதியுள்ளார்கள். ஈழவர்களுக்கும் இல்லத்து பிள்ளைமார்களுக்கும் இருக்கும் தொடர்பு ஒருபுறம். இல்லத்து பிள்ளைமார் தாங்கள் சாணார் அல்ல என்பது ஒருபுறம். சான்றான் என்ற ஒற்றை வார்த்தைக்காகவும், நாயன்மார்களில் நாடார் ஒருவர் பட்டியலில் வரவேண்டும் என்பதற்காகவும் நடக்கும் அரசியல்தான் ஈழவர்களை நாடார் சொந்தம் கொண்டாடுவது, இது மறுபுறம். சைவ நெறியில் மூழ்கிய ஒரு நாட்டு கவுண்டன் தன் பெயரை தன் பெற்றோர் ஈழ சான்றான் என வைத்தது ஒரு குற்றமா??? உடனே அவரை நாடாரக்கிவிட்டார் வரலாற்றில் தகடூர் என்ற குப்பையை எழுதிய சாந்தலிங்கம். இது கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய ஈனச்செயல்.

    தகடூர் பகுதியில் கிடைக்கும் முதல் காமுண்டர் கல்வெட்டு 925 ஆம் ஆண்டினது. அவர் கவுண்டர் / கொங்கு வெள்ளாளரின் மணியன் கும் / மணியன் கூட்டத்தை சேர்ந்தவர். மிக தெளிவாக "கவுண்டர் என்றாலே கொங்கு வெள்ளாளன்" என்பதை இதற்கு மேலும் எப்படி சொல்வார்களாம்??? இது கூட தெரியாமல் என்ன நூல் எழுதி கிழித்தாரோ
    இதனை தஞ்சை தமிழ் பல்கலையின் முன்னால் பேராசிரியர் ராசு அவர்களும் தன் கொங்கு வெள்ளாளர் குல வரலாறு நூலில் குறிபிட்டுள்ளார்.

    5) அடுத்த புருடா - "பள்ளிகளில்" கங்க காமிண்டன் - நடன காசிநாதன்:

    நடன காசினாதனை பற்றி விளக்க வேண்டிய அவசியமில்லை. மலை மேல் உள்ள சமண பள்ளியை சிவன் கோவில் என்றும், களப்பிரரை காராளர் எனவும், கொங்க தேசத்தை தாயகமாகக்கொண்டு கரூரிலும் பின்னர் தென் கொங்கில் ஆண்ட செங்குட்டுவன் மரபை சேர்ந்த வீரகேரளரை (சேரர் கிளை) களப்பிரர் என கற்பனை கதை எழுதுபவர். ஆனால் பட்டயங்கள் வீரகேரளனை கொங்கன், வெள்ளாளன், என்றெல்லாம் புகழும். வீரகேரளனை வீழ்த்திய கொங்கு சோழரை (பைத்தலை கூட்டம் - பால வெள்ளாள கவுண்டர் ) முத்தரையர் என்றும் கதை எழுதி நாட்டு மக்களுக்கு சிரிப்பு மூட்டுபவர். வல்வில் ஓரியை பள்ளி சாதி என்று எழுதியதும் இவர்தான். மூன்றாம் குலோத்துங்கனையும் பள்ளிசாதி என்று எழுதியதும் இவர்தான்.

    இவரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறுவதை இப்போது பார்க்கலாம். செங்குந்தர் தங்களை புகழ்ந்து பாடிய புகழேந்தி, ஒட்டக்கூத்தர் ஆகியோரின் நூல்களை தொகுத்து செங்குந்தர் மாட்சி என்ற நூலை வெளியிட்டனர். இதனை பார்த்து பள்ளி சாதியினர் மேலும் காழ்ப்பில் மூழ்கி விடுவர் என்று அதற்கு போட்டியாக காசிநாதன் வன்னியர் மாட்சி என்ற நூலை வெளியிடுகிறார். அதில் "பள்ளிகளில்" கங்க காமிண்டன் என்ற கல்வெட்டு கிடைக்கின்றது என்று குறிபிட்டுள்ளார். அது கீழே

    ஆனால் கல்வெட்டோ "பள்ளிகளில்" கங்க காமிண்டன் என்று இல்லை. "பள்ளியிற்" கங்க காமிண்டன் என்றுதான் உள்ளது. அதுவும் "விடுகாதசகிய பெருமாளேன் ஆழ்வார்க்கு பள்ளியிற் கங்க காமிண்டன்" என்று வருகின்றது கல்வெட்டு. அதாவது விடுகாதழகிய பெருமாள் ஆழ்வாரின் (அதியமான்) பள்ளியிற் என்ற ஊரில் (singular) கங்க காமிண்டன் என்றுதான் பொருள். சாதியை குறிப்பிடும் பொழுது முதலிகளில், வெள்ளாளரில், வெள்ளாளன் காடர்களில், வெள்ளாளன் வேந்தரில், வெள்ளாளன் சோழரில் என்றுதானே கல்வெட்டு கிடைக்கின்றது. பள்ளிகளின் உண்மையான கல்வெட்டே பள்ளிகளில் என்றுதான் வருகின்றது, பள்ளி என்று கூட அல்ல. இது கூட தெரியாமல் / தெரிந்தும் கல்வெட்டை திருட துடிக்கும் நடன காசிநாதன் என்ற கிருமி வரலாற்று உலகுக்கே கிடைத்த சாபக்கேடு என்று கொள்ளலாம். கல்வெட்டு கீழே.

    கல்வெட்டிலேயே மிக தெளிவாக விடுகாதழகிய பெரும்பள்ளி ஆழ்வார் என்றே வருகின்றது. விடுகாதழகிய பெரும்பள்ளி என்ற ஊரின் ஆழ்வார்க்கு கங்க காமிண்டன் பள்ளிச்சந்தமாக கிணறும் குட்டையும் வெட்டிக்கொடுத்தான் என்பது தான் கல்வெட்டு.
    பள்ளிச்சந்தம் என்றால் என்னவென்று பாருங்கள்.
    விடுகாதாகிய பெருமாளேன் ஆழ்வார் பெரும்பள்ளியி "ற்" என்றும் வருகின்றது, அதே கல்வெட்டில் விடுகாதழகிய பெரும்பள்ளி ஆழ்வார் & பள்ளிச்சந்தம் என்றும் வருகின்றது. இதற்கு மேலும் என்னத்ததான் விளக்க முடியும்? இதுவும் போதாது என்றால், ஜம்பையில் கண்டராதித்தப் பெரும்பள்ளி என்னும் சமணக்கோயில் இருந்தது. பெரும்பள்ளி என்றாலே சமணக்கோவில்தான். கண்டராதித்த பெரும்பள்ளியை போல இது விடுகாதழகிய பெரும்பள்ளி
    இவ்வளவு ஏன்??? சோழனின் Leiden செப்பேடுகளே ராஜேந்திரச் சோழ பெரும்பள்ளி, அக்காசோலைப் பெரும்பள்ளி ஆழ்வார் கோவில் என்றே சொல்கின்றது! 
    https://books.google.co.in/books?id=pNh0BwAAQBAJ&pg=PA202&lpg=PA202&dq=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF&source=bl&ots=NdTp6eUCTQ&sig=wdV_grtj0s9sQklb6yCl5GQBk-E&hl=en&sa=X&ei=trsXVZK9JsOyuQSV0YLYDg&ved=0CB4Q6AEwAA#v=onepage&q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF&f=false

    மேற்கூறப்பட்ட இரண்டு விகாரைகட்கும் ‘இராசேந்திரப் பெரும்பள்ளி’ யென்றும் ‘இராசராசப் பெரும்பள்ளி’ என்றும் பெயர்கள் வழங்கின. இராசராசப் பெரும்பள்ளிக்கு ஸ்ரீ சைலேந்திர சூடாமணி விகாரை என்றொரு பெயரும் உண்டு. 
    http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=224&pno=292

    கங்க காமிண்டன் என்ற பெயர் பெற்ற கவுண்டர்கள் பலர் கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் கல்வெட்டுகளில் அறியப்பட்டாலும் தென்தகடை நாடாள்வான், தகடாதரையன் என்றெல்லாம் பட்டம் பெற்ற அதியன் விடுகாதழகிய பெருமாளின் ஊர் விடுகாதழகிய நல்லூர் எனும் அரூர் (ஹரூர்) தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்??? இன்றைக்கும் கொங்கரின் கோட்டையாகவே விடுகாதழகிய நல்லூர் உள்ளது கவனத்திற்குரியது. நாடுகள் அனைத்தும் இதனை சுற்றியே அமைந்துள்ளதும் இதனை உறுதி செய்கின்றது.
    அரூரின் வரலாற்றுப் பெயர் 'விடுகாதழகிய நல்லூர்’. ஆனால், இடையில் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்கு தருமபுரி மண் ஆட்பட்டபோது பல ஊர்களின் பெயர்களும் மாற்றம் பெற்றன. வைணவப் பிரியர்களான அவர்கள் விடுகாதழகிய நல்லூரை 'அரியூர்’ என மாற்றினர். அதேபோல் குதிரைமலையூரை அஸ்தகிரியூர், கருங்குன்றூரை நல்லகுட்டஹள்ளி, முத்தனூரை ஓபிளிநாய்க்கனஹள்ளி என்றும் மாற்றி இருக்கிறார்கள்.

    தென்தகடையின் வெள்ளாள கங்க காமிண்டன்:


    6) அடுத்த கட்டுக்கதைகள் - போலி செப்பு பட்டயங்கள் / செப்பேடுகள்

    நடன காசிநாதன் என்ற வரலாற்று சாபக்கேடு தொல்லியல் துறையின் தலைவராய் இருந்த போது பதிப்பித்த பட்டயங்களே போலி என நிரூபணம் ஆகியுள்ளது. குறிப்பாக படையாச்சிகள் சூரிய சந்திர அக்னி வம்சம் , புலிக்கொடி தாங்குபவர் என்றெல்லாம் வரும் வில்லியனூர் செப்பேடு எனப்படும் மல்லிகார்ஜுன மகாராயர் செப்பேடு விஜயநகர காலத்தில் எழுதப்பட்ட செப்பேட்டின் 19ஆம் நூற்றாண்டு நகல் என்ற கருத்து இருந்ததும் போலி என அப்பட்டமாக நிரூபணம் ஆகியுள்ளது. இந்த கூத்தை நடன காசிநாதனே உருவாக்கி அரங்கேற்றியிருப்பதும் தான் இங்கு highlight.
    வில்லியனூரை சேர்ந்த கல்வெட்டு & செப்பேட்டு ஆய்வாளர் கணேசனே இதனை "புதுச்சேரி செப்பேடுகள் ஒரு அறிமுகம்" என்ற நூலில் அம்பலப்படுத்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது.

    இப்படியாக கல்வெட்டுகளில் பள்ளி & வன்னி என்ற எழுத்து தொடர்ச்சிகள் எங்கு வந்தாலும் அது பள்ளி சாதி என்று பேனர் அடித்து மக்களை மூளைச்சலவை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இதற்கு இலக்காவது கவுண்ட சாதி என்பது வெக்கக்கேடு. இதனைப்போல விஜயநகர கால செப்பேட்டின் 19ஆம் நூற்றாண்டு நகல் போல உருவாக்கப்பட்ட சித்தாண்டபுரம் செப்பேடும் & பண்ணாட்டார் செப்பேடும் போலியாக இருக்கும் என்பது இனியும் சொல்லி தெரியவேண்டிய விஷயமில்லை. இது பள்ளி சாதியை காழ்ப்புணர்ச்சியில் இருந்து வெளிக்கொண்டுவர  பா.ம.க போன்ற உண்மையான "சாதி ஒழிப்பு" போராளிகளான ராமதாசர் போன்ற பள்ளி சாதிக்காரர்களின் திரிபுகளே. காழ்ப்பில் சீரழிந்துகொண்டிருக்கும் மக்கள் மதுவுக்கும் பிற மாயைகளுக்கும் (போலியான வரலாறு உட்பட) ஆட்படுவது இயல்பே. அதனை ஈடுகட்ட மது ஒழிப்பு போன்ற கொள்கைகளில் ஆர்வம் காட்டுவது சுயநலமே என்றாலும் அது பாராட்டுதலுக்குரியது. 30 ஆண்டுகள் முன்னர் பவானி சத்தியமங்கலம் சுற்றத்தில் 2 கிராமங்களில் மந்தைவெளி போன்ற ஒரு பகுதியில் பள்ளி சாதியினர் இருந்தனர். அவர்களையும் சந்தித்து, பள்ளி சாதியினர் ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த காலமும் உண்டு. அந்த அர்ப்பணிப்பு பாராட்டுதலுக்குரியது. ஆனால் காழ்ப்பில் இருந்து தன் மக்களை மீட்க கவுண்டர்களின் வரலாறை திருடுவது கண்டிக்கத்தக்கது. 102 சாதிகளின் பெயரை புனைந்துகொண்டு அனைத்து சாதி பட்டமும் இவர்களுக்கு முதலில் முளைத்தது என்று திரிப்பது இவர்கள் எந்த அளவுக்கு காழ்ப்பில் தத்தளிக்கின்றனர் என்பதை வெளிக்காட்டும்.

    இதனையெல்லாம் காண சகிக்காதுதான் தினமலர் நாளிதலே உண்மையை வெளிக்கொண்டு வந்தது. ஆனாலும் இவர்கள் 200 ஆண்டுகளாக மேற்கொண்ட குழப்பங்களின் காரணமாக வன்னிய கவுண்டர் எனவும் சேர்த்தே எழுதி கவுண்டர் சமூகத்தை அவர்களுக்கும் கவுண்டர் பட்டம் இருக்குமோ என சந்தேகப்பட வைத்தது

    7) பள்ளிகளின் சகிக்க இயலா புளுகு - "பள்ளி" வேளான் = வேளிர்:

    பள்ளிகள் கொங்கதேசத்தின் அண்ட நாட்டில் பராந்தகப்பள்ளி & மதுராந்தகப்பள்ளி ஆகிய ஊரை சேர்ந்த கும்பராதித்தன் பட்டம் பெற்ற கவுண்டர்களின் குமரந்தை கோத்திர வெள்ளாளர்களை "பள்ளி" வேளான் என்றும் இவர்கள் பள்ளி சாதி என்றும் பரப்புரை செய்து வருகிறார்கள். 
    Kongu Cholar - Dr. Bhuvaneswari
    Kongu Vellalar varalaaru - Ravikumar, Kongu Aayvu maiyam
    பள்ளி நாடு என்று கல்வெட்டில் வருவதை பள்ளி சாதியினர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருப்பதாக எண்ணி கதை எழுதுகின்றனர். இந்த பள்ளி நாடு திருச்சிராப்பள்ளி பெரம்பலூர் தாலுக்கா ஆடுதுறை சுற்றம் என A.R.E. 35 of 1913 கல்வெட்டில் தெரியவருகின்றது.
    ஆனால் கல்வெட்டு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமமான இராமநாதபுரத்தில் உள்ளது. திண்டுக்கல் நகரில் இருந்து கிழக்குத் திசையில் சுமார் 10 கி.மீ தொலைவில் இராமநாதபுரம் அமைந்துள்ளது. கிழக்கில் குப்பமுத்துப்பட்டி. மேற்கில் களராம்பட்டி. தெற்கில் புகையிலைப்பட்டி. வடக்கில் தாதநாயக்கன்பட்டி ஆகிய ஊர்கள் இருக்கின்றன. வேளாண்மை, சலவை, கட்டுமானத் தொழில் ஆகியவை இந்த ஊர் மக்களி்ன் முக்கியத் தொழில்களாகும். இங்கு விளைவிக்கப்படும் மொச்சைக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு.
    இங்குள்ள கோட்டை முனியாண்டி கோவில் முழுவதும் கரணைக் கற்களால் உருவாக்கப்பட்டது. சிதிலமடைந்த நிலையில் இங்கு ஒரு கோட்டை இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. எழுத்துப் பாறை என்ற இடத்தில் பழங்காலக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இது கி.பி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மாறஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனால் இந்தக் கல்வெட்டு படைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வரகுணன் என்ற பெயரும் இம்மன்னருக்கு உண்டு. சோழ நாட்டிலிருந்து இடவை என்ற ஊரின் மீது இம்மன்னன் படையெடுத்துள்ளான். உடன் சென்ற பராந்தகப்பள்ளி என்ற ஊரின் வேளாண் பெயரால் இங்கு ஒரு குளம் வெட்டப்பட்டுள்ளது. அதில் கல்லால் கரையும் குமிழி இருந்திருக்கிறது. வட்டெழுத்தில் உள்ள கல்வெட்டுத் தகவல் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி:
    ஸ்ரீகோமாறஞ் சடையனோடு சோழ நாட்டிடவை யாத் 
    திரை செய்த பராந்தகப்பள்ளி வேளானா இன நக் 
    கம்புள்ளன் றன்பேராற் புள்ளனேரி என்று 
    குளமாக்கிக் கற்கோதிக் குமுழி செய்வித்துக் குறை 
    ப்பணி நின்றது முற்றுப் பெறுத்தான் புள்ளந 
    க்கன் னது செய்த தச்சன் வடுகன் கூற்றன் அ 
    வன் மகன் குறைப்பணி முற்றுவிக்க புள்ளந 
    க்கன் அவனுக்குக் காணிக்கையாக அட்டின பூமிப் பள் 
    ளி நாட்டிரண்டு கூற்றிலும் ஊர்குளத்துக்கிழ் 
    தலைநீர் பாடுகால் லொரோ வயல் பதக் 
    குநெல்
    என்று தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
    பராந்தகப்பள்ளி என்று "ப்" என்ற எழுத்துடனே கல்வெட்டு கிடைக்க, பள்ளிகளுக்கு இது அவர்கள் சாதியம்!!! ஷப்பா.

    வேளிர் தான் வெள்ளாளர்:

    மூவேந்தரும் வேளிர் குடியில் இருந்து எழுச்சி பெற்றவர்கள் என்பதை இனியும் திரிப்புவாதிகளால் மறைக்க முடிவதில்லை. ஆதலால் வேளிரை சொந்தம் கொண்டாடுவதில் பள்ளி சாதியினர் சமீப காலமாக அதி ஆர்வம் காட்டி வருகின்றனர். வெள்ளாளர் தான் வேளிர் என்பதற்கு ஆதாரங்கள் கொட்டிக்கிடந்தாலும், மூல ஆதாரங்கள் சிலவற்றை தருகின்றேன்.

    வெள்ளாளர் = வேளிர் - நச்சினார்க்கினியர்

    தொல்காப்பிய உரையில் பொருளதிகாரம் 30 இல் நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் பொருளதிகாரம் 30 இல் நச்சினார்க்கினியர் பின்வருமாறு கூறுகின்றார்.
    "உழுவித்துண்போர் மண்டில மாக்களுள் தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும் அழுந்தூரும் நாங்கூரும் நாவூரும் ஆலஞ்சேரியும் பெருஞ்சிக்கலும் வல்லமும் கிழாரும் முதலிய பதியிற்றோன்றி வேளெனவும் அரசெனவும் உரிமை எய்தினோரும், பாண்டிநாட்டுக் காவிதிப்பட்ட மெய்தினோரும், குறுமுடிக் குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட்கொடைக்கு உரிய வேளாளராகுப."
    அதாவது காராளரில் 2 பிரிவுகள் உண்டு
    1) உழுவித்துண்போர் - வேளிர் - வீழாக்குடி 
    2) உழுதுண்போர் - வீழ்குடி உழவர்
    இதில் உழுவித்துண்ணும் குடியை சேர்ந்த வெள்ளாளர்தான் வேளிர் என்றும் பிடவூர், அழுந்தூர் வேள், நாங்கூர் வேள், நாவூர் வேள் (நாகப்பட்டினம்), ஆலாஞ்சேரி, வல்லநாட்டு வல்லங்கிழான், பெருஞ்சிக்கல் வேளிர் போன்ற வேளிரும், பாண்டிய நாட்டில் ஏனாதி & காவிதி பட்டம் பெற்ற அனைவரும் குறுமுடி வேந்தர் எனவும், அரசு எனவும் வேள் எனவும் உரிமை பெற்றவர்கள் எனவும், இவர்களே முடியுடை வேந்தர்க்கு மகட்கொடை கொடுக்கும் வெள்ளாளர் எனவும் அழுத்தம் திருத்தமாக உரைக்கிறார்.

    காராளர் = வேளிர் - பாரதி தீபம் நிகண்டு

    இப்படி நச்சினார்க்கினியரே சொன்ன பின்னரும் , இல்லை இல்லை இவரும் வெள்ளாளராக இருந்திருப்பார் என்றும் கதை எழுதுவார்கள். ஆதலால் இன்னுமொரு சிறு ஆதாரமும் தருகிறேன். நிகண்டுகளே காராளர் தான் வேளிர் என்கிறது.

    இவை போக உழுவித்துண்ணும் காராளர் தான் வேளிர் என அனைத்து அறிஞர்களும் (ஆத்திகர்கள், இலக்கியவாதிகள், தமிழ்தேசியவியாதிகள், நாஸ்திக குண்டர்கள், பொதுநிலைவாதிகள்) ஏற்றுக்கொள்கிறார்கள்.
    கீழே இணைப்புகளை பார்க்கவும்:
    1) "வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே" (தொல் மரபியல். 81)
    என்பவற்றால், நாட்டுவாணராகிய (உழுவித்துண்ணும்) வேளாளர் வேந்தராற் படைத்தலைவராய் அமர்த்தப்பெறுவர் என்பது பெறப்படும்.
    - தேவநேயப் பாவாணர்

    2) இளம்புல்லூர்க் காவிதி - வெள்ளாளன்:
    காவிதிப்பட்ட முடைமையால் பாண்டி நாட்டு உழுவித்துண்ணும் வேளாளரென்று கொள்ளத்தகும்.
    - அ.நாராயணசாமி ஐயர் அவர்கள் எழுதிய உரையும் விளக்கமும் 

    3) சோழ மண்டல சதகம் - தஞ்சை தமிழ் பல்கலை:
    நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் மண்டிலமாக்களும் தண்டத் தலைவருமாக வேளாளர் வாழும் ஊர்களில் ‘நாவூர்’ என ஒன்றைச் சுட்டுகிறார். அது நாகூரே
    நாகை வேளாளர்:
    இசைக்கா தமிழுக்கு எல்லாரும்
             ஈந்தார் ஈந்தார் என்பதல்லால்
    திசைக்கா விருது கொடிகட்டிச்
             செலுத்தும் கீர்த்தி சகத்துளதோ
    நசைக்கா யிரம்பொன் கொடுத்ததலால்
             நாகைப் பதிவாழ் வேளாளர்
    வசைக்கா யிரம்பொன் கொடுத்ததன்றோ
             வளம்சேர் சோழ மண்டலமே

    4) ஆலாஞ்சேரி மயிந்தன் - சோழ மண்டல சதகம்:
    பயந்த மழைநீர் பெய்யாது
             பன்னீ ராண்டு பஞ்சமெல்லாம்
    வியந்த சங்கத் தமிழோர்க்கு
             வெவ்வே றுதவி விடிந்தவுடன்
    நயந்த காலை யெனும் தமிழை
             நாட்டும் துரைஆ லஞ்சேரி
    மயிந்தன் உயர்பாண் டியன்புகழ
             வந்தோன் சோழ மண்டலமே       
    பன்னீராண்டு மழை பெய்யாது பஞ்சம் வந்த காலத்துத் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவன் ஆலஞ்சேரி மயிந்தன் என்பான்.
    பன்னீ ராண்டு பாண்டிநன் னாடு மன்னுயிர் மடிய மழைவளம் இறந்தது
    என மணிமேகலையும் இப்பஞ்சத்தைக் கூறும் (14:-55-56) ஆலஞ்சேரி இன்று ஆலங்குடிச்சேரி என்று வழங்கப் பெறுகிறது.
    வேளாளர் உழுதுண்போர் உழுவித்துண்போர் என இருவகையினர். அவருள் உழுவித்துண்போர் மண்டல மாக்களும் தண்டத் தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவரும், அழுந்தூரும், நாங்கூரும், நாவூரும் ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாரும், முதலிய பதிகளில், தோன்றி வேள் எனவும் அரசு எனவும் பட்டம் எய்தி ஆண்டு வந்தனர் என்பதால் இவ்வள்ளல் உழுவித்து உண்போர் ஆவர், சோழனுக்கு உறவினர்.

    5) கொங்கு வேளிர் - கொங்கு வெள்ளாளர்:
    கொங்கு வேள் இயற்றிய பெருங்கதைக்கு உரை எழுதிய சோமசுந்தரனார்:
    வேளிர்குடி என்பது பண்டைநாள் தமிழகத்திற் சிறந்து திகழ்ந்த பெருங்குடிகளில் ஒன்று. வேளிர் என்பதன் பொருள் வேளாண் மரபினர் என்பதாம். இம்மரபினர் முடியரசர்க்கு மகட்கொடைக்குரியராகவும் குறுநில மன்னராகவும் இருந்து கோலோச்சி வந்தனர் என்றும் அறிகின்றோம். அழுந்தூர் வேள், நாங்கூர்வேள், இருங்கோவேள் என்பாரும் இவ் வேளிர் குடித்தோன்றல்களே. இவ்வேளிர்குடி நாட்டினைப் பற்றிப் பதினெண் வகைப்படும் என்பர். அப்பதினெண் வகையுள் ஒன்றாகிய கொங்குவேளிர் குடியிற் பிறந்தமையால் இவர் குடிப் பெயராலேயே வழங்கப்பட்டனர்.

    6) வேளிர் = வேந்தர்: - 5ஆம் நூற்றாண்டின் பெருங்கதை:
    ---முதற்பெருங் கோயின் முந்துதனக் கியற்றி
    மணிப்பூண் கண்ணியர் மரபறி மாந்தர்---
    மணியணிகலன் உடையவரும், ஏனாதி, காவிதி என்னும் பட்டங்களைப் பெற்று அவற்றிற்கு அறிகுறியாகப் பொற்பூங்கண்ணி அணிந்தவரும்

    7) கண்ணத்தை - காவிதி - பட்டம்பெற்ற உழுவித்துண்ணும் வேளிர் - கொங்கு வெள்ளாள கவுண்டர் கோத்திரம்:
    "ஏனாதி நல்லுதடன் காவிதி கண்ணந்தை" - நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரை
    சோழனின் திருவிந்தலூர் செப்பேடு: - கண்ணந்தை காவிதி (அமைச்சர்)

    சிலப்பதிகார காலத்திலேயே (சமணத்தின் வீழ்ச்சி - பௌத்த வணிகத்தின் எழுச்சி - கி.பி 5ஆம் நூற்றாண்டு) காவிதி பட்டம் எய்திய அரசானை எழுதும் அதிகாரிகள் குறிக்கப்படுகிறார்கள்
    ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர் 
    காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு
    இதன் தொடர்ச்சியாக பாண்டிய நாட்டில் கார்காத்த வெள்ளாளர் பெரும்பாலும் பாண்டியனுக்கு அமைச்கர்களாகவும், கணக்கர்களாகவும் இருந்ததால் இவர்கள் காவிதி பட்டம் பெற்றோரே எனவும் நச்சினார்க்கினியரின் உரையில் இவர்கள் வேளிர் என்பது நிரூபணம். ஆனால் கண்ணந்தை கோத்திரம் கண்ண கோத்திரத்தில் இருந்து பிரிந்த கோத்திரம் என்பது கன்னிவாடி பட்டயத்தில் தெரிய வருகின்றது. ஆதலால் 8ஆம் நூற்றாண்டில் சோழர் எழுந்தபின்னர், சோழிய தேசத்தை சிறப்பிக்க சென்ற கவுண்டர்களில் கன்னந்தை, மணியன், செம்பன் போன்ற கோத்திரத்தார் முக்கிய பங்கு வகித்து பின்னர் நாடு திரும்பினர் என அறிய முடிகின்றது

    8) வேளிர் வரலாறு - ராகவ ஐயங்கார்:

    9) வேளாளர் நாகரிகம் - மறைமலை அடிகள்: 


    கொடுத்தவை ஒரு உதாரணம் மட்டுமே. வேளிர் தான் வெள்ளாளர் என்பது வரலாற்று திரிப்புவாதிகள் தவிர அனைத்து ஆய்வாளர்களும் மூல ஆதாரங்களோடு ஏற்றுக்கொள்வது.


    பத்மஸ்ரீ நொபொரு கரிஷ்மா (Noboru Karishma) சொல்வது என்ன???

    22,000 தமிழ் கல்வெட்டுகளை படித்த ஜப்பானிய வரலாற்று மேதை நொபுரு கரிஷ்மா உடையார் சாதியின் சுருதிமான் பிரிவும் ஒன்றே என்று கூறியிருப்பது போன்ற மாயை பள்ளிகள் உண்டாக்கி அதன்மூலம் ஆதாயம் தேட முயற்சிகின்றனர். மேலும் வெள்ளாளர் தான் வரலாறு என தெளிந்தபின்னரும் இதனை நீர்த்துப்போகச்செய்ய வெள்ளாளர் சூத்திரர் என்றும் பரப்புரை செய்கின்றனர். காராளரில் வைஷ்யர் & சூத்திரர் வர்ணம் 2உம் இருந்ததற்கு ஆதாரங்கள் பல உள்ளன. அந்தணர் பிரிவும் ஏகத்துக்கும் இருந்துள்ளனர். க்ஷத்ரியர் வர்ணம் பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்த வர்ணாஸ்ரமம் தென்னிந்தியாவில் சாதிக்கு உள்ளே தான் உள்ளது என்பது வரலாறு. திராவிட வியாதிகள் வர்ணாஸ்ரமமே இல்லை என்று 60 ஆண்டுகாலம் பரப்புரை செய்து கிட்டத்தட்ட நம்பவைத்தே விட்டார்கள். அவர்கள் சிஷ்யர்களாக தமிழ் தேசியவாதிகளும் இதனை ஏற்க மறுக்கின்றனர். ஆதால் மூல ஆதாரத்தை இவர்கள் திரிக்க முற்படுகிறார்கள். காரணம் வர்ணம் குணத்தால் வருவதே என்று பாண்டியனே புறநானூறில் பாடியுள்ளதும், அது மனு சாஸ்திரத்தின் சாரம் என்பதும் வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தால். மறுத்து கேட்டால் "நீ பிராமனனுக்கா பிறந்தாய்?" என்று கேட்பார்கள். இதனை பற்றி இங்கு விவாதிக்கும் முன்னர் நொபுரு கரிஷ்மாவின் கூற்றை பார்க்கலாம்.
    Ancient to Medieval: South Indian Society in Transition என்ற நூலில் நொபுரு கரிஷ்மா தன் முன்னுரையிலேயே முதல் வார்த்தையாக 5 பிராமணர் பிராமண சகோதரர்களை பற்றிய வரலாறை சொல்லும் 13 ஆம் நூற்றாண்டின் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி கால திருக்கச்சூர் கல்வெட்டில் இருந்துதான் ஆரம்பிக்கிறார்.
    கல்வெட்டு செய்தி: அந்த 5 பிராமண சகோதரர்கள், பிராமணர்கள் & வெள்ளாளர்களுக்கே உரிய உயர் ஒழுக்கத்தினையும் பழக்க வழக்கங்களையும் மறந்து, கீழ் சாதிக்கே உரிய கெட்ட பழக்கங்களுக்கு இறங்கினர்.
    "These Brahmana brothers have now forgotten the old good habits of Brahmanas and Vellalas and are steeped in the bad behavior of the low jatis"

    கல்வெட்டை முழுதாக படித்தால், உயர் சாதியான வெள்ளாளர் & பிராமணர்கள், பாண்டியன் ஆட்சியை ஏற்காமல், புரட்சி செய்து கொண்டிருக்கும் உயர் சாதியான  பிராமணர் என வருகின்றது. அவர்களுக்கு கீழ் சாதிகளுக்கு வழங்கும் தண்டனையான காதை அறுத்து, --- நீங்களே படியுங்கள், தங்கள் உடமைகளை விற்கும் செயலை தீர்ப்பாக வழங்கினான் பாண்டியன் என்றும் இதனை பாண்டியன் சார்பாக நிறைவேற்றியது பிள்ளை பொத்தப்பிராயன் என்ற உயர்சாதி முதலி என்றும், இப்படி உத்திபாக்கம் பிராமணர் நிலத்தை பிடுங்கி விற்றதில் வந்த 200 கழஞ்சு பொற்காசுகளை திருக்கச்சூர் கோவிலுக்கே தானமாக வழங்கினர் என்பது கல்வெட்டு.
     

    ஆக தண்டனை மனு ஸ்மிரிதியின் படி நிறைவேற்றப்பட்டுள்ளது நிரூபணம். மேலும் "மனு விளங்க ஆட்சி நடாத்திய" என்று 13ஆம் நூற்றாண்டுவரையிலும் சோழனும் பாண்டியனும் கல்வெட்டு பொரித்துள்ளது மனு சாஸ்திரம் & 4 வர்ணங்கள் தமிழகத்தில் இல்லை என்று ட்றேவீடிய தீவிரவாதிகள் & டுமீல் தேசிய வியாதிகளின் கூற்றை சுக்கு நூறாக உடைத்து எறிகின்றது. சரி. மனு சாஸ்திரத்தின்படி போரில் தோற்றவன் சூத்திரன் என்பதே முதல் விதி. அப்போ மனு விளங்க ஆட்சி நடத்தியதாக தன கல்வெட்டில் சொல்லிக்கொண்ட பாண்டியன் சொல்லனும் சோழனையே சூத்திரன் என்று ... அதுதானே விதி!!! ஆதலால்தான் சோழிய வெள்ளாளர்கள் சிலருக்கு கோத்திர முறை இருந்தும், வேளிர்கள் என்ற ஆதாரம் சோழ மண்டல சதக நூல்களிலேயே இருந்தும், அதே சதக நூல் இவர்களை சத் - சூத்திரர் என்கின்றது. இந்த கல்வெட்டில் அடிக்கோடிட்ட பகுதியை பாருங்கள் - மனு விளங்க ஆட்சி நடத்திய பாண்டியன் கல்வெட்டில் சொல்லுறான் அந்தணர் - அரசர் - வணிகர் hierarchy ஐ. அகரம் ஊரார் (அக்ரஹாரம்) - வெளான் ஊரார் (வெள்ளாளர்) - நகரர் (வணிகர்) என்று... இவ்வளவு ஏன்? பிராமணர் - நாட்டார் - நகரார் என்றுதானே சோழனின் அனைத்து செப்பெடுகலுமே சொல்வது?
    சூத்திரர் ஏழு வகை என மறு தர்மம் விளக்குகின்றது. அவை, 
    1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன். 
    2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன். 
    3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன். 
    4. விபசாரி மகன். 
    5. விலைக்கு வாங்கப்பட்டவன். 
    6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன். 
    7. தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன். 
    அத்தியாயம் 8, சுலோகம் 415
    இதில் கவுண்டர்களை மட்டம்தட்ட 6ஆம் விதியாக சீதனக்குடிகள் என்று பள்ளி சாதியினர் பரப்புரை செய்கிறார்கள்... கொங்கர் சீதனக்குடி என்று எந்த இடத்தில் எந்த ஆவணம் கூறுகின்றது??? சீதனக்குடிக்கு காணி உரிமை கொடுத்து காணியாச்சி நடத்த விடுவார்களா??? நாட்டாராக இருக்க முடியுமா??? சேரனுக்கு (வீரகேரளனுக்கு) உறையூர் சோழன் மகள் மணமுடிக்கப்பட்டபோது சோழ நாட்டில் இருந்து தெற்கே வெள்ளாளர் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றுதான் சோழன் பூர்வ பட்டயம் சொல்கின்றது. இதை வேனாடர் பட்டயம் ரிஷிபகிரி சோழன் என்று சொல்லும். ரிஷிபகிரி என்பது சேவூர். ஸ்தல புராணங்களே சொல்லும். சோழன் பூர்வ பட்டயம் சொல்வது போல சோழநாட்டில் இருந்து தெற்கே சென்றால் பாண்டிய நாடல்லவா வரும்!!! ஆக சேவூரில் இருந்து ஆண்ட கொங்கு சோழன் வட கொங்கை ஆண்டான். தென்கொங்கில் வீரகேரளன் ஆண்டான் என்பது வரலாறு. தென்கொங்கிலும் குறிப்பாக ஆனைமலை நாடு, வையாபுரி நாடு, காங்கைய நாடு போன்றவை சங்ககாலம் தொட்டு நாடுகளே. காடுகள் என்பவை நல்லுருக்கா (நல்லூர்-கா) நாடு, காவடிக்கா (காவடி-கா) நாடு, பொங்கலூருக்கா நாடு / தென்பொங்கலூர் நாடு ஆகியவையே. அதாவது உடுமலை, பொள்ளாச்சி, பல்லடம் தாலுக்காவின் 50%. இந்த இடத்தைத்தான் இருளுரைந்த காண்டாவனம் என்று வேனாடர் பட்டயம் கூறும். இதன் பூர்வீகர்கள் இருளர் & வலையர். இந்த இருளுரைந்த காண்டாவனமெல்லாம் அழித்து காடுகள் உண்டு பண்ணியது வெள்ளாளருக்கு கீழ் இருந்த குடிபடைகள்தானே??? பின்னர் எப்படி இவர்கள் சீதனக்குடிகள் ஆவார்கள்??? மேலும் இப்படி அனுப்பட்ட 18 கோத்திரத்தாரும் இன்று பால வெள்ளாளரில் ஒற்றை சங்கு பிரிவில் காணியாளர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு நாடாள்வான், தமிழவேள் போன்ற பட்டங்கள் கல்வெட்டிலேயே வருகின்றன. ஒற்றை சங்கு காணியாளர் அடையாளம் என்று இடங்கை-வலங்கை புராணமே கூறும். பால வெள்ளாள கவுண்டர்களின் இரட்டை சங்கு பிரிவில் கொங்கு சோழர் முதலான 5 அரச வம்சங்கள் வருகின்றன.

    போரில் தோற்காமல் பாண்டியனுக்கு துணை நின்றவன் க்ஷத்ரியனாகவே இருப்பான். அதேபோல் 3ஆம் குலோத்துங்கனுக்கு வயிற்றெரிச்சல் கொடுத்த கவுண்டர் / கொங்கு வெள்ளாளரும் க்ஷத்ரியர் தானே .இவ்வளவு ஏன்??? 3ஆம் குலோத்துங்கனை புறமுதுகிட்டு ஓட செய்து, கொங்கை விட்டே விரட்டியடித்த உத்தம சோழ காமிண்டன் என்று வீரபாண்டியனால் பட்டம் பெற்ற கரியான் சர்க்கரை க்ஷத்ரியன் என்பதை விட, மீண்டும் சளுக்க வேளிரை சூத்திரனாக்கி விரட்டியத்தது எப்பேர்பட்ட வரலாறு???
    ஆணூர்ச்சர்க்கரை பாண்டியனால் பட்டம்பெற்றது
    ஆணூர் புரக்கவும் விக்கிரமன் கோட்டை யழிக்கச் சொட்டை 
    வீணூர் புரக்கவும் உத்தம சோழனை வென்றனென்று 
    தாணூர் புரக்கின்ற சர்க்கரை பாண்டியன் றந்தபட்டம் 
    வாணோர் புரக்கக் கலிதடுத் தான்கொங்கு மண்டலமே. 


    இது போக மலைவாசி வேடர்களுடன் நடந்த 200 ஆண்டுகால குளிர் போரில் நில உரிமையுள்ள வெள்ளாளர்கள் கடைசியில் நிலத்தை இழந்து (சோழன் வீழ்ச்சிக்கு பின்னர்) விஜயநகர காலத்தில் கீழ் சாதிகளுக்கு நிலம் உரிமை ஆனது என்றே முடிக்கிறார். “Many farmers were deprived of their land and brought to ruin.” என்று preface இல் அவர் கூறியுள்ள எழுத்துகள் ஆழமானவை.


    திருச்சி மாவட்டம் திருவெள்ளறை பெருமாள் கோயிலில் இருக்கும் அதே ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் காலத்திய பாடல் வரிகள் இது.
    ‘‘வெறியார் துவளத் தொடைச்செயமாறன் வெகுண்டதொன்றும் 
    அறியாத செம்பியன் காவிரி நாட்டிலரமியத்துப் 
    பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று 
    நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே’’
    "கங்கை, கடாரம் என புகழின் உச்சிக்கே சென்ற சோழனைப் பார்த்து YOUR GAME OVER என்று கூறும் கல்வெட்டு. "கோபம் மிகுந்த மாலை அணிந்த மாறவர்மனாகிய சுந்தரபாண்டியன், சோழனுக்குரிய காவிரிநாட்டின் மீது படைஎடுத்து, அந்த நாட்டில் அவன் அழிக்காத தூணில்லை ஆனால், அக்காவிரி நாட்டில் அவன் அழிக்காமல் விட்டது "பட்டினப்பாலை" எழுதிய சங்ககாலப் புலவர் உருத்திரங்கண்ணனாருக்கு கரிகாற்சோழன் பரிசாக தந்த 16 கால் மண்டபம் மட்டுமே" என்று கூறுகின்றது இந்த கல்வெட்டு, இந்த 16 தூண்களை உடைய மண்டபம் இக்கல்வெட்டு எழுதப்பெறுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகாற்பெருவளத்தான் புகழை "பட்டினப்பாலை" என்ற நூலாகப் பாடியதற்காக உருத்திரங்கண்ணனாருக்கு அவ்வேந்தன் பரிசாக அளித்தது!. விஜலாயன் துவங்கி நானூறு வருடங்கள் தம்மை அடிமையாக வைத்திருந்த சோழர்களை சீரழித்தபோது பாண்டியன் விட்டுவைத்தது இதை மட்டும்தான். சிலர் இது இவர் மகனான முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268-1308) என்றும் சொல்கின்றனர். ஆனால் மாறன் என்பது பாண்டியனுக்குரிய பட்டமே. இது சடையவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டே.
    http://en.wikipedia.org/wiki/Sadayavarman_Sundara_Pandyan_I
    ஆக இந்த முட்டாப் பாண்டிப்பயல் தான் சோழ தேசத்தில் 1240-70 இல் கோவில்களை தவிர மீதம் இருந்த கோட்டை, கொத்தளங்கள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் என அனைத்தையும் இடித்து அதன் உரிமையாளர்களை / அரச வம்சத்தவர்களை அடக்க முயர்ச்சித்துள்ளான்.
    http://www.historyfiles.co.uk/KingListsFarEast/IndiaCholas.htm
    இதன் காரணமாகவே புரட்சி வெடித்துள்ளது. சூத்திர வர்ணத்தை சேர்ந்த சந்திர வம்சத்து சாளுக்கிய வேளிர் சூரிய வம்சத்து சோழ தேச க்ஷத்ரிய வேளிரை அடக்கியாள நினைத்ததை பொறுக்காத கொங்கர் சளுக்கனையே எதிர்த்து கிளர்ச்சி செய்ததும், அதன் காரணமாக கரூரை 3ஆம் குலோத்துங்கன் என்ற ஈனன் கைப்பற்றியதும், சூறையாடியதும், இதனை பொறுக்காத தீரன் சின்னமலையின் முன்னோரான கரியான் சர்க்கரை பாண்டியனுக்கு (கொங்கு பாண்டியன் - வீர பாண்டியன்) துணை நின்று, சோழனாக ஆண்டுவந்த சந்திர வம்சத்து சூத்திர வர்ண சளுக்கனை (3ஆம் குலோத்துங்கனின் மகன் 3ஆம் ராஜேந்திரன்) புறமுதுகுகாட்டி ஓட வைத்து அதனை நாடே பார்த்து சிரித்து சலித்த நிகழ்வை வரலாற்றில் பதியாத இடமில்லை. இவ்வாறு கவுண்டர்களில் சிலர் பாண்டிப்பயலுக்கு (கொங்கு பாண்டியர்) ஆதரவு தர, பெரும்பாலானோர் கொங்கு சோழருக்கு ஆதரவு தர, கொங்கில் கொங்கு சோழர் (பால வெள்ளாள கவுண்டர்), கொங்கு பாண்டியர் & சூத்திர சளுக்கியன் என மும்முனை போர் வெடித்ததும், தீரனின் முன்னோரால் கொங்கு பாண்டியர் வென்றதும் வரலாறு. இப்போது விஷயத்துக்கு வருவோம்
    சடையவர்மன் சுந்தரபாண்டியனை அரசனாகவெல்லாம் ஏற்கமுடியாது என்று சோழ தேசத்தில் புரட்சி வெடித்தது. சோழிய அரச மரபினர் & பிராமணர் தலைமை தாங்கினார். பாண்டியன் சோழிய வேளிர்களை நிர்மூலமாக்கினான். அனைத்தையும் இழந்த சோழ தேச எஜமான்கள் கொங்கு பாண்டியனின் கீழ் கரியான் சர்க்கரையின் ஆதரவால் கொங்கில் 1240-70 இல் குடியேறி கொங்கரோடு ஐக்கியமாகினர் என்பது வரலாறு.

    இதனை உறுதி செய்யும் விதமாகத்தான் 1240-70 களில் இருந்து உயர் பதவியில் இருந்த சோழ தேசத்தின் எஜமான்கள் / சோழ தேச வேளிர்கள் பெரும்பாலானோர் கொங்கதேசம் வந்ததும், கொங்கில் இவர்களை ஏறுக்கொண்ட கொங்கதேச வேளிர்களான அந்துவன், ஆதி, சேரன், ஆந்தை, மணியன், வண்ணக்கன், கண்ணன், கொற்றந்தை, வில்லி, சாகாடை போன்ற கவுண்டர்களுடன் (கொங்கு வெள்ளாளர்), சோழ தேச சாத்தந்தை, பெருங்குடி, பெரியன் போன்ற வேளிர்கள் இணைகிறார்கள். இணைந்த வேளிர்களும் காமிண்ட பட்டம் பெறுகிறார்கள், மக்களை காத்து கோலோச்சியதால். இதனை நன்கு தெரிந்து கொண்ட காழ்ப்புணர்ச்சிவாதிகள் இதனால் தான் கவுண்டர்கள் அனைவரும் சோழ தேச வந்தேறி என்று பரப்புரை செய்கிறார்கள். ஆனால் சோழ தேச வேளிர்களை, அவர்கள் கூட்டங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பது ஏனோ அவர்களுக்கு தெரிவதில்லை. தெரிந்தாலும் தெரியாததுபோல் தூங்குவதுபோல் நாடகமாடுவர்.
    இந்த காலாட்டத்தில் கம்பர் குலம் கோத்திரம் மறந்த வெள்ளாளர்கள் சாஸ்திரப்படி சூத்திரர் ஆகி விடுவர் என்பதால், குலம் கோத்திரம் அறிந்த வெள்ளாளர்களை மட்டுமே சோழ, நடு & தொண்டை தேசங்களில் இருந்து கொங்கிற்கு உள்ளே வர அனுமத்திக்கிறார். குலம் கோத்திரம் மறந்தவர்களை திரும்பி போக கட்டாயப்படுத்தி, அனுப்பியும் வைக்கிறார். இது கொங்கு காணி பட்டயத்திலும், சோழன் பூர்வ பட்டயத்திலும், கொங்கு மண்டல சதகத்திலும் வரும்.
    கொங்கு காணியாள பட்டய வரிகள் கீழே:

    இதில் இருந்தே சோழ தேசத்தில் நில உரிமையுள்ள உழுவித்துண்ணும் வேளிர் குடி அனைவரும்தான் உரிமைகளை இழந்து கொங்கு நாட்டில் கொங்கர்களுடன் ஐக்கியமானார்கள் என்று தெளிகின்றது.


    க்ஷத்ரியர் வெள்ளாளரே - நொபொரு கரிஷ்மா

    40 ஆண்டு காலமாக வரலாற்று ஆசான்கள் விவாதித்து வரும் தமிழக அரசியல் உயர்நிலை / க்ஷத்ரிய அந்தஸ்த்து யாருக்கு இருந்தது என்றும் நொபொரு வின் முற்றுப்புள்ளியே இதுதான்.
    "க்ஷத்ரியர் என்ற ஒன்று தென்னிந்தியாவில் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் அந்த இடத்தை நிரப்ப சங்ககாலம் முதல் medival age (7 - 18ஆம் நூற்றாண்டு) வரை க்ஷத்ரியராக இயங்கியதே ஆதிக்க சாதியான வெள்ளாளர் மட்டும்தான்"
    FYI: 
    Medival age in India - 7th - 13th century 
    Later medival age in India - 13th - 18th century
    தகடூரில் பள்ளி சாதி

    முன்னர் பள்ளி சாதியினர் தங்களை கவுண்டர் என்று இப்பொழுது கூறிக்கொள்வதையும் அதற்கு அவர்கள் திருட துடிக்கும் கொங்கரின் கல்வெட்டுகளையும் பார்த்தோம். இருந்தாலும் தினமலரே வன்னிய கவுண்டர் என்ற பிரிவு உண்மையில் கவுண்டர் பட்டம் இருப்பதாக ஏமாந்த விஷயத்தை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டியுள்ளது. மேலும் இன்று கொங்கதேசத்தில் பள்ளி சாதியின் பிரிவான படையாச்சிகள் கூட தங்களை கவுண்டர் என்று பெயர் மாற்றிக்கொள்ள அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக இந்த "வன்னிய கவுண்டர்" என்ற போலியான சாதி பிரிவின் தோற்றத்தை பற்றி இப்பொழுது பார்ப்போம். இதனை வெளியிட நெஞ்சம் வலிக்கின்றது. 200 ஆண்டுகால மூளைச்சலவையின் காரணமாக சில லட்சம் மக்களின் நம்பிக்கை இங்கு சுக்கு நூறாக உடையும் என்பதற்காக இதனை வெளியிடவில்லை. மாறாக தகடூரில் கவுண்டர்களுக்கு தாங்கள் யார், பள்ளிகள் யார் என்ற வித்தியாசம் தெரிய வேண்டும், ஆய்வாளர்களுக்கும் இது சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் இதனை வெளியிடுகின்றேன்.

    வன்னிய கவுண்டர் என்ற போலியான சாதி உருவாக்கம்: - Census of India 1961

    வெள்ளைக்காரன் ஆவணப்படுத்திய செய்திகள் போதாது என, சுதந்திரத்திற்கு பின்னரும் 1961 இல், பள்ளி சாதியினர் தங்கள் கிராமம் முழுவதும் உள்ள பள்ளி சாதிகளை தாங்கள் முன்னர் பள்ளி என்று அழைக்கப்பட்ட சாதிப்பெயரை தூர எறிந்துவிட்டு கவுண்டர் என்ற பெயரை தத்தெடுத்துக்கொண்டதையும், இப்படி அடுத்தவன் பட்டத்தை திருடுவது தங்களின் பொருளாதார மேம்பாடிற்க்கும், கல்வியறிவை வளர்த்துக்கொள்வதற்கும் பள்ளி சாதியினர் மேகொள்ளும் வழக்கமான உக்தியே என்பதையும், தாங்கள் அடுத்தவன் பட்டத்தை தத்தெடுத்து / திருடி மேற்கொள்ளும் இந்த ஈன செயலை நியாயப்படுத்த தாங்கள் உருவாக்கிக்கொண்ட பழமொழிதான்
    பள்ளி முத்தினால் படையாச்சி, 
    படையாச்சி முத்தினால் கவுண்டர், 
    கவுண்டர் முத்தினால் நாயக்கர் 
    என்பதையும் Census of India - 1961 இல் பதிவாகியுள்ளது.

    All the Pallis of this village have adopted the title of Gounder and they resent their being referred to as the Pallis. It has been a common phenomenon to change their title with the improvement in the economic status and the spread of literacy. This process of adopting more horrific titles is very well brought out in a tamil proverb as follows:
    பள்ளி முத்தினால் படையாச்சி 
    படையாச்சி முத்தினால் கவுண்டர் 
    கவுண்டர் முத்தினால் நாயக்கர்...
    இவ்வாறாக இவர்கள் பள்ளிகளில் இருந்து சிலரை பிரித்து தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட பிரிவுதான் வன்னிய கவுண்டர் என்று இன்று வளம் வரும் பள்ளி சாதியினர்.

    வரலாறு படிப்பவர்கள், கொங்கு வெள்ளாளரிடம் இருந்து கவுண்டர் பட்டத்தை பள்ளி சாதியினர் திருடியதை காண சகிக்காது அப்பட்டமாக ஆதங்கப்பட்டவர்கள் பலர்
    Meanings of agriculture: essays in South Asian history and economics, Peter G. Robb, Oxford University Press, 1996

    நாமக்கல்லில் கவுண்டர் என பெயரை மாற்றிக்கொண்ட பள்ளி சாதி:
    Tiruchirappalli- Madras District Gazetteer, 1907
    நாமக்கலில் இருக்கும் அரசு பள்ளிகள் தங்களை கவண்டன் என்று சொல்லிக்கொள்கிறார்கள், பெரும்பாலும் கொங்கு வெள்ளாளரிடம் இருந்து திருடியாதாகத்தான் இருக்கும்.

    புதுச்சேரியில் கவுண்டர் என்று சாதிப்பெயரை மாற்றித்திரியும் பள்ளி சாதியினர்:

    தருமபுரி பள்ளிகள் கவுண்டர் என பெயர் மாற்றிக்கொண்டதை பார்த்து பொறாமைகொண்ட பாண்டிச்சேரி பள்ளிகளும் தங்களை கவுண்டர் என அழைத்துக்கொண்டனர். இந்த வரலாறு Census of India, 1961 Pondicherry State, 7ஆம் பக்கத்தில் பதிவாகியுள்ளது
    ---In one part of the district persons of the Vanniar community assume the title of Gounder and in other parts assume--- 

    Census of India, 1961: Pondicherry State - Page 7 
    Census of India, 1961 - Volume 25, Part 4, Issue 5 - Page 7

    பள்ளி சாதியினர் வன்னியர் ஆன வரலாறு:

    முதலில் இவர்கள் வன்னியரே அல்ல. ஈழத்து வன்னியர் மூல ஆதாரங்களின்படியும், இன்றும் தொடரும் anthropology படியும் வெள்ளாளர் உட்பிரிவு என்பது ஒருபுறம், சோழ கால வன்னியர் என்பது பள்ளிகள் அல்ல என்பது மறுபுறம். வன்னிய நாயன் என்பது வேலைக்காரனின் / வேளைக்காரப்படையின் தலைவன் என்பதேயாகும். வேளைக்கார படையில் கைக்கோளர் தான் 80% என்பது அப்பட்டமான வரலாறு. கைக்கோளருக்கும் பள்ளி பட்டம் இருந்தது காஞ்சி முதல் நெல்லை வரையிலான கல்வெட்டிலேயே தெளிவாக தெரிகின்றது. பள்ளி சாதி தங்களை வன்னியராக காட்டிக்கொள்ள பரங்கியனே ஏமாந்துபோனான். 1817 தொடங்கிய திரிப்புவாதிகளின் வேலைதான் இதற்கு காரணம். இப்படியாக பள்ளி சாதி வன்னியர் என்று நிறுவ கைக்கோள காடவராயனை பள்ளி என்று பரப்புரை செய்வதும், வன்னியர் கவுண்டர் என்று புளுக கொங்கர் கல்வெட்டுகளை திருட எண்ணுவதையும் வாடிக்கையாக கொள்கின்றனர்.

    சீர்காழி வைத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படும் கல்வெட்டுகள் சொல்லும் சம்பு மகரிஷி வழியாக தோன்றிய வன்னியர் என்பவர்களை பற்றியது. இதனை அடிப்படையாக வைத்து வன்னிய புராணம் என்று இவர்களே உருவாக்கிக்கொண்ட ஒரு நூலை பற்றி அனைத்து ஆசிரியர்களும் விமர்சித்துள்ளனர். அதனை பின்னர் பார்ப்போம். சம்பு மகரிஷியை பற்றி இவர்கள் உருவாக்கிக்கொண்ட புரானத்தினாலேயே, இந்த வன்னிய புராணம் சொல்லும் வன்னியருக்கும் பள்ளி சாதிக்கும் சம்பந்தமே இல்லையென census report இலேயே குறித்துள்ளனர். - Census of India, 1961: Madras - Page 7
    https://www.google.co.in/search?safe=off&es_sm=93&biw=1366&bih=667&tbm=bks&q=He+married+the+daughter+of+Indra%2C+and+had+four+sons%2C+Samba+Vanniya%2C+Kirushta+Vanniya%2C+Brahma+Vanniya+and+Agni+Vanniya.+The+Pallis%2C+however%2C+do+not+belong+to+any+of+these+groups.&oq=He+married+the+daughter+of+Indra%2C+and+had+four+sons%2C+Samba+Vanniya%2C+Kirushta+Vanniya%2C+Brahma+Vanniya+and+Agni+Vanniya.+The+Pallis%2C+however%2C+do+not+belong+to+any+of+these+groups.&gs_l=serp.12...39927.39927.0.41431.1.1.0.0.0.0.0.0..0.0.msedr...0...1c.1.64.serp..1.0.0.fW5cBj_6Zbc
    பாரதத்தின் civil service தேர்வு எழுதுவோருக்கு தெளிவான வரலாறு புகட்டப்படும். அந்த manual இல் கூட இப்படித்தான் உள்ளது.
    - The Pearson Indian History Manual for the UPSC Civil Services

    Madras District Gazetteers-Salem, 1918:
    வெள்ளையர்கள் பயன்படுத்திய சேலம் கெஜெட்டில் பள்ளிகள் க்ஷத்ரியர் பட்டம் வாங்கியது பற்றிய குறிப்பு: பள்ளி என்னும் பெயர் பள்ளன், கள்ளன, பறையன் என்பதோடு தொடர்பு படுத்தபடுகிறது. ஆனால், பள்ளிகள் அவ்வாறான தொடர்பை ஏற்காமல் தங்களை அக்கினி குல சத்ரியன் என்றும் தங்களை பல்லவ வம்சத்தோடு தொடர்புப்படுத்தியும் சொல்கிறார்கள்; அவ்வாறான அவர்களின் வாதத்தை -தொடர்பையும் பட்டத்தையும் ஹிந்து சமுதாயத்தில் எந்த அர்த்தத்திலும் யாரும் ஒப்புக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை. சில இடங்களில் பள்ளிகள் உயர்சாதிகளின் பூணூலையும் அணிய துவங்கி உள்ளனர். பள்ளி என்னும் சொல்லே இவர்கள் கேட்கும் ராஜ வம்ச தொடர்பை நிராகரித்து மிக அவமதிப்புக்குள்ளாக்குவதான தாழ்வான அர்த்தத்தை கொடுப்பதால் பள்ளிகள் தங்களை வன்னியன் என்று அழைக்கப்பட விரும்புகின்றனர்.


    பள்ளிகள் வன்னியர் என்று தங்கள் பெயரை 19ஆம் நூற்றாண்டில் மாற்ற தொடங்கி 1901 இல் ஏகதேசம் முழுதாக மாற்றிக்கொண்டதை Census of India, 1961: Madras - Page 7 இல் தெளிவாக ஆவணப்படுத்தியுள்ளனர்.
    ---The name 'Vanniars' appears to be one, assumed in the beginning of this century. Formerly they were known as Pallis, and they seem to have occupied a very low position in the caste hierarchy. In the 1901 Census they have been brought --- Census of India, 1961: Madras - Page 7


    பள்ளி என்ற தங்கள் சாதி பெயர் மிக கேவலமாக கருதப்பட்டதால்,1931 census இல் ஏகதேசம் பள்ளிகள் வன்னியர் என்று சாதி பெயரையே மாற்றிக்கொண்டனர்
    - India's Silent Revolution: The Rise of the Lower Castes in North India, By Christophe Jaffrelot

    வேளாண் கூலி சாதியான பள்ளிகள் 19ஆம் நூற்றாண்டில் தங்களை படையாச்சிகள் எனவும் வன்னிய குல க்ஷத்ரியர் எனவும் பெயரை மாற்றிக்கொண்டனர். உண்மையில் இவர்கள் 10ஆம் நூற்றாண்டுவரை பௌத்தர்களாக இருந்தவர்கள்.
    உள்ளதிலேயே இவர்கள் மட்டும்தான் தங்களுக்கென கற்பனையான ஒரு வரலாறை உருவாக்கிக்கொண்டு அதற்கு ஏற்ப நூல்களையும் எழுதி அதன் மூலம் சமூகத்தில் உயர முயற்சி எடுப்பவர்கள். 1870 இல் தங்களை ராஜஸ்தானிய அக்னிகுல ராஜபுத்திரர் என நிறுவ எகிப்திய ஆடு மேய்க்கும் மன்னன் என்று ஒரு கதையை வன்னிய புராணம் என்று எழுதினார்கள். பின்னர் அய்யாக்கண்ணு நாயக்கர் என்பவர் பஞ்சாபிய கத்திரி சாதி தாங்களே என்று பரப்புரை செய்ய வன்னியகுல விளக்கம் என்று ஒரு கதை நூலை எழுதினார். பின்னர் 1907 இல் பல்லவர்களை தன் பாட்டன் என்று கதை எழுத இவர்கள் வர்ண தர்ப்பணம் என்ற தங்களது ஒரு புது thesis ஐ எழுதினார்கள்
    - A Social History of India, By S. N. Sadasivan

    Journal of Indian History - Volumes 17-18 - Page 318 இல் காடவராயன் பற்றிய பக்கத்தில் - பள்ளிகள் பல்லவர் அல்ல.
    "We should not confuse the Pallava with the Pallis. The Pallavas are altogether different."

    Pallis - who like the paraiyahs are agricultural labourers---
    - Gazzetter of South India, Vol 1-2

    வன்னி என்று எந்த கல்வெட்டு, எங்கு வந்தாலும் அது அவர்கள் என்கிறார்கள். இருளருக்கு வன்னியர் பட்டம் உண்டு. குறிப்பாக தென்னார்க்காடு (கடலூர் & விழுப்புரம் மாவட்டம்) இருளர் வன்னியரே.

    போலி சத்திரியர்:

    Madras District Gazetteers-Salem1918
    1901 இல் சேலத்தில் 2,267 பேர் தங்களை சத்திரியர் என்று பதிவிட்டிருந்தாலும், அந்த பட்டத்துக்கான இவர்களின் விதண்டாவாதம் கேலிக்கு உரியது.
    பி.கு அன்றைய சேலம் மாவட்டம் = (இன்றைய சேலம், நாமக்கல், தருமபுரி & கிருஷ்ணகிரி மாவட்டங்கள்). இந்த 4 மாவட்டங்களும் சேர்ந்ததில் இவர்கள் ஜனத்தொகை 4,82,631 - இப்படியாக 0.5% பேர் முதலில் தங்களை சத்திரியர் என்று census il பெயரை மாற்றி பதிவிட்டுவிட்டு, பின்னர் மொத்த சாதிக்கும் அந்த பட்டத்தை உரியதாக்கிய அவலம் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான். தங்களை பள்ளி என்று யாராவது அழைத்தால் அவர்கள் கையை உடைத்து விட்டு வந்தால் கேஸ் கவனிப்பதுடன் சங்கிலி பரிசு என்ற காலகட்டமும் இருந்தது நினைவுகூரத்தக்கது.

    The Imperial Gazetteer of India - 1908:
    இதேபோல தென்னாற்காடு மாவட்டத்திலும் 1871 இல் census 3542 பேர் மட்டும்தான் தங்களை ஷத்ரியர் என்று புளுகி இருக்கிறார்கள். மீதம் அனைவரும் வன்னியர் என்று தாங்கள் திருடிய இன்னொரு பட்டத்தைத்தான் சாதிப்பெயராக கூறியிருக்கிறார்கள். இது South Arcot - தென்னாற்காடு மாவட்டம் (தற்போதைய விழுப்புரம் & கடலூர்)... இதனை 1885 இல் Hunter, Sir William Wilson, The Imperial Gazetteer of India விலும், 1908 இல் Great Britain India Office, The Imperial Gazetteer of India என்று Oxford: Clarendon Press வெளியிட்டுள்ளது.
    இதில் பள்ளிகளை கூலி என்று சொல்வதையும், பாளையக்காரர் என்ற பெயரில் பல திருடர்கள் உலாவியதையும் சுட்டிகாட்டுகிறார்கள். மேலும் இப்படி சில திருடர்கள் திருடுவதற்காகவே ஒரு சாதி இருந்ததையும் பதித்துள்ளார்கள். இப்படி திருடி சேர்ந்த பொருளையும் பொறம்போக்கு நிலத்தையும் வைத்துக்கொண்டுதான் பாளையக்காரர் என்று தாங்களாகவே பெயர் சூட்டிக்கொண்டதாக தெரிகின்றது.
    Population: 
    1871 : 1,755.817 inhabitants 
    1881 : 1.1814.738 inhabitants 
    1891 : 2,162,851 inhabitants 
    1901 : 2,349,894 inhabitants 
    The vast majority speak Tamil

    according to religion: 
    1,721,614 Hindus , 94 % 
    48,289 Muslims , 2% 
    Christians 39571 , 2% 
    Jain 
    Buddhists 
    other

    By caste: 
    Brahmans, 34555 
    Kshattriyas (warriors), 3542 
    Chetti (merchant), 32714 
    Vellalars (farmers) 245044
    Idaiyars (pastors), 99809 
    Kammalars (artisans), 41669 
    Kanakkans (clerks), 10434 
    Kaikalars (weavers), 44489 
    Vanniyans (workers) 592380 
    Kushavans (potters) 11,342 
    Satan (mix) 13118 
    Shembadavans (fishermen), 19179 
    Shanans (carpenters), 15059 
    Ambattans (barbers) 19217 
    Vannan (cleaners), 20005 
    Pariah 427745 
    other 91,383

    Castes speaking Telugu: 
    Kapu (farmers) 
    Kamma (farmers) 
    Balija (traders) 
    Komati (traders) 
    Odde (farmers) 
    Chakkiliyans (shoemakers)

    Tamil speaking castes: 
    Pallis, 728,000 
    Paraiyans 556,000 
    Vellalas 146,000
    Idaiyans 104,000 
    Malaiyalis (who live in the mountains and Javadi Kalrayan Hills) Tamil tribalitzats jungle 
    Irulas tribe of jungle and villages

    Hindus worship as:
    Saivaites 53% 
    Vaishnavates 45%

    By profession: 
    38% or 693,453 farmers 
    industries 112,394 or 6% 
    1% or 15,324 retailers 
    1% or 17,493 professionals 
    housework or non-productive 53% or 969,275.
    The main towns were Cuddalore (43,545 inhabitants in 1881, 52,216 in 1901), Panruti (20 172 1881) Chilambaram (19,837 in 1881, 19,909 in 1901), and below ten thousand Porto Novo, Tixdivanam, Tiruvannamalai (17-069 1901) Valavanur, Villupuram and Vriddhachalam.

    Administrative Division:
    It was divided into eight taluk . It was set in the French Pondicheri district . The number of people was 2,850 in 1881 and 1,745 in 1901 , of which 9 were 10 cities in 1881 and 1901. The capital was Cuddalore .
    The eight taluk were:
    Chilambaram 
    Cuddalore 
    Kallakurichi 
    Tindivanum 
    Tirukoilur 
    Turuvannamalai 
    Villupuram 
    Vriddhachalam 
    Were included ( 1901) in four subdivisions :
    Tindivanam ( from Tindivanam Taluk , Tiruvannamalai and Villupuram ) Chidambaram ( Taluka of Chidambaram and Vriddhachalam ) Tirukkoyilur ( Taluka of Kallakurchi and Tirukkoyilur ) Cuddalore ( Taluka of Cuddalore ) Each is governed by a tahsildar Taluka .

    History:
    Found in prehistoric dolmens Taluk of Tiruvannamalai and Tirukkoyilur. A group of about Tirukkoyilur Devanur to this, are particularly interesting.
    The first settlers were the karambit known historically believed that originally had no king but finally chose a name Komandu karambit Prabhu, who originated the Pallava dynasty. His first capital was later supplanted by Puralur Conjeveram. The district was part of the territory of Pallava (Pall plural) that took most of the capital in time or Conjeveram Conjeeveram Chengalpattu district. They reached the summit in the seventh century but failed to take into decline Cola and supplanted by Konga.
    VIII or IX century, karambit exterminated by glue, the territory passed to glue (glue) of Uraiyur who came to the river Godavari; followed by Malked Rashtrakuta dynasty, then move the king Rajaraja Cola Deva Tanjore; weakened the glue struggles with Telingana and Vijayanagar, Hindu kings latter ended imposing and has an inscription of King Harihara II, dated 1382. The kingdom of Vijayanagar was defeated and almost eliminated by Muslim sultanates in 1565 battle Talikota or Talikota and territory passed to sultans of Bijapur and Golconda although a local line of Vijayanagar kings remained at Chandragiri. The territory belonged to Bijapur district since 1646 but ended up losing to the Marathas.
    The small initial territory was increased in 1750, the granting of Nawab of Carnatic, Muhammad All, two villages in jagir (right), which were jointly named Chinnamanaik.
    The 1757 war broke out again in the area and in 1758, Fort St. David and Cuddalore were occupied by the French fortress and razed to the ground. Sir Eyre Coote in 1760, after the Battle of Vandavasi was able to recover each of the fortresses occupied by the enemy, and thus regain Cuddalore; Fort St. David was evacuated by the French when the British were approaching. In 1764 the French admiral Mahé de La Bourdonnais occupied Fort Saint George and the French retained the establishment six years, and the British established Fort Saint David as headquarters for the Coromandel coast.
    In 1767 Hyder Ali of Mysore in their invasion of the Carnatic passed by the future South Arcot (northwest) and was defeated by Colonel Joseph Smith in Tiruvannamalai; reentered the future district in 1780 by the passage of Chengam and fought in Cuddalore, Chidambaram and Durgam Tyagi, and finally the important Battle of Porto Novo that Haidar was defeated by Sir Eyre Coote.
    1781 the Nawab of the Carnatic, in payment of debts, ceded revenue part of the British Carnatic including the future of the South Arcot.
    In 1782 the French and Tipu Sultan were recovered and retained Cuddalore three years (1784) after which it was returned in exchange Pondicheri restore the French that the British had occupied. In 1790, Tipu Sultan son of Hyder Ali, made military operations near Durgam Tyagi and occupied Tiruvannamalai and Perumukkal, less than 10 km east of Tindivanam, but the news that Lord Cornwallis advanced towards the Mysore was withdrawn.
    In 1792 war broke out with France in 1793 and was occupied Pondicheri again and placed under administration resident of Cuddalore, but in 1795 was converted into a collector with other territories. The 1801 Suba Suba of Arcot and the Carnatic, was ceded to the British by the Nawab in its full sovereignty, between the rivers and the Pillar was erected in old district called South Arcot (or division of South Arcot) . Later in 1805 joined the counties of Mannargudi and Chilambaram; 1808 were transferred to the three northern Taluka and District Chittoor district Chengalpat (Chengalpattu); 1816 Pondicheri was restored to France; 1859 of the Taluka Chetpat was transferred to North Arcot.
    Were the strongest desire of 1806-1807, 1823-1824-1825, 1833-1834, 1867-1868, 1873-1874-1875-1876-1877. There were shortages in 1891-1892 and 1898-1899. Serious floods occurred in 1853, 1858, 1871, 1874, 1880, 1882 (overflow Coleroon who plunged 100 villages) and especially 1884 (4 to 8 November). A hurricane on 13 April 1849 destroyed some boats in the harbor, killing 750 sailors. A terrible storm was the 1752; In December 1760 there was a cyclone. Major storms occurred in 1752, 1784, 1795, 1808, 1820, 1831, 1840, 1842, 1853 (September boats were destroyed), 1871, and 1874.
    The district had bands of thieves known as the poligars that often mingled in the incidents. Some castes are also dedicated to theft.

    Tiruchirappalli- Madras District Gazetteer, 1907:
    மொத்தத்தில் பள்ளிகளுக்கு குற்றச்செயல்களில் பெரும் அவப்பெயர் உள்ளது. குறிப்பாக உடையார்பாளையம் தாலுக்கில்.


    பள்ளி/வன்னியன் போன்ற சாதிகள் வைசிய அந்தஸ்த்தை கேட்டனர். (சத்திரியனா? வைசியனா??! பள்ளிய தவிர ஏதாவது தாங்கடா!!)

    இப்படியாக போலி சத்திரிய அந்தஸ்து கோரிய பள்ளிகள் பற்றி தெளிவாக A History of India நூல் கூறுகின்றது.
    ---In the same region, starting at later date, Palli agricultural labourers became Vanniyar, and organized in the Vannia Kula Kshatriyar Sangam and then as Tamilnad Toilers (1952)---


    பிராமணர்களுக்கு சோழனும் பல்லவனும் பாண்டியனும் பிரம்மதேயங்களாக வழங்கிய நிலத்தில் பிராமணர்களுக்கு காலங்காலமாக ஊழியஞ்செய்யும் கூலிகளாக பள்ளி சாதியினர்கள் இருந்தனர்.
    ---It is often supposed that Brahmins, out of caste considerations, kept only caste laborers such as Vanniyars, whereas untouchables were employed by non-Brahmins.---

    The Pallis or Vanniyas worked as serfs under Brahmin landlords while the Pallas and Paraiyas served the other non-Brahmin caste masters like the Vellalas. They were mostly landless people and were not allowed to own any property. They owned nothing but poverty, dirt and disease, sorrows and suffering and lived under perennial distress.

    The lands of Brahmins and Vellalans are generally cultivated by farm servants, either Pallis or Paraiyahs

    Ellis states that the Pallis were the slaves of the Brahmins


    நிலவுடைமையாளர்களான கொண்டைகட்டி வெள்ளாளர், விவசாயக் கூலிகளான பறையர், ’பள்ளி’ ஆகிய சமுதாயக் குழுக்கள் ஒருங்கிணைந்து பிரிட்டிஷுக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டனர்.
    இந்த காலகட்டத்தில் இப்பகுதிகளுக்கு கலெக்டராக இருந்தவர் லயோனெல் பிளேஸ் (Lionel Place) என்பவர். இவரைப் பொருத்தவரையில் சுதேசிகள் நிலங்களின் வரி மதிப்பீட்டைக் குறைக்க சதி செய்துவிட்டார்கள். எனவே இவர் அதிகபட்ச வரிகளை நிலங்களுக்கு நிர்ணயம் செய்யலானார். பூந்தமல்லியில் 1785 மற்றும் 1796களில் பறையர் ‘பள்ளி’ ஆகியோர் அறுவடை செய்ய மறுத்துவிட்டனர்.

    சமூக ஆய்வாளர் வீ. அரசு எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட "பத்தொன்பதாம் நூற்றாண்டில் சாதி - நிலா உறவுகள்" எனும் நூலில் பள்ளி சாதியினர் பிராமணருக்கும் வெள்ளாளருக்கும் வேளாண் அடிமைகளாக பரம்பரை பரம்பரையாக பிழைத்ததையும், நிலா உரிமைக்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லாத பாயக்காரிகளாக (வந்தேறி வேளாண் கூலி & வந்தேறி குத்தகைக்காரர்) இருந்த பள்ளிகள் நிலா கிழார்களான மிராசுதார்களான வெள்ளாளர்களிடம் காழ்ப்புகொண்டு வெங்கடாசல நாயகர் என்ற பள்ளி சாதிக்காரர் ஒருவர் "பள்ளிகள் பிராமணர் &வெள்ளாளரின் அடிமைகள்" என்று கள-ஆய்வில் கண்டறிந்து ஆவணப்படுத்திய collector இடம் வாதிட கீழ்க்கண்ட வாசகங்களை சொல்கிறார்...
    • பாராம்பரியமாக ஊரில் வசிப்பவர்கள் என்பதாலும், மன்னர்களால் வழங்கப்பட்ட நிலங்கள் என்பதாலும், அந்த நிலங்கள் பிராமணர் & மிராசுதார்களதாக கொள்ள முடியாது. அந்த நிலத்தில் பரம்பரை பரம்பரையாக அடிமையாக வேலை பார்க்கும் கூலிகளுக்கே நிலம் சொந்தம்.
    • தொண்டை மண்டலம் உருவான பொழுது, மன்னனால் மிராசுகளுக்கு ஆட்சி செய்ய அளிக்கப்பட காணியாட்சி முறை ஒழிக்கப்படவேண்டும். கூலிகளுக்கே நிலம் சொந்தம்.
    • வெள்ளாளர், அகமுடையார், பிராமணர் இவர்களின் அடிமைகளே நிலத்துக்கு உரியவர்கள். ஜமீந்தார்களோ, மிராசுகளோ, பாளையக்காரர்களோ அல்ல.
    இப்படியாக எல்லாம் 1803 தொடங்கி 1818 வரை கலக்ட்டெரிடம் தாங்கள் அடிமைகள் அல்ல என்று மன்றாடிக்கொண்டு இருந்தவர்கள் இன்று???
    இது எல்லாமே Ellis என்ற அந்த கலெக்டர் 17 கேள்விகளை தொகுத்து கேட்டு, அதற்கு வெங்கடாசலனார் / வெங்கடாசல நாயகர் என்ற பள்ளி சாதிக்காரர் புளுகு மூட்டைகளால் பதிலும் அளித்து, அதனை collector படித்துவிட்டு "குப்பை" என்று சொன்னது அனைத்தும் "Replies To Seventeen Questions, Proposed By The Government Of Fort St. George Relative To Mírasí Right, With Two Appendices" என்று தெளிவாக document ஆகியுள்ளது.

    இந்த நூலில் மேலும் பள்ளிகள் 16-19 ஆம் நூற்றாண்டு காலங்களில் அடிமைகளாக இருந்ததை பற்றிய ஆவணத்தொகுப்புகளை ஆதாரங்களுடன் வெளிககொனர்கின்றது. மேலே உள்ள image ஐ download செய்தால் மொத்த புத்தகமும் படிக்கலாம்.
    மேலும், இந்த வெங்கடாசல நாயகர் / வெங்கடாசலனார் தான் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அரசர்களால் பிராமணர்களுக்கும், வெள்ளாளர்களுக்கும் வழங்கப்பட்ட நிலங்கள் முன்னர் காடுகளாக இருந்தன. அங்கு காடுதிருத்தி நாடாண்ட காமிண்டர் பள்ளி சாதி என்றும், இவர்களுக்கு மன்னர் வழங்கிய??? நிலங்களை பிராமணரும் வெள்ளாளரும் கூட்டு சேர்ந்து பரித்துகொண்டனர் என்றெல்லாம் மார்க்ஸிய, தலித்திய ட்றேவீடிய சிந்தனையில் மூழ்கி காழ்ப்பில் பின்னாளில் இப்படி ஒரு நூலையும் எழுதினார். கல்வெட்டில் "பள்ளிப்பேறு, பறைப்பேறு" என்று வருகின்றன. பள்ளிகளுக்கும் பறையர்களுக்கும் வழங்கப்பட்ட சிறு துண்டு நிலம் என்பதே ஒரு வரம் / பேறு என்றுதான் கல்வெட்டே சொல்ல, இவர்களுக்கு மன்னர்கள் ஏது நிலம் வழங்கினார்கள்... சோழன் எதிரியை நொறுக்கி அங்கு நாடு / நிலம் கையகப்படுத்தினான் என்றால், அங்கு பிராமணருக்கு பிரம்மதேயங்களாக கொடுக்கும் நிலமும், வெள்ளான் வகை என்று வெள்ளாளருக்கு வேந்தனே பட்டம்கட்டி ஆட்சி செய்ய அனுப்பப்பட்ட வெள்ளாளர் தான் சோழனை பொருத்தவரை அந்த நிலத்திற்கு இனி காலாகாலத்திற்கும் உரிமையாளன். இதெல்லாம் கல்வெட்டு 1803 இல் கல்வெட்டு  படியளக்காததால் இவருக்கு தெரியல போல. இல்லையென்றால் பள்ளிகள் வெள்ளாளர் என்றும் எழுதியிருப்பார்.
    தாங்கள் அடிமை அல்ல என்று முடிந்தமட்டும் கெஞ்சிய "பள்ளி நாயக்கர்" பிரிவை சேர்ந்த இவரின் ஊரே அத்திபாக்கம் தான். நொபொரு கரிஷ்மா முதல் வார்த்தையாக எடுத்துரைத்த "பிராமணர் & வெள்ளாளர் மட்டும் உயர்சாதிகள்" என்ற சோழனின் கல்வெட்டு சொல்லும் அதே அதே அத்திபாக்கம் ஊர் தான். இனி கீழ் சாதிகள் என்று சோழன் கல்வெட்டு சொல்வது யாரை என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்

    பரங்கியன் தன் கண் முன்னே களத்தில் கண்ட பிராமனருக்கான அடிமை முறையை ஆவணப்படுத்தியதை & முன்னரே பல புத்தகங்களில் ஆவணப்படுத்தப்பட்ட செய்திகளை "பொய்" என்று நா கூசாமல் சொன்னவர்கள் & எழுதியவர்கள் இவர்கள். ஆதலால் நீங்கள் இவர்களிடம் என்னதான் வாதம் செய்தாலும், கடைசியில் உங்களையே மூளைச்சலவை செய்து மாற்றிவிடுவார்கள் ஜாக்கிரதை. இந்த பதிவு விழிப்புனர்வுக்கே ஒழிய அவர்களிடம் மல்லுக்கட்ட அல்ல.

    பள்ளி சாதியினர் யார்

    பிராமணருக்கும் வெள்ளாளருக்கும் அடிமைகளாகவும், வேளாண் கூலிகளாகவும் இருந்த பள்ளி சாதியினரை ஒரே வார்த்தையில் அடிமை என்று சொல்லிவிட்டு போய் விட முடியும். அதற்கு ஆதாரங்களும் கொட்டிக்கிடப்பதாலும்தான், ஆய்வாரர்கள் அதனையே எழுதுகின்றனர். ஆனாலும் இதனைப் பற்றியெல்லாம் எழுத என் நெஞ்சம் கணக்கின்றந்து. என்னை எழுதவைத்த சில அற்பங்கள் தாங்களும் கவுண்டர் என்று 200 ஆண்டுகளாய் புளுகி வருவதாலும், சமூகத்தில் குழப்பத்தை உருவாக்கி வருவதாலும் நெஞ்சை கல்லாக்கிக்கொண்டுதான் இந்த வரலாறுகளை எழுதினேன். அடுத்தது இவர்கள் யார் என்று பார்க்கலாம்.
    பிராமணருக்கு அடிமை என்பதாலும், பிராமணரின் நிலங்களில் உழும் அடிமை குடி என்பதாலும் இவர்களை அடிமை என்று சொல்வது அபத்தமே. 1100 ஆண்டு கால வரலாறை மட்டுமே பார்க்கக்கூடாது. இவர்கள் அனைவரும் 9ஆம் நூற்றாண்டு வரை பௌத்தர்கள் என்பதை ஆதாரத்தோடு மேலே பார்த்தோம். இவர்களின் திரௌப்பதி அம்மனே மதம் மாற்றப்பட்ட பௌத்த எச்சம் என்பது கண்கூடு. அதே போல வேட்டை சாதிகளை சமணம் நிராகரிக்கும் என்பதும் வரலாறு. ஆயினும், இவர்கள் எப்படி சோழர் ஆட்சியில் பிராமணருக்கு அடிமையாகி போனார்கள் என்பதை பார்ப்போம்.

    பிரம்மதேயம்:
    பிராமணர்களுக்கு என்று ஒரு ஊரை உருவாக்கி, அந்த ஊரில் வசிக்கப் போகும் ஒவ்வொரு பிராமணருக்கம் அந்த ஊரை சுற்றி விவசாய நிலங்களை ஏற்படுத்தி, அந்த நிலங்களில் உழைப்பதற்கு வேலையாட்களையும் கொடுப்பதற்கு பெயர் பிரம்மதேயம் மற்றும் சதுர்வேதி மங்களம். இந்த ஊர்களை சதுர்வேதி மங்களங்கள் என்றும் பிரம்மதேயங்கள் என்று அழைப்பார்கள். இந்த ஊர்களில் வசிக்கும் பிராமணர்களிடமிருந்து எந்தவிதமான வரியும் வசுலிக்கப்படாது. இவர்களின் விவசாய நிலங்களுக்கும் வரிகள் கிடையாது. பிரம்மதேயம் என்பதில் பிரம்ம என்பது பிராமணர்களையும், தாயம் என்பது உரிமையையும் குறிக்கிறது. பிராமணர்களுக்கு உரிமையுடைய நிலம் அல்லது ஊர் பிரமதாயம் ஆயிற்று. பெரும்பாலும் பிரம்மதேய ஊர்கள், ஏற்கெனவே அமைந்திருக்கும் நீர்நில வளமிக்க ஆற்றுப் படுகைகளில் உள்ள ஊர் அல்லது அதற்கு நிகரான நீர் ஆதாரமுள்ள ஊரை ஒட்டியே அமைந்திருந்தன.
    பிரம்மதேயங்கள் என்பது பச்சை அரசியல் சூழ்ச்சி. ஒரு அரசன் இன்னொரு நாட்டின் மீது படையெடுத்து வென்றால், அங்குள்ள புரட்சி செய்யும் குடிகளை அடிமையாக்கி, அவர்கள் நிலத்தை பிரம்மதேயமாக தன் நாட்டு பிராமணரை குடியமர்த்தி, அவர்களுக்கான குடிபடைகளாக வார்த்துவிடுவார்கள். ஆக சோழன் காலத்தில் பிராமண அடிமையாக இருந்த இனம் யாராக இருக்க முடியும்???
    தொண்டைமண்டலத்தில் 9ஆம் நூற்றாண்டிற்கு பிறகு பள்ளி சாதியினர் தாங்கள் வெள்ளாளருக்கு அடிமையாகிவிட்டோம் என்றே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளனர். அதுவும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்துதான் தாங்கள் உசத்தியானவர்கள்  என்றும் அடிமைகள் அல்ல என்றும் கோஷம் போட ஆரம்பித்துள்ளனர்.
    இதனை மூடிமறைக்க நடன காசிநாதன் எழுதினாரே ஒரு நூல். ஷப்பா நீங்களே பாருங்களேன். 

    இவ்வாறு இவர்களின் சோழர் claim என்பதே இவர்களை பிராமணருக்கு அடிமையாக்கிய சோழனின் செயலை & வரலாறையும் மூடி மறைக்கும் செயலே.
    சிதம்பரத்தில் பிச்சாவரத்தை சேர்ந்த பள்ளி குடும்பம் ஒன்றை சோழன் என்று இன்று கொண்டாடுகின்றனர். ஆனால் 1891 census இல் முதலில் இவர்கள் பல்லவனான ஹிரன்ய வர்மனின் பரம்பரை என்று முதலில் புளுகி விழா எடுத்து நாடகமாடியத்தை மூடி மறைத்துவிட்டு, இவர்களாகவே 1901 இல் புதிதாய் சோழகனார் என்ற பட்டத்தையும் சூட்டிக்கொள்கின்றனர், சோழனை claim செய்ய. அந்த பிச்சாவரம் பரம்பரைகாரரே தன்னை ஹிரன்ய வர்மன் என்ற பல்லவன் பரம்பரை என்று claim செய்துள்ளார். அது பதிவாகியும் உள்ளது. இதன் பின்னராக இவர்கள் சோழர்கள் தான் geth என்று தெரிந்த பின்னர் பிச்சாவரம் பரம்பரைகாரரே இப்போது சோழர் சோழர் என்று துள்ளுகின்றனர்!!!. இவர்கள் மட்டும் புளுகினால் யாரும் நம்பமாட்டார்கள் என்று அத்தாச்சிக்கு ஒரு வெள்ளாளரையும் சேர்த்துக்கொள்கின்றனர்.
    மேலும் சென்னையில் மயிலாப்பூர் அருகே சாந்தோம் (Santhome / St.Thomas ) இல் இவர்கள் சொன்ன கண்டப்ப ராஜா புருடாவும் St. Thomas இன் வருகையும் எப்பேர்பட்ட புருடா என்று நீங்களே பாருங்கள். கொடுமைகள் தாங்காது மதம் மாற ஒத்துழைத்த பள்ளிகளை பரங்கியன் தன் டுமீல் கதைகளை பேச இவர்களை நியமித்துள்ளதாகவும், அதன் காரணமாக இவர்களை சமுதாயத்தில் மேம்படுத்த வெள்ளையன் முயற்சி எடுத்ததும் தெரிகின்றது

    மரபணு ஆய்வுகள் (genetic report) சொல்வதும் இதற்கு ஒத்து வருகின்றது. பள்ளர்களுக்கு பள்ளிப்பேறு என்று கல்வெட்டு கிடைக்கின்றது. அதாவது அடிமையாக்கப்பட்ட இனம் பள்ளராக சோழர்களால் வார்த்தெடுக்கப்பட்டது வரலாறு. அதேபோல் பிற்காலத்தில் பல்லவர்களாலும் சோழர்களாலும் அடிமையாக்கப்பட்ட குறும்பர்கள், தொண்டை தேசத்திலும், சோழ தேசத்திலும், நிகரிலி மண்டலமான கொங்க தேசத்தின் ஒரு பகுதியிலும் பிராமணர்களுக்கும் கொண்டைகட்டி வெள்ளாளருக்கும் சோழிய வெள்ளாளருக்கும், ஆறு நாட்டு வெள்ளாளர்களுக்கும், துளுவ வெள்ளாளருக்கும் அடிமைகளாக குறும்பர்களை அடக்கி பள்ளியாக / பள்ளராக வார்த்தெடுத்தனர் சோழர்கள் என்பது கண்கூடு. இப்படி அடிமையாக்கப்பட்ட இனக்குழுக்கள் அவர்களுடனே ஒன்றோடொன்று இணைந்து கொள்ளும் என்பது நிதர்சனம். இப்படியாக அடிமையாக்கப்பட்ட குறும்பர் பள்ளிகளாகவும் (பள்ளர்), தப்பி சோழனுக்கு தம் ஆதரவை வழங்கியோர் செங்குந்தராகவும், போர்ப்படையில் கைக்கோளராகவும் உருவெடுத்தனர் என்று தெரிகின்றது. நெல்லை அருகே கிடைக்கும் பாண்டியன் கல்வெட்டோ "பள்ளிகளில் கைக்கோள பேரரையன்" என்கின்றது. அதாவது சோழனால் அடிமையாக மாற்றப்பட்ட கைக்கோளர் சிலர், பாண்டியனால் மீட்கப்பட்டு பாண்டியனிடம் படையில் சேர்ந்து தம் மறத்தை வெளிக்காட்டினர் என்று தெரிகின்றது, இருந்தாலும் இடைக்காலத்தில் அடிமையாக்கப்பட்ட இவர்கள் பள்ளி என்றே தங்களை அழைத்துக்கொண்டனர். அதே போல் செங்குந்தர் மிகுந்து காணப்படும் செங்கல்பட்டிலும் காடவராயர் எப்படி உருவானார் என்று பார்த்தால், கைக்கோளமாலை என்பவரை மணந்த கடவராயன், தன் மகனுக்கு பெரிய முதலி என்று பெயரிட்ட காடவராயன் வேறு யாராய் இருக்க முடியும்? பள்ளி என்று அழைத்துக்கொண்டாலும் காடவராயன் கைக்கோளர் தான் என்பது இதிலிருந்து தெரிகின்றது. சோழனுக்கு ஆதரவு வழங்கிய செங்குந்தர் மிக சவுகரியமாகவே செங்கழுநீர் இல் (செங்கல்பட்டு) வாழ்ந்தனர் என்பதும் தெரிகின்றது. இவ்வாறு சோழனால் அடிமையாக்கப்பட்ட பல சாதியினரும் பள்ளி என்ற பள்ளருக்கு வழங்கிய பெயரிட்டுக்கொண்டதும், அவர்களுடன் கலந்து, மரபணுவே பள்ளருக்கு நிகராக மாறிவிட்டதும் அறிவியல் நிரூபித்திருக்கும் உண்மை.
    சரி சோழனின் இனத்தை 2 ஆக துண்டாடி ஆளும் கொள்கை பள்ளர்களோடு கலந்து பள்ளர்களாகவே மரபணு ரீதியாகவும், சாதிப்பெயரின் ரீதியாகவும் மாறிவிட்டனர் என்று கொண்டாலும், இவர்களின் மூலம் எது என்ற கேள்வி வரும். அதற்கும் மரபணு சோதனைகளே விடை சொல்கின்றன. பள்ளி சாதியினர் மிகுந்து காணப்படும் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து gene sample எடுத்ததாக தெரிகின்றது. ஆதலால் இவர்கள் gene pool இன்று யாதவர் என்று அழைக்கப்படும் கோனார் & இடையர்களுடனும், மாவலி வம்சம் என்று தங்கள் பட்டயங்களில் சொல்லிக்கொள்ளும் அகமுடைய வெள்ளாளருடனும் (துளுவ வெள்ளாளர் பிரிவு - மதுரையை ஆண்ட வாணாதிராயர்கள் - 11 கல்வெட்டுகள் இவர்களை காராளர் என்கின்றது) ஒத்துப்போகின்றது.
    7ஆம் நூற்றாண்டில் அதியமான்களை வீழ்த்திவிட்டு வாணர் என்ற வாணாதிராயர்கள் தகடூரில் ஆட்சியில் அமர்ந்தார்கள் என்பது வரலாறு. அதன் பின்னராக நுளம்பர் ஆட்சிக்கு வந்தனர். சோழர்கள் காலத்தில் ஏக கலவரம் வெடிக்க பிரம்மதேயங்களை அள்ளி வழங்கும் ராஜராஜ சோழனோ, வெறுப்பின் உச்சியில் தகடூரின் ஆட்சியையே பிரம்மாதிராயன் ஒரு பிராமரிடம் கொடுக்கிறான். அதன் பின்னராக 500 ஆண்டுகளாக தகடூரில் வாணர்களாலும் தெலுங்கு பேசும் நுளம்பர்களாலும் அடைக்கியாளப்பட்ட தகடூரின் காமின்டர்கள் - அதியமான் வாரிசுகளுக்கு சோழன் மீண்டும் ஆட்சியை கொடுக்கிறான். அவன் தான் ராஜ ராஜ அதியமான் என்ற சோழனின் தளபதி ஒருவன். இவன் மகன்தான் விடுகாதன் அழகிய பெருமாள். 500 ஆண்டுகள் கழித்து 2 தலைமுறை மீண்டும் தகடூரை ஆண்ட அதியமான்களை காடவராயன் அழித்தொழிக்கிரான் என்பது வரலாறு.
    இப்பொழுது சோழன் ஒடுக்கிய கொங்கத்தின் அங்கமான நிகரிலி சோழ மண்டலம் என்ற தருமபுரி & கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிரம்மதேயங்களில் பிரமணர் & வெள்ளாளருக்கு கூலிகளாக இருந்தவர்கள் யார்??? பள்ளிகள் தானே. இவர்கள் செங்கம், திருவண்ணாமலை, ஆகிய பகுதியில் இருக்கும் கோனார் & இடையர்கலாகவும், அகமுடைய வெள்ளாளர் என்று பெயர் பெற்ற அகமுடைய முதலியார் எனும் வாணர் குலத்தவர்களாகவும், தெலுங்கு பேசும் நுளம்பர் கூட்டமாகவும் இருந்தும், பிராமண & வேளாண் அடிமைகளாக (பள்ளி) சோழர்களால் வார்க்கபட்டும், பின்னர் நூற்றாண்டு கழித்து அனுமனை கொடியாக கொண்ட அதியமான் நாட்டையே அழித்ததாக கொக்கரிக்கும் காடவராயன் படையினரும் சேர்ந்து சீரழிந்துபோன சாதிதான் தருமபுரி பள்ளிகள் என்பது நிரூபணம்
    இந்த 2ஆம் ஆய்வினில் இதுவரை புராணம் என்று நம்பப்பட்ட சிலவை, செங்குந்தர் வீரபாகுவின் வம்சம் என்பதும், பறையர்களின் புராணமும் அதுபோலவே வருவதும் நோக்கத்தக்கது. செங்குந்தரை காயப்படுத்த எனக்கு எந்த நோக்கமும் இல்லை. இருந்தாலும் அறிவியலும் புராணமும் சேர்த்து சொல்லும் ஒரே விஷயங்களை எடுத்துக்காட்டுவதில் தவறில்லை என்ற நோக்கில்தான் இதனை சொன்னேன். பறையர் என்பது காரணப்பெயரே. அது ஒரு சாதி அல்ல. உருவாக்கப்பட்ட சாதி. பின்னாளில் ஒடுக்கப்பட்ட சாதி. இதுதான் நான் சொல்லவந்தது.

    இதெல்லாம் மரபணு அறிவியல் கொண்டு தெரிந்ததால்தான் இதனை ஆதாரத்தோடு நிறுவ முடிகின்றது. ஆனால் இதனையெல்லாம் முன்னரே தெரிந்த பள்ளி சாதியினர், தாங்கள் பள்ளர் (பள்ளி) அல்ல என்று சொல்லத்தான் தாங்கள் இருக்கும் ஊரில் ஆதிக்கமாய் இருக்கும் சாதிகளை எல்லாம் தங்கள் பட்டமாக 2 நூற்றாண்டுகளாக "assume" செய்துகொண்டு சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். தங்களை அடிமையாக்கி அழகு பார்த்த சோழனையே தங்கள் பாட்டன் என்று முழு பூசணிக்காயையும் ஒற்றை பொய்யால் மூடி மறைக்க பார்க்கிறார்கள். வன்னியர் என்ற இனக்குழு இருந்ததை மறுக்கவில்லை. ஆனால் அவர்களின் மூல ஆவணங்கள் அனைத்தும் வேறு மாதிரியாக உள்ளன. சோழர்கள் வன்னியர்கள் சிலரை துரத்தி துரத்தி சூறையாடியதாக கல்வெட்டு பொறித்துள்ளனர். பின்னர் அவர்கள் நிலையும்தான் என்ன??? முன்னர் அடிமைப்படுத்தப்பட்ட பள்ளர்களோடு (பள்ளி) புதுக்குடிகளாய் இவர்களும் சேர்ந்தே mix ஆகியுள்ளனர். குறிப்பாக முதலாம் குலோத்துங்கன் வன்னியர்களை அடித்து துவைத்து தன் தலைநகரை வன்னியபுரம் என்று முன்னர் அழைக்கப்பட்ட ஊருக்கு மாற்றி அதற்கு  கங்கைகொண்ட சோழபுரம் என்றும் பெயரிட்டுள்ளான் என்றால், இவர்கள் நிலைமைதான் என்ன??? வெள்ளாளர்களுக்கும் பிரம்மதேயத்துக்கும் அடிமைகள் ஆனார்கள் என்பது வெளிப்படை... இதனை மூடி மறைக்க நடன காசி மூன்றாம் குலோத்துங்கன் - வன்னியன் என்று எழுதியதுதான் highlight. விருத்தாச்சலம் சுற்றத்தில் தெலுங்கு பேசும் பள்ளிகள் ராமதாஸரை கைகழுவிவிட்டு விஜையகாந்துக்கு வோட்டு போட்டது அனைவருக்கும் தெரிந்ததே. தாங்கள் பள்ளிகள் என்றாலும் வன்னியர் அல்ல, தஞ்சை சோழர்களால் வடுகில் இருந்து அடிமையாய் கொண்டுவரப்பட்டு வேளாண் கூலிகளாக இருந்த ரெட்டிகள், காஞ்சியை ஆண்ட தெலுங்கு சோழன் கண்டகோபாலனின் நாட்டு குடிகளாய் இருந்து முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனால் அடித்து அடிமையாக்கி பிராமணருக்கு அடிமையாக பாண்டியனால் பரிசாக வழங்கப்பட்டவர்கள் தான் பள்ளி ரெட்டி & பள்ளி காப்புகள் என்பதை அவர்கள் இன்னமும் நினைவில் கொண்டுள்ளதையும், தங்களின் தெலுங்கு பாசத்தையும் வெளிக்காட்டுவதையும் உணரலாம். 
    மிக நேர்மையுடன் பதிவிடுகின்றேன். இந்த திருட்டை தொழிலாகக்கொண்ட உடையார்பாளையம் பாளையக்காரர்கள் பிரம்ம வன்னியர் என்ற பிரிவை சேர்ந்தவர்கள். ஆனால் இவர்கள் தாய்மொழி தெலுங்கு.  இது அரசாங்கம் City Corporate cum Business Plan for Udayarpalayam Town Panchayat என்று போட்ட project இன் review வில் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கின்றனர். சுத்த வன்னியரே ஆயினும் இன்று வரை தெலுங்கே பேசுகின்றனர் என்று கள ஆய்வில் கண்டு வியந்துள்ளனர்.
    சரி. வன்னியர் தாய்மொழி தெலுங்கானால் பின்னர் எப்புடி சாளுக்கிய சோழர் கல்வெட்டில் வன்னியர் ஜம்பு மஹரிஷியில் இருந்து தோன்றினார் என்று குழப்பம் வரும். சந்தேகமே வேண்டாம். தெலுங்கு சோழனின் மந்திரிகள், பிரதிநிதிகள் பலர் "மலைமண்டலத்து நாயக்கன்மாரில் பள்ளி ---" என்று கல்வெட்டுகள் கிடைக்கின்றன. பல்லவர்கள் தொடர்ந்து உண்மையான பிற்கால சோழர்கள் வரை இவர்களை அடித்து காயப்போட்டது தெரிந்ததே. ஆனாலும் தெலுங்கை தாய்மொழியாகவும், கொடுங் கர்நட தேசத்தை பூர்வீகமாகவும் கொண்ட கீழை சாளுக்கியனான குலோத்துங்கனே வடுகன் தானே!!! அதே குலோத்துங்கன் வன்னியர் பலரை அடித்து துவைத்து "பள்ளி" ஆக்கியும் இருக்கிறான். உண்மையான சோழர் அடிமை ஆக்கிய "பள்ளி"களை சூத்திர சாளுக்கிய வேளிர் (சாளுக்க சோழன்) மீட்டு சில பதவியும் கொடுத்திருக்கிறான். வன்னியர் என்பார் சுத்த வடுகரே. ஆனால் பின்னாளில் கைக்கோளர், இடையர், அகமுடைய வெள்ளாளர் போன்றோரும் (அவர்களில் மிக சிலர்) சோழனோடு இணங்க மறுத்ததால் வீழ்த்தப்பட்டு அடிமையாக்கப்பட்டு கலந்ததில் இவர்கள் தமிழும் பேச ஆரம்பித்திருக்கின்றனர். ஆனாலும் 1931 இல் நடத்தப்பட்ட கடைசி ஜாதி வாரி கணக்கெடுப்பில் இவர்கள் தொகை 18 லட்சமே. உடையார் பட்டம் கொண்ட காஞ்சியில் இருந்து வந்த தெலுங்கு வன்னியருக்கும் மலையமானுக்கும் சம்பந்தமே இல்லை. மேலும் சாளுக்கிய சோழரை முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் வீழ்த்தியபோது தெலுங்கு சோழரையே முகவரி இல்லாமல் ஆக்கினான் அல்லவா? அவனுக்கு தூபம் போட்ட தெலுங்கு வன்னியரை எப்படியெல்லாம் சீரழித்திருப்பான் பாண்டியன்??? ஆயிரத்தில் ஒருவன் நினைவுக்கு வரலாம். இப்படியாக 13ஆம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தில் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், சென்னை, ஆகிய பகுதிகளில் வேளாண் கூலிகளாக ஆக்கப்பட்ட தெலுங்கு பள்ளிகள் ??? பாண்டியன் கைவரிசைதான்.
    இவ்வாறாக வன்னியர் என்று ஒரு சிறு கூட்டம் (ஈழ வன்னியர் வேறு, வன்னியர் பட்டம் கொண்ட சாதிகள் வேறு), சோழனுக்கு கட்டுப்படாத பற்பல சாதிகளுடன், அடிமையாக்கப்பட்டு இன்று ஒரு சாதியாக இருப்பதை காண்கிறோம். தயவு செய்து அவர்களை இதற்கு மேலும் காயப்படுத்த வேண்டாம். தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளி சாதியினரை கவுண்டர்கள் திட்டும்போது பேச்சுவாக்கில் பள்ளிப்பய என்று வரும். இது இவர்கள் அரசனுக்கு எதிராக புரட்சிசெய்து பிராமணருக்கு அடைமையாக்கப்பட்டவர்கள் என்பதை நினைவுருத்துவதர்க்காக குத்திக்காமிப்பதர்க்காக எழுந்த சொல் வழக்கு என்பது தெளிவு. நல்லவேளையாக கொங்கதேசத்தில் (தருமபுரி, கிருஷ்ணகிரி தவிர) தஞ்சை சொல்றோ, சூத்திர சாளுக்கியரோ அரசு செலுத்தவில்லை. மாறாக கொங்கு சோழர் ஆட்சி செலுத்தினர். அனைவரையும் அரவணைத்து ஆட்சி நடத்தினார்கள். வீழ்குடிகளை அடிமைகளாக (பள்ளிகள்) உருவாக்கவில்லை. இந்த பதிவை இட என் நெஞ்சை நான் கல்லாக்கிகொண்டதுபோல், நீங்களும் இதனை படித்து பள்ளி சாதியினரை இனி பள்ளிப்பய என்று சொல்லி காயப்படுத்த வேண்டாம். மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் வரலாறை திரிப்பவர்களுக்கு மட்டும் இதனை செருப்படியாக தருமாறு வேண்டிக்கொள்கிறன்.

    மேற்கோள் காட்டப்படாத முக்கியமான கல்வெட்டுகள்:

    அதியமான் நாட்டை அழித்த காடவராயன்:
    அதியமான் நாட்டையே அழித்து அனுமனை நட்டான் காடவராயன் என்று கல்வெட்டே வெளியிட்டுள்ளான்.


    இறுதியாக

    இப்படியாக புளுகுவதை பிழைப்பாக கொண்ட சில கயவர்கள் வரலாறை திரிக்க வரலாற்று ஆராய்ச்சி என்ற பெயரில் பணத்தை வாரி இறைக்கவும், அதனை இது போன்ற நாசகாரியங்களுக்கு செயல்படுத்தவும் 200 ஆண்டுகளாக இதனை professional ஆக பல இயக்கங்களாக செயல்படுத்தி சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதில் குளிர் காய திட்டம் தீட்டி வருகின்றனர். இவர்களின் உச்சகட்ட காழ்ப்பு இவர்களின் செய்கையில் தெளிவாக புரியும்.
    முதலில் கவுண்டர்களாகிய கொங்கு வெள்ளாளரை வந்தேறி என்றனர். ஆனால் 30% க்கும் கம்மியான ஜனத்தொகை உள்ள கோத்திரங்கள் / கூட்டங்களே சோழ தேச வேளிர் எனவும், பிறர் பூர்வீக கொங்கர் என்பதற்கும் ஆதாரங்கள் கொட்டிக்கிடப்பதை பார்த்து காழ்ப்பு பெருகி, காமிண்டர் , காமுண்டர் என்று கல்வெட்டுகள் குறிப்பிடாத சாதிகளை கவுண்டர் என்று claim செய்ய வைக்கவும் அதன் மூலம் காமிண்ட பட்டம் வெள்ளாளனுக்கு மட்டுமே உரியது என்பதை உடைத்து உள்ளே நுழைய பார்த்தனர். அதுவும் தொழ்வியில்தான் முடியும் என்று தெரிந்த பின்னர், கொங்கரின் கூட்டங்கள் பிறரிடம் இருந்து நாம் "களம் ஆடியதாக" பரப்புரை செய்தனர். அதுவும் சுத்த பொய் என்று நிரூபணம் ஆன பின்னர் இப்பொழுது கூட்டங்கள் கோத்திரங்கள் அல்ல என்று பரப்புரை செய்கின்றனர். அதுவும் போலி என்று நிரூபணம் ஆன பின்னர் 7ஆம் நூற்றாண்டில் இருந்து கொங்கில் இருந்து மெதுமெதுவாய் பிரிந்துபோன தகடூர் கொங்கமே அல்ல என்று பரப்புரை செய்தனர். அதியனே கவுண்டன் / வெள்ளாளன் / கொங்கன் தான் என்று ஆதாரங்கள் இருப்பதுகண்டு இப்பொழுது "நானும் கவுண்டன் - நானுன் கவுண்டன்" என்று slogan கொண்டுள்ளனர். வெள்ளாளனின் பெண்பாலான வெள்ளாளச்சி / வெள்ளாழச்சி Tamil - lexicon - link என்பதை பணிப்பெண்ணுக்கு உரியதான வெள்ளாட்டி எனும் சொல்லோடு சேர்த்து புதிதாக ஒரு அகராதியை உண்டாக்கவும், அதற்கு ஆதரவாக சிலரை கைக்கூலிகளாகவும் மாற்ற முயற்சி எடுத்தனர். இதுவும் எடுபதாது என்று தெரிந்தபின்னர், கொங்கரின் செப்பேடுகளை வெள்ளாளர் ஆவணங்கள் போலி என்று பரப்புரை செய்கின்றனர். அடுத்து ஒரு நாட்டின் ஆவணமான சதக நூல்களை வெள்ளாளர் ஆவணம் என்று பரப்புரை செய்கின்றனர். பாண்டிய மண்டல சதகத்தை இயற்றியதே தென்காசி பாண்டியன் என்று கூட தெரியாமல். வேடிக்கை. இதுவும் எடுபடாது என்பதால் அடுத்து சேர சோழ பாண்டியன் கல்வெட்டுகளையும் வெள்ளாளர் ஆவணங்கள் என்று இவர்கள் பரப்புரை செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை. அடுத்து கச்சிப்பள்ளி, பருத்திப்பள்ளி, கள்ளக்குடையான்பள்ளி, கொங்கனபள்ளி, வேப்பனஹள்ளி எல்லாமே பள்ளி சாதி என்றே சாதிப்பர். ஈரோட்டில் வெள்ளம் இல்லாதபோது காவிரி கரையோரத்தில் கொடியை நட்டுவிட்டு காவிரியே எங்களுடையது என்று சொல்லும் காழ்ப்புணர்ச்சி வியாதிகள் இவர்கள். இவர்களிடம் பழகும்போது எதார்த்தமாக பழகிவிட வேண்டாம். கொங்கு நாட்டில் குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி & சேலத்தில் கவுண்டர்களுக்கு எதிரிகளே இந்த பள்ளி சாதி தான் என்று கோனார்களுக்கும் கூட தெரிந்துள்ளது. அவர்களும் நம்மை ஆதரிக்கிறார்கள். திருவண்ணாமலை & செங்கம் பகுதிகளில் பள்ளி சாதியினர் சில ஆண்டுகளாக புதிதாக அரசியல் நடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க களம் இறங்கிவிட்டார்கள். ஆனால் நாமோ???
    ஆகையால் கவுண்டர்களே. கவனமாக இருங்கள். "நானும் கவுண்டன் - நானுங் கவண்டன்" என்று கூறிக்கொண்டு ஒட்டப்பார்ப்பவர்களை கண்டால் "முதலில் நீ கொங்கு வெள்ளாளனா???" என்று மறவாமல் கேட்டு தெளியுங்கள். இவர்களெல்லாம் தருமபுரி சேலம் பகுதிகளில் தங்கள் சாதி பெயரை கவுண்டர் என மாற்றிக்கொண்டு மக்கள் தொகையை பெருக்கிக்கொண்டு, அரசியலெல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டதால், கவுண்டர்களே தங்களை கவுண்டர்கள் என்று சொல்வதை நிறுத்திக்கொண்டு தங்களை கொங்கு வெள்ளாளர் என்று மாத்திரம் சொல்லிக்கொள்ளும் சகிக்க இயலா நிலைமை சில ஊர்களில் சென்ற தலைமுறையில் நடந்தேறியது linkஇவர்களிடம் சூதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியம் கவுண்டர்களே. மேலும் கவுண்டன் என்ற கர்வம் நமக்கு இருக்கக்கூடாது. மாற்றுச்சாதி பெண்ணை மணக்கும் கவுண்டன் கூட தன் கோத்திரத்தையும் சாதி பெருமையையும் விட்டுக்கொடுப்பதில்லை. ஆனால் நம் மூதோர் பின்பற்றிய மரபுகளின் பின்னணி என்ன என்பதைக்கூட அறிந்துகொள்ள மாட்டேன் என்கிறோம். நம் முன்னோர்களை 18 குடி / 68 சாதிகளுக்கும் தலைமை தாங்கி காமுண்டு செய்ய நியமித்த நம் அரசர்கள் கொடுத்த பட்டத்தை மாற்றான் திருடுவதை கூட அறியாமல் உள்ளோம். நொளம்ப வந்தேறிகள் பிரித்தாண்ட கொங்கத்தை நிரந்தரமாக பிரித்திட நடந்துகொண்டிருக்கும் சூழ்ச்சிகளைக்கூட புரிந்திராமல் உள்ளோம். உலக வரலாறு படிப்பதை நிறுத்துவிட்டு நம் வரலாறை படியுங்கள் கவுண்டர்களே. நம் வரலாறை கண்டவன் படித்து வயிறு எரிவதால்தான் இத்தனை குழப்பங்களும்...

    1 கருத்து:

    1. http://thefeudatoriesofsouthindia.blogspot.com/2016/03/blog-post.html?m=1




      இதற்கு பதில் தாருங்கள் அண்ணா. இது தவறு என்று நிரூபிக்க சான்று உள்ளதா..?

      பதிலளிநீக்கு